tag:blogger.com,1999:blog-5481825968768634765.post4188507929522993209..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: பூனையின் கனவுஉதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-72152009205511871262021-04-10T06:54:50.775+05:302021-04-10T06:54:50.775+05:30சிறார்களுக்கு தற்கால சூழலை விளக்கும் வண்ணம் இக்கதை...சிறார்களுக்கு தற்கால சூழலை விளக்கும் வண்ணம் இக்கதை உள்ளது.மனிதர்கள் இவ்வுலகம் அவர்களுக்கானது என்றே நினைக்கின்றனர் என்பதையும் எல்லா உயிர்களும் வாழ்வதற்கு இன்புற்று வாழ வழி செய்ய வேண்டும் என்பதையும் பதிவு செய்கிறது இக்கதை.<br /><br />பசியிருந்தால் மட்டுமே விலங்குகள் உணவை தேடும் தேவை நிறைவேறிய பின் அவைகளுக்கு அருகில் உணவிருந்தாலும் உண்ணாது மனிதா நீயும் உன் பசி அறிந்து உண் என்ற கருவையும் இணைத்திருப்பது சிறப்பு.<br /><br />பூனைகளையும் எலிகளையும் பூச்சியினங்களையும் நம் எதிர்கால சந்ததி படத்தில் மட்டுமே காணும் நிலையிலிருந்து மீட்டெடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமை.<br /><br />சிறுகதைக்குள் பல தகவல்களை தருவதே தங்களின் சிறப்பு தோழர். Acuhealer Shanmugalakshmihttps://www.blogger.com/profile/01442459287316706899noreply@blogger.com