Saturday 14 September 2013

எஸ்.ராமகிருஷ்ணனின் நான்கு குழந்தைகள் நூல்கள் வெளியீடு

கடந்த 6.9.13 அன்று மாலை மதுரை நார்த் கேட் வே  ஹோட்டல் அரங்கத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய நான்கு குழந்தைகள் நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. சிரிக்கும் வகுப்பறை, அக்கடா, ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட், whirling wind, ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டது. அக்கடா என்ற நூலைப் பற்றி நான் பேசினேன். விழாவில் எஸ்.ஏ.பெருமாள், மம்முது, துளசிதாசன், சா.தேவதாஸ், ஷாஜகான், ஜெயகரன், பவா செல்லத்துரை, கே.வி.ஷைலஜா, எஸ்.கே.பி.கருணா, மருத்துவர் ச.வெங்கடாசலம், ஓவியர் செல்வம், கலந்து கொண்டனர். நூல்களை குழந்தைகள் பெற்றுக் கொண்டது சிறப்பு. நூல்களை வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.     DSC00167

 

அருந்தலாய் இருக்கும் குழந்தைகள் இலக்கியத்தில் இந்த நான்கு நூல்களும் காத்திரமான வரவு.  வரவேற்போம்.

1 comment:

  1. மகிழ்ச்சி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete