Wednesday 11 September 2013

மற்றொரு நூல் வெளியீடு

மகத்தான தியாகங்களால் ஆனது சாதாரணர்களின் வாழ்க்கை. அனுதினமும் தியாகம் செய்து கொண்டேயிருக்கிறார்கள். தாங்கள் ஒரு தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று உணராமலே. ஒரு புறம் சிலரிடம் குவியும் செல்வமும் மறுபுறம் அத்தியாவசியத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாத அவலமும் கொண்ட இந்த அசமத்துவ சமூகத்தை இந்தச் சாதாரண மக்களே இயக்குகிறார்கள். சமூகத்தின் சமத்துவத்திற்காகவும் அவர்களே போராடுகிறார்கள். அவர்கள் புகழுக்காக அல்ல. அவர்களுடைய வாழ்வின் நெருக்கடி அவர்களைப் போராடத் தூண்டுகிறது. அந்தப் போராட்டம் என்பது அவர்களுக்காக மட்டுமில்லாமல் மானுடம் முழுமைக்குமான விடிவுக்காக போராட்டமாக உருமாறுகிறதுDSC00192 அவர்கள் தான் இந்தப் பூமியில் கதாநாயகர்கள் வரலாற்றை இயக்குபவர்கள். வரலாற்றை உருவாக்குபவர்கள். நான் அவர்களின் பக்கம் நிற்பதையே விரும்புகிறேன்.

- முன்னுரையிலிருந்து…

நினைவு என்னும் நீள்நதி

( இன்னும் சில நண்பர்கள், எழுத்தாளர்களைப் பற்றிய குறிப்புகள் )

விலை – ரூ. 120/  

வெளியீடு- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சென்னை.DSC00134

3 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  2. Dear udhayasankar sir,

    this is karthigai pandian.M from madurai (valasai).
    hope you remember me.
    want to talk to you regarding an article.
    pl send ur mobile number to my mail id.
    karthickpandian@gmail.com

    thank u.

    regards,
    MKP

    ReplyDelete
  3. நினைவு என்னும் நீள் நதி - எழுதியவர் திரு உதயசங்கர்.

    மற்றொரு நூல் வெளியீடு

    நல்ல அறிமுகம் - வாங்கி படிக்கிறேன்.
    எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி சார்.

    ReplyDelete