tag:blogger.com,1999:blog-5481825968768634765.post8277128426307374236..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: சாஸ்திரம், சம்பிரதாயம், சடங்குகளின் உடல்- 1உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-83595177056672474072012-10-07T19:27:09.423+05:302012-10-07T19:27:09.423+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.<br />நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-87689330476740813752012-07-30T14:45:55.213+05:302012-07-30T14:45:55.213+05:30மதம் இன்றி மனிதன் வாழமுடியும் என்பதை சிறுபான்மையான...மதம் இன்றி மனிதன் வாழமுடியும் என்பதை சிறுபான்மையான மக்களே பின்பற்ற முடியும். மதம் என்றால் சடங்குகள் உண்டு.ஏதோ இது நாள் வரை இல்லாமல் இப்போது புதிதாக வந்த மாதிரி சொல்கிறீர்கள்.இதுநாள் வரை பொருளாதார வசதி குறைவால் அடக்கி வாசித்தார்கள். இப்போது வசதி வந்ததும் எல்லாம் அமர்க்களமாக நடக்கிறது.<br /><br />மதத்தை ஒழிக்கவே முடியாது. ஆதவன் தீட்சண்யா அவர்களின் பதிவில் இட்ட பின்னூட்டத்தையோ இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.<br /><br />சடங்குகளை அகற்றினால் வருகிற வெற்றிடத்தை எதைக்கொண்டு நிரப்புவீர்கள். கலைகள் மூலமே அது நடக்கணும்.அதற்கு திட்டங்கள் வகுத்தபின்பே மதச்சடங்குகளை அகற்றுவது பற்றி பேசவே முடியும். வெற்றிடம் ஏற்பட்டு ஒன்றும் நிரப்பாமல் போனால் மறுபடி மதமே இதை பிடித்துக் கொள்ளும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-27579239640034408802012-07-24T12:50:34.780+05:302012-07-24T12:50:34.780+05:30உதயஷங்கர் அவர்களே! கட்சியின் காங்கிரசில் அடையாள அர...உதயஷங்கர் அவர்களே! கட்சியின் காங்கிரசில் அடையாள அரசியல் பற்றி தீர்மானம் உள்ளதுதோழர் பிரகாஷ் இது பற்றி எழுதியுள்ளார்! சமீபத்திய செம்மலரில் தோழர் அருணன்அடையாளஅரசியல் பற்றி எழுதியுள்ள கட்டுரையும் அருமையாக உள்ளது. இடது சாரிகள்,அம்பெத்கரிஸ்ட்,பெரியாரிஸ்ட் என்று குழப்ப வேண்டாம். மார்க்சிஸ்ட் வேறு..இடது சார்கள்வேறு இடதுசாரிகட்சிகள் அவரவர்களுக்கென்று திட்டங்களைக் கோண்டுள்ளன! அம்பெத்கரட்,பெரியாரிஸ்ட், ஆகியோரின் திட்டங்கள் (உண்டா) குறை பாடுள்ளவை! இந்தக் கொள்ளையில் மார்சீய எதிர்ப்பாளர்கள், அம்பேத்கரிஸ்ட்,பெரியாரிஸ்ட் என்ற போர்வையில்சீர்குலைவு வேலகளைச்செய்துவருகிறார்கள்! இது கலை இலக்கிய ,பண்பாடுதளத்தில் மிகவும் கண்டிப்புடனும், எச்சரிக்கையுடனும் நாம் செயல்பட வெண்டிய்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்..kashyapanhttps://www.blogger.com/profile/02009877997099391219noreply@blogger.com