tag:blogger.com,1999:blog-5481825968768634765.post5824607855123759407..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: குழந்தைகளின் ஆரோக்கியம்உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-7818722819755937022012-07-14T12:32:10.673+05:302012-07-14T12:32:10.673+05:30எதற்கெடுத்தாலும் மருத்துமனை என்ற மனோபாவம் மாறவேண்ட...எதற்கெடுத்தாலும் மருத்துமனை என்ற மனோபாவம் மாறவேண்டும். நம் உடலின் மருத்துவரை நாம் முதலில் நம்ப வேண்டும். குழந்தைகளுக்கு ஒவ்வாதது எது என்று கண்டுபிடிக்க வேண்டும். அதை நீக்க முடியுமா அல்லது மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது என்பதை உணர வேண்டும். அந்தந்தக் குழந்தையின் உடலுக்கு எது தேவையோ அதைக் கொடுக்க அதன் உடல்மொழியை, மனமொழியை அறிந்து கொள்ள வேண்டும். /// <br /><br />அற்புதமான வரிகள் இவை. இன்றைய மருத்துவர்களின் முன்னேற்றத்துக்கு (!) மக்களின் தன்பயம்தான் மூலதனம். பூமணி சொல்வார்-அப்போது வெயிலில் ஓடி விளையாடி ஆரோக்கியமாய் இருந்த குழந்தைகள் வேறு இப்போது வெயிலுக்குப் பயப்படுகிற குழந்தைகள் வேறு என்று(தோராயமாக சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறேன்.அவரின் கருத்து இதுதான்)இது தான் உண்மை.<br /><br />வெயிலுக்குப் பயப்படுகிறோம்.மழை வந்தால் ஒதுங்குகிறோம். மகிழ்ச்சி என்பது மனிதன் உருவாக்குகிற கேளிக்கைகளில் மட்டுமே என்றாகிவிட்டது.அதையே குழந்தைகளும் கற்கிறார்கள். 60% நோய்கள் மனதினால் வருவது.உடல் வெளிப்படுத்த மட்டுமே செய்கிறது.அமெரிக்காவில் பாதிக்கு மேல் அறுவை சிகிச்சைகள் தேவையே படுவதில்லையாம். அறுத்து தள்ளுகிறார்கள் வியாபார நோக்கில் மருத்துவர்கள்.<br /><br />நவீன மனிதன் மனஅளவில் பலவீனமானவன்தான் என்னதான் முன்னேறியிருந்தாலும்.Anonymousnoreply@blogger.com