tag:blogger.com,1999:blog-5481825968768634765.post7369948078056871057..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: அரசு, பதிப்புலகம் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் - சில குறிப்புகள்உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-11577943053020657252013-06-20T03:24:01.921+05:302013-06-20T03:24:01.921+05:30மேற்கு வங்கத்திலும் எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை...மேற்கு வங்கத்திலும் எழுத்தாளர்களுக்கு நல்ல மரியாதை இருப்பதாகத் தெரிகிறது. ஒரு பதிப்பில் ஐயாயிரம் பிரதிகள் அச்சிடுவது அங்கு நீண்ட நாட்களாக நடக்கிறதாம். அதேபோல் மக்களை நம்பித் தொழில் நடத்தும் பதிப்பகங்கள் தான் இன்றைய தேவை. நூலகங்களை நம்பியல்ல. அப்போதுதான் எழுத்தாளனுக்கு வாய்க்குச் சோறு கிடைக்கும். இப்போது கிடைப்பது வாய்க்(கு)அரிசி தான். – நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-26003813137675819602013-06-09T02:42:38.965+05:302013-06-09T02:42:38.965+05:30அய்யய்யோ, தமிழ் எழுத்துலகம் இவ்வளவு மோசமாகவா இருக்...அய்யய்யோ, தமிழ் எழுத்துலகம் இவ்வளவு மோசமாகவா இருக்கிறது? நீங்கள் எழுதியுள்ள ஒவ்வொரு எழுத்தும் ஒவ்வொரு துளி இரத்தைத்தை நெஞ்சிலிருந்து வரவழைத்தது.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-86687801070792637992013-06-08T08:06:43.050+05:302013-06-08T08:06:43.050+05:30இதை அனைத்து எழுத்தாளர்கள் மட்டுமல்ல வலைத்தளங்களில்...இதை அனைத்து எழுத்தாளர்கள் மட்டுமல்ல வலைத்தளங்களில் எழுதி அதை புத்தகமாக எழுதி வெளியிடுபவர்களும் அறிய வேண்டிய விஷயம் ithபகிர்வுக்கு மிகவும் பாராட்டுக்கள்<br />Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-91741569720430161892013-06-08T06:50:34.387+05:302013-06-08T06:50:34.387+05:30எனது நீண்ட நாள் ஆதங்கம் இந்த கட்டுரை. நான் எழுத்த...எனது நீண்ட நாள் ஆதங்கம் இந்த கட்டுரை. நான் எழுத்தாள நண்பர்களைப் பார்க்கும் போதெல்லாம் சொல்வேன்; (கிட்டத்தட்ட 12 பேர்கள் சந்தித்திருக்கிறேன்) எழுத்தை நம்பி பிழைக்க முடியாது; தமிழ் சோறு போடாது. செய்யும் தொழிலில் கவனம் செலுத்துங்கள். புத்தகம் வெளியிட பணம் கையிலிடுந்து செலவழிக்காதீர்கள்; பிரசுரகர்த்தர்களுக்கு அதற்காக பணம் கொடுக்காதீர்கள். உங்கள் எழுத்தை இலவசமாக கொடுக்காதீர்கள் - no free meals. திரு உதயசங்கள் அவர்கள் அற்புதமாக எழுதியிருக்கிறார்கள். எனது பக்கத்தில் பகிர்கிறேன். எழுத்தாளர்கள், பிரசுரகர்த்தர்கள், அனைத்து செய்தித் தாள் நிறுவனங்கள், வார, மாதாந்திர பதிப்பாளர்கள் அனைவரும் படிக்க வேண்டும். நன்றி சார்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.com