tag:blogger.com,1999:blog-5481825968768634765.post5765870987017875403..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: மறுக்கும் பக்குவம்உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-70477584702697827552012-05-29T08:27:52.277+05:302012-05-29T08:27:52.277+05:30தொடர்ந்த உங்கள் வருகை, ஆதரவு, எனக்கு மிக்க மகிழ்ச்...தொடர்ந்த உங்கள் வருகை, ஆதரவு, எனக்கு மிக்க மகிழ்ச்சி, நன்றி ஐயா.உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-349161910311759502012-05-29T08:25:58.274+05:302012-05-29T08:25:58.274+05:30மிக விரைவில் மாற்றம் வரும். அந்தத் திசை நோக்கிப் ப...மிக விரைவில் மாற்றம் வரும். அந்தத் திசை நோக்கிப் பயணிக்க, விழிப்புணர்வு ஏற்பட, வலுவான பகிர்தல் தேவை. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி.உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-50753977068063162402012-05-29T06:51:49.329+05:302012-05-29T06:51:49.329+05:30அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திர...அருமையான பதிவு.<br />எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.<br />நன்றி. வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-66863303567799351162012-05-28T11:52:35.893+05:302012-05-28T11:52:35.893+05:30குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கி...குழந்தைகள் கேட்கிற எல்லாவற்றையும் வாங்கிக்கொடுக்கிற மனோநிலையை மாற்றலாம். கேட்டால் எல்லாம் கிடைக்கும் என்ற மனநிலை விபரீதமான, முரட்டுத்தனமான, பிடிவாத குணத்தைக்குழந்தைகளிடம் வளர்க்காதா? ஏற்கனவே கூட்டுக்குடும்பங்கள் சிதைந்த நிலைமையில் உறவுகளே இல்லாத நிலையில், இத்தகைய பிடிவாத மனநிலை என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றுயோசித்திருக்கிறோமா?// <br /><br />மிகவும் சரியான உண்மையே இதிலும் சுற்றமும் சொந்தமும் வேறு நாம தான் கஷ்ட பட்டோம் நம்ம பிள்ளைங்க நல்லா இருக்க எப்படி வேணா கஷ்டப்படலாம் என்று உசுப்பேத்தி ஒரு வழி பண்றாங்க . எவ்வளவு தான் பீஸ் ஏத்தினாலும் பிரைவேட் ஸ்கூல் தான் பெஸ்ட் என நினைக்கும் சூழல் வந்துவிட்டது . அதுவல்லாது நடுத்தரவர்க்கம் எனினும் எல்லாம் காஸ்ட்ல்யாக இருக்கணும் என்று நினைபவர்கள் பெருகி வருகிறார்கள் .இவர்களை மாற்ற முடியாது . இதனால் கேடு வந்தாலும் அவஸ்தையோடு அனுபவிக்க கற்றுக்கொண்டார்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com