tag:blogger.com,1999:blog-54818259687686347652024-03-14T02:49:54.027+05:30கரிசக்காடுஉதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger526125truetag:blogger.com,1999:blog-5481825968768634765.post-76756134804759077822023-06-04T14:57:00.001+05:302023-06-04T14:57:10.232+05:30கொரோனா காலம் குழந்தைகளுக்கு பொற்காலமா <p> https://youtu.be/hFaeI_trCuc</p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-66013492625354279952023-05-17T10:17:00.000+05:302023-05-17T10:17:37.889+05:30 நிர்வாணக் குரல்கள் - சதத் ஹசன் மண்டோ <p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"><br /></span></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-imsdImvo60DB-BNFh9KfDyM13QuwKF4SDgLEBfmP9UM2oli9m3PL4dg6q0Bx8goRq09TPsRJuED09EFKDHEi1s0zMZcU0AXheWd1xyms9swwJQQvk0HY69BUMH8-S47pM2lt9xXd7znvRABkawDy-HkMSAQJ8jcC9bzTeqv2rSof7aA5GqDihJhTWA/s550/nirvaana-kuralgal-10020081-550x550h.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="550" data-original-width="550" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh-imsdImvo60DB-BNFh9KfDyM13QuwKF4SDgLEBfmP9UM2oli9m3PL4dg6q0Bx8goRq09TPsRJuED09EFKDHEi1s0zMZcU0AXheWd1xyms9swwJQQvk0HY69BUMH8-S47pM2lt9xXd7znvRABkawDy-HkMSAQJ8jcC9bzTeqv2rSof7aA5GqDihJhTWA/s320/nirvaana-kuralgal-10020081-550x550h.jpeg" width="320" /></a></div><br /> நிர்வாணக் குரல்கள் <p></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;"> சதத் ஹசன் மண்டோ </span></p><p><span style="background-color: white; color: #050505; font-family: inherit; font-size: 15px; white-space: pre-wrap;">தமிழில் : உதயசங்கர் </span></p><div class="xdj266r x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பதிப்பகம் : நூல்வனம் </div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">விலை : 220 </div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பக்கங்கள் : 144 </div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><span style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><a style="animation-name: none !important; color: #385898; cursor: pointer; font-family: inherit; transition-property: none !important;" tabindex="-1"></a></span>வகைமை :மொழிபெயர்ப்பு (சிறுகதை தொகுப்பு)</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நூலுக்குள்..</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எழுதுங்கள் என் கல்லறையில்</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இங்கே கிடக்கிறான் சதத் ஹாசன் மண்டோ அவனுடன் சேர்ந்து சிறுகதைக் கலையின் அத்தனை மர்மங்களும் கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு விட்டன டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன் கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை எழுத்தாளர் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்...</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இந்த வாசகத்தை இறப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன் கூறிவிட்டு இன்று அந்த மாபெரும் உன்னத எழுத்தாளன் உறங்கிக் கொண்டிருக்கிறான்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> ஆனால் அவன் எழுத்துக்கள் இன்றும் பாதிக்கப்பட்ட சமூகத்தால் வெறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட சாமானிய மனிதர்களுக்கு நியாயம் கேட்டுக் கொண்டிருக்கின்றன.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இடதுசாரி ஆகவும் சோஸலிஸ்ட்டாகவும் முற்போக்கு வாதியாகவும் இருந்த மண்டோ எழுதிய முதல் கதை தமாஷா என்ற ஜாலியன் வாலாபாக் பற்றிய கதை.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">சினிமாவிற்கு எழுதிய முதல் கதை தோல்வி. ஆனாலும் தொடர்ந்து சினிமாவிற்கு கதை எழுதினார். பத்திரிகைகளில் எழுதினார். 1940ல் முதல் தொகுப்பும் 1942ல் இரண்டாம் தொகுப்பு 1943 மூன்றாம் தொகுப்பு பிறகு வாழ்நாளில் இரு பெரும் இழப்புகள்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அம்மாவையும் மூத்த மகனையும் இழந்தபின் அந்த இழப்பின் வலியை வாழ்நாள் முழுவதும் தூக்கி சுமந்தபடியே வாழ்ந்தார்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் மண்டோ மனைவி குழந்தைகளுடன் பாகிஸ்தானுக்குப் போய்விட்டார்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம் ஆண்டு வரை மிகத் தீவிரமான எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு கதை என்ற வீதத்தில் எழுதி இருக்கிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையின் முடிவுகளை மாற்றி மாற்றி எழுதியிருக்கிறார். இப்படி புது புது யுக்திகளை தன்னுடைய கதைகளில் நுழைத்திருக்கிறார்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இந்தியா பாகிஸ்தான் இடையே இருந்த பகைமை தீவிரமாக இருந்த காலத்தில் மிகுந்த மன உளைச்சலுடன் மனதின் உணர்ச்சிகளை தாங்க முடியாமல் அதீத குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் மண்டோ.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> குடி வெற்றி கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநல மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை எடுத்திருக்கிறார். உணர்ச்சியின் உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமாதானப்படுத்தி இருக்கிறார். அதற்கு குடி தேவைப்பட்டிருக்கிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> அவரை சதாகாலமும் போலியான மனித சமூக மனிதர் இருந்த நாகரிகமான ஆடைகளுக்கு பின்னால் இருக்கும் அழுகிய புண்களின் வடிந்து கொண்டிருக்கும் சீல் தொந்தரவு செய்து கொண்டே இருந்தது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவருடைய கதைகளுக்கு நீதிமன்றத்தில் ஏறி இருக்கிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஒருமுறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையில் நடந்த இருண்ட காலத்தின் கதைகளை மட்டுமே மண்டோ பதிவு செய்திருக்கிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மண்டோவின் கதைகள் நுட்பங்கள் நிறைந்தது. இருளை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடியது.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகம் பைத்தியக்காரத்தனமாக தெரிந்தது.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எல்லா கதைகளும் துல்லியமான விவரங்களை நேர்த்தியான கதை சொலலுடன் அழுத்தமான கதாபாத்திரங்களுடன் எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதமைக்குச் சான்று.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே புது சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டு உணர்ந்து சரி செய்து கொள்ள முடியும். முன்போதிலும் காட்டிலும் இப்பொழுது மண்டோ அதிகம் தேவைப்படுகிறார்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">எழுத்தாளர் உதயசங்கர் அவர்கள் நிர்வாணக் குரலுக்கு எழுதிய இந்த முன்னுரை மண்டோவின் வாழ்க்கையை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கதைகளுக்குள்..</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பிஸ்மில்லாவைப் பற்றி கூறியாக வேண்டும். திரைப்படத் தயாரிப்புக்காக ஜாகீரைச் சந்திக்கச் செல்கிறார் சையத். இருவரும் விரைவில் நண்பர்களாகி விடுகிறார்கள். ஜாகிரின் மனைவி பிஸ்மில்லாதான் அவர் எடுக்கவிருக்கும் படத்தின் கதாநாயகி என்று கூறுகிறார்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> பிஸ்மில்லாவின் அந்த பெரிய கண்களில் சோகம் ஒளிந்து இருப்பதை சையத் உணர்கிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அந்த சோகம் நிறைந்த கண்களுக்குள் பலமுறை பாய்ந்து விழுந்திருக்கிறான் சையத்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவனை பல முறை மூழ்கடித்ததும் அவளுடைய பெரிய சோகமான கண்கள்தான். கண்களில் உள்ள சோகத்தின் எல்லாத் தடயங்களையும் கழுவி சுத்தப்படுத்தும் வரை அந்த கண்களை முத்தமிட வேண்டும் என்று தீராத ஆசை அவனுக்கு.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அந்த பெரிய சோகம் நிறைந்த கண்கள் எப்பொழுதும் தூக்க கலக்கத்துடனே இருப்பதை சையத் கவனிக்கிறான். அன்றும் அப்படித்தான் ஜாஹிரே காணச் சென்ற சையத் பிஸ்மில்லாவோடு பேசிக் கொண்டிருக்கும் பொழுதே பிஸ்மில்லா உறங்கி விடுகிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அடுத்த நாள் அவர்களின் வீட்டிற்கு செல்லும் பொழுது பிஸ்மில்லாவைப் பற்றி ஊர் மக்கள் பேசியதும் ஜாகிரை போலீஸ் பிடித்ததும் இந்தக் கதையின் எதிர்பாராத ஒரு திருப்பம் என்னவாக இருக்கும்?</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">****†***</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமானம் அதன் பிறகான ஆறுதல் வரிகளும் அந்த ஆறுதல் படுத்தும் பொழுது பேசிய பேச்சுக்களும் உளவியல் ரீதியாக நுட்பமாக மனதை படம்பிடித்தது மிக சரியான வார்த்தைகள்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆறுதல் என்பது என்றுமே மிகப்பெரிய தத்துவம் நிறைந்த வார்த்தைகளைத் தேடுவதில்லை.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> மிக எளிமையான அன்பு கூறும் வார்த்தைகளையே எதிர்பார்க்கிறது. சில நேரங்களில் மௌனம் கூட ஆறுதல் ஆகிவிடும். சில நேரங்களில் காது கொடுத்தலே அவர்களுக்கு ஆறுதலாகிவிடும்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">நிர்வாணக் குரல்கள் கதை வியப்பின் உச்சம். இப்படி கூட ஒரு மனிதனால் சிந்திக்க முடியுமா? கட்டில்கள் பேசுமா? குரல்கள் துரத்துமா? காமம் ஒரு மனிதனை இப்படி அலைக்கழிக்குமா? ஒரு மனித வாழ்வில் காமத்திற்கான இடம் என்ன? </div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> சுற்றி இருந்து எழுப்பும் குரல்கள் ஒருவனை இப்படித் துரத்துமா? முடிவில் அவனுக்கு மனப்பிறழ்வை ஏற்படுத்துமா? கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதை.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">*********</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஒரு மனிதன் எல்லா இடங்களிலும் பயம் கொண்டே இருக்கிறான். தெனாலி படத்தில் வருவது போல எதற்கெடுத்தாலும் அவனுக்கு பயம் பயம் பயம்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> இந்த பயத்தை எல்லாம் உடைத்து ஒரு நாள் பாலியல் தொழிலாளியிடம் செல்ல நினைக்கிறான். முடிவில் போவானா போவானா என்ற பதட்டத்தோடு கதையை நகர்த்துகிறார். எதுக்குடா இப்படி பயப்படுற என்று நமக்குள்ளே கேள்விகள் எழும் அளவிற்கான கதை நகர்த்துதல்..</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> அவன் மனது செல்கிறது. அதை அவன் தடுத்துப் பார்க்கிறேன் முடியவில்லை முடிவில் அந்த பயத்தை உடைத்து சென்றானா?</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">என்பதை அறிய கோழைக்கதை..</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">***********</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">திருமணம் ஆகி 5 வருடம் குழந்தை இல்லாத நிலையில் சலிமாவிடம் அவள் தோழி ஒரு கோயிலைப் பற்றிக் கூறுகிறார். அந்தக் கோயிலுக்குச் சென்று எனக்கு பிறக்கும் முதல் குழந்தையை உங்களிடம் கொடுத்து விடுகிறேன் என்று வேண்டினால் குழந்தை பிறக்கும் என்று கூறுகிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> அந்தக் குழந்தை சிறிய தலையுடன் பிறக்கும் என்று கூறுகிறார். சலிமா வேண்டிக் கொள்கிறார். அது போலவே அவளுக்கு குழந்தை பிறக்கிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> கன்னத்தில் கருப்பு நிற மசாசத்துடன். வலியோடும் வேதனையோடும் அந்தக் குழந்தையை அந்தக் கோவிலில் கொண்டு சென்று விட்டு விடுகிறார். ஆனாலும் அந்தக் குழந்தையின் நினைவு அலைக்கழிக்கிறது. திரும்பவும் சென்று அங்கு பார்க்கிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆனால் அந்தக் குழந்தை அங்கு இல்லை. அதன் பிறகு இரண்டு மூன்று குழந்தைகள் பிறக்கின்றன. ஆனாலும் அந்தக் கன்னத்தில் மச்சத்தோடு பிறந்த குழந்தையை மறக்க முடியாத வலியோடும் வேதனையோடும் சுற்றித் திரியும் பொழுது, அந்த ஊருக்கு வித்தை காண்பிக்க வருகிற ஒரு வித்தைக்கார சிறுவனைப் பார்க்கிறாள். அந்த வித்தைக்கார சிறுவன் கன்னத்தில் கருப்பு நிற மச்சத்தோடு இருக்கிறான்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">யாரவன்?.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">குழந்தை இல்லை என்பதற்காக முதல் குழந்தையை தருகிறேன் என்று வேண்டிக் கொண்டாலும் எத்தனை குழந்தைகள் பிறந்தாலும் ஒரு குழந்தையின் இழப்பு என்பது ஒரு தாயின் மனதை எவ்வளவு அலைக்கழிப்பை ஏற்படுத்தும் என்று நுட்பமான உளவியலை உணர்ந்து ஒவ்வொரு வரியிலும் வலியையும் வேதனையும் கடத்தி இருக்கிறார் மண்டோ.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">*********</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">தோற்றுக் கொண்டிருப்பவன் எல்லாவற்றையும் ஜெயித்த பிறகு அதையெல்லாம் தொலைத்து விடுவதில் மகிழ்ச்சி அடையும் ஒருவனான கதையின் நாயகன்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவன் எப்பொழுதும் ஜெயிப்பதற்கு கஷ்டப்படவே இல்லை.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">ஆனால் அதை இழப்பதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருந்தது. இதை படிக்கும் பொழுது அருணாச்சலம் படத்தில் ரஜினியிடம் கொடுக்கப்பட்ட பணத்தைச் செலவு செய்ய வேண்டும் என்ற ஒரு நிபந்தனை விதிக்கப்படுகிறது அதை செலவழிக்க ரஜினி படம் கஷ்டம் நினைவுக்கு வருகிறது.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> ஆனால் இந்த கதையின் நாயகனுக்கு எந்த நிபந்தனையும் விதிக்கப்படுவதில்லை. ஆனால் இவர் சம்பாதித்த இலட்சக்கணக்கான பணங்களைத் தொடர்ந்து செலவழித்துக் கொண்டே இருக்கிறார் .அதற்காக எவ்வளவு மெனக்கடல்களையும் செய்வார். ஆனாலும் இவருக்கு செல்வம் குவிந்து கொண்டிருக்கிறது. தினமும் கண்டிப்பாக 200 ரூபாயை சூதாட்டத்தில் இழந்தே ஆக வேண்டும் என்று என்ற ஒரு கட்டுப்பாட்டை தனக்குள்ளே விதைத்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">சூதாட்டத்திற்கு போகும் வழியில் ஒரு அசிங்கமான முகத்துடன் கூடிய பாலியல் தொழிலாளி பெண்ணைப் பார்க்கிறார் இனிமேல் நீ இதில் ஈடுபடக்கூடாது நீ சம்பாதிப்பதற்கு மேல் நான் பணம் தருகிறேன் என்று கூறி தினமும் பத்து ரூபாயை அவருக்குக் கொடுக்கிறார்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> ஒரு வாரம் அந்த பெண் அந்த விளக்கிற்கு கீழே வந்து அமரவில்லை ஒரு வாரத்திற்கு பின் வழக்கம்போல தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைக்கும் இடமான அந்த விளக்கு கம்பத்துக்கு கீழ் வந்து அமர்கிறார். இதைப் பார்த்து எரிச்சல் அடைந்து கோபத்தோடு அவளிடம் சென்று கேட்கிறான்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அப்பொழுது அந்த பாலியல் தொழிலாளி கைக்காட்டும் இடத்தில் ஏராளமான விளக்குகள் எரிந்து கொண்டிருக்கின்றன.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">**************</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">யாசித் அதை இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு நடந்த மறைமுகமான யுத்தத்தை பற்றிய கதை.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இந்தியாவிலிருந்து ஆற்று நீரை பாகிஸ்தானுக்கு வர அனுமதிக்க மறுக்கிறார்கள் இந்தியர்கள் என்ற ஒரு செய்தி பாகிஸ்தானுக்குப் பரவுகிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அங்கு இருக்கும் மக்கள் இந்தியாவில் இருக்கும் மனிதர்கள் கொடூரமானவர்கள் என்று பேசிக் கொண்டிருக்கும் பொழுது ஒரே ஒருவர் மட்டும் அப்படி பேசக்கூடாது எனும்பொழுது அவரை எதிர்த்து அனைவரும் பேசுகிறார்கள்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">அவர்களுக்கு குழந்தை பிறக்கிறது வீட்டிற்கு வந்து குழந்தையைப் பார்த்தவுடன் அந்தக் குழந்தைக்கு யாசித் என்ற பெயர் வைக்கிறார். அந்த யாசிப் அங்கு இருக்கும் புராணக் கதைகளில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரம்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">பெயரைக் கேட்டதும் மனைவி அதிர்ந்து போக அந்த யாசித் அப்படி இருந்தால் என்ன இந்த ஆசை ஒரு வேலை ஆற்றிலிருந்து நீரை வர வைக்கும் நல்லவனாக இருப்பானோ என்று கூறுகிறார்.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">**********</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">கேள்விக்குறியான கௌரவம் படிக்கும் பொழுது நகைச்சுவை உணர்வு தழும்பி ஓடினாலும் கடைசியாக மீசைக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டு மீசையை இழந்தவுடன் அவருடைய கௌரவம் முற்றிலும் அழிந்து விட்டதாக நினைப்பது.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மீசை என்பது மம்மது பாய்க்கு வெறும் மயிர் அல்ல அது அவரின் கௌரவம்..</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">***************</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இப்படி இந்த தொகுப்பில் இருக்கும் ஒவ்வொரு கதையைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளையும் உளவியல் ரீதியான பல்வேறு சிக்கல்களையும் அந்த சிக்கலுக்குள் மனித மனங்கள் மாட்டிக் கொண்டு விடுபட முடியாமல் தவித்துக் கொண்டிருப்பதையும் வாசிக்கும் பொழுது மண்டோ ஒரு மகத்தான எழுத்தாளர் மட்டுமல்ல ஒரு மகத்தான உன்னதமான மனிதனும் கூட என்பதை உணர முடிகிறது.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">குறிப்பாக பெரும்பாலான கதைகளில் விளக்கு வந்து செல்கிறது ஒளி அற்றவர்களின் வாழ்க்கைக்கு வெளிச்சம் வருகிறது.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">இந்த விளக்காவது அவர்களின் வாழ்க்கையில் வெளிச்சம் தரும் என்று நினைத்தாரோ என்னவோ.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மனதைக் குத்தி கிழிக்கும் நேரத்தில் தெறித்த ரத்தக்கங்களால் வரையப்பட்ட ஓவியங்கள் மண்டோ படைப்புகள்.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு.</div><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;">வாசிக்க வாசிக்க ஆக்டோபஸ் கரங்களால் கதைகள் நம்மை உள்ளே இழுத்துக் கொள்கின்றன.</div></div><div class="x11i5rnm xat24cr x1mh8g0r x1vvkbs xtlvy1s x126k92a" style="animation-name: none !important; background-color: white; color: #050505; font-family: "Segoe UI Historic", "Segoe UI", Helvetica, Arial, sans-serif; font-size: 15px; margin: 0.5em 0px 0px; overflow-wrap: break-word; transition-property: none !important; white-space: pre-wrap;"><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"> நன்றி - சரிதாஜோ</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi3xW_QmRY9By1uv_IfY9nQAthx1qwNr50kpU95R58lSpSSP8z5VJdxs0xvq23LmRDueQ1uXX8jdOpiXo2Mtrgfs8qoOHCd4FvvEn5iYduYqecYaslzFtHgu9DQNgToe8rJlg-B-7U7b9obBQhZzEqTBM11hdl69Z2FI0H4a8w87j_9YLJ5RXsNwDiVA/s960/saritha%20jo.jpg%201.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="956" data-original-width="960" height="319" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi3xW_QmRY9By1uv_IfY9nQAthx1qwNr50kpU95R58lSpSSP8z5VJdxs0xvq23LmRDueQ1uXX8jdOpiXo2Mtrgfs8qoOHCd4FvvEn5iYduYqecYaslzFtHgu9DQNgToe8rJlg-B-7U7b9obBQhZzEqTBM11hdl69Z2FI0H4a8w87j_9YLJ5RXsNwDiVA/s320/saritha%20jo.jpg%201.jpg" width="320" /></a></div><br /><div dir="auto" style="animation-name: none !important; font-family: inherit; transition-property: none !important;"><br /></div></div>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-25782756727823537292022-11-04T13:54:00.004+05:302022-11-04T13:55:17.367+05:30மாரி எனும் குட்டிப்பையன்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxQU__oa55KfT9FGS80iSj45vFFgL9tpPTu5xMVfn7TOvRJ-epLGZ2ZhU7Sptj5fIegVngOuilyqdQmDvc9yqwHDuPjK5NuTrX6SpmqWP9cIoYDZ2o-tDo2dC2VXMiTpRVQU80lOrq1BPURbKbXbcTPL4sMUpDpc0j3xmPBZl2GXoVLbKoD6sz-ZxaCQ/s3461/Mari%20Ennum%20Kuttypaiyan.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2610" data-original-width="3461" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjxQU__oa55KfT9FGS80iSj45vFFgL9tpPTu5xMVfn7TOvRJ-epLGZ2ZhU7Sptj5fIegVngOuilyqdQmDvc9yqwHDuPjK5NuTrX6SpmqWP9cIoYDZ2o-tDo2dC2VXMiTpRVQU80lOrq1BPURbKbXbcTPL4sMUpDpc0j3xmPBZl2GXoVLbKoD6sz-ZxaCQ/s320/Mari%20Ennum%20Kuttypaiyan.jpg" width="320" /></a></div><br /> <p></p><p><br /></p><p>நூல் : மாரி என்னும் குட்டிப் பையன்</p><p> ஆசிரியர் : உதயசங்கர்</p><p> பதிப்பகம் : அறிவியல் வெளியீடு </p><p>விலை : 65 </p><p>பக்கங்கள் : 64 </p><p>வகைமை : சிறார் நாவல்</p><p>எழுத்தாளர் சரிதாஜோ</p><p><br /></p><p>தமிழ் சிறார் இலக்கியத்தில் என்றுமே முன்னோடியாக இருப்பது அழ. வள்ளியப்பா. 1950 களில் அழ. வள்ளியப்பா அவர்களின் முன்னெடுப்பு தமிழ் சிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான ஒன்று. இடையில் சிறார் இலக்கியம் சிறு தொய்வு கொண்டு இருந்தது. </p><p><br /></p><p>2010க்கு மேல் சிறார் இலக்கியம் மீண்டும் சிறகடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஏராளமான எழுத்தாளர்கள் சிறார்களுக்காகத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் எனது ஆசான் எழுத்தாளர் உதயசங்கர் நவீன சிறார் இலக்கியத்தின் முன்னோடி என்று கூறுவேன்.</p><p><br /></p><p>குழந்தைகளுக்காக தொடர்ந்து புதிய வகை மையை அறிமுகப்படுத்துவதில் அதீத ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் படித்த சோசோவின் வாழ்க்கை அதற்கு ஒரு முன்னுதாரணம்.</p><p><br /></p><p> அடுத்த படைப்பான மாரியெனும் குட்டி பையனில் அவர் என்னுரையில் கூறியிருப்பது போல சிறார் கதைகளில் எதார்த்தமான கதைகள் மிக குறைவு. அதைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த மாரியெனும் குட்டி பையன் அமைந்திருக்கிறது. எந்தக் குழந்தைக்கும் அம்மாதான் பிடித்தமான ஒருவராக இருக்கிறார். குறிப்பாக ஆண் குழந்தைகளுக்கு. </p><p><br /></p><p>மாரி சிறு பையன் அவனுக்கு எதைப் பார்த்தாலும் பயம்.</p><p>இருட்டை பார்த்துப் பயப்படுகிறான். பல்லியைப் பார்த்து பயப்படுகிறான். தேளைப் பார்த்துப் பயப்படுகிறான். அம்மா அருகில் இல்லை என்றால் இன்னும் அதிக பயம்.</p><p><br /></p><p> அவனுக்கு தைரியமாக இருக்க வேண்டும் என்று ஆசை .</p><p>பலசாலியாக இருக்க வேண்டும் என்று ஆசை .</p><p>ஆனால் அதெல்லாம் எப்படி நடக்கும் என்ற கேள்வி .</p><p>பொதுவாகவே சிறுவயதில் ஒவ்வொரு குழந்தையும் யாராவது ஒருவருடைய கவனம் தன்மீது இருக்க வேண்டும் அவர்களுடைய கவனத்தை தன் பால் இருக்க வேண்டும் என்று அதீத ஆர்வம் இருக்கும்.</p><p><br /></p><p>. நண்பர்களோடு சேர்ந்து விளையாடும் பொழுது ஏதாவது ஒரு இடத்தில் அங்கீகாரம் கிடைத்து விடாதா என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். இந்த கதையிலும் அப்படியான ஒரு குழந்தையாகத்தான் மாரி இருக்கிறான்.</p><p><br /></p><p>குழந்தைகளுக்கு கல்வி மீது ஆர்வம் ஏற்பட ஆசிரியர் மிக முக்கிய காரணமாக இருக்கிறார். மாரிக்கு கோமு டீச்சரை அவ்வளவு பிடிக்கும். யாரையும் அதட்ட மாட்டார். அடிக்க மாட்டார். சத்தம் போடாமல் படிங்க என்று அவருக்கு கேட்காத குரலில் சொல்லும் அளவிற்கான மென்மையான ஆசிரியர். அந்த டீச்சர் மீது எப்பொழுதுமே மாரிக்கு அதிக அன்பு.</p><p><br /></p><p> கோமு டீச்சர் வராத நாட்களில் ராமலட்சுமி டீச்சர் வருவார். ராமலட்சுமி டீச்சர் கோமு டீச்சருக்கு நேர் எதிர். </p><p><br /></p><p>கோமு டீச்சரின் இறப்பு மாரிக்கு ஏராளமான கேள்விகளைக் கொடுக்கிறது. இறப்பு என்றால் என்ன? இறந்த பின்பு எங்கு செல்வார்கள்? மேலே செல்வார்கள் என்றால் எப்படி செல்வார்கள்? பறந்து செல்வார்களா? அங்கு சென்று என்ன செய்வார்கள்? இப்படியான கேள்விகளை தன் நண்பரிடம் கேட்கிறான் அன்றிரவு கோமு டீச்சர் கனவில் வருகிறார். கோமு டீச்சரோடு இவனும் பறந்து செல்கிறான்.</p><p><br /></p><p>பள்ளியில் ஒரு முறை வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டத்தில் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மாரி உனக்கு இப்பொழுது தானே இனிப்பு கொடுத்தேன் என்று இனிப்பு வழங்காமலேயே ஆசிரியர் மாரியை அனுப்பி விடுகிறார். வீட்டுக்கு வந்த மாரி தன் அம்மாவிடம் சொல்கிறான். அம்மா பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் இது பற்றி பேசி ஒரு இனிப்பு பொட்டலத்தை வாங்கி கொடுக்கிறார். </p><p><br /></p><p>அந்த நேரத்தில் அந்த இனிப்பு வாங்கிக் கொடுப்பதைத் தாண்டி தன் குழந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தை சரி செய்ய போகும் ஒரு அம்மாவாக எத்தனை அம்மாக்கள் நடந்து கொண்டிருக்கிறார்கள்? அந்த நேரத்தில் தவிர்க்கப்படும் பொழுது அந்த குழந்தையின் மனநிலை என்ன ஆகிறது?</p><p>இதைத்தான் யோசிக்க வைக்கிறது இந்த இடம்.</p><p><br /></p><p>மீண்டும் இனிப்பு கைக்கு வந்த பிறகு கூட அந்தக் குழந்தை அந்த இனிப்பை தொடவில்லை.</p><p>ஒரு அவமானம் ஒரு அவமதிப்பு ஒரு குழந்தையின் மனதில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இதைவிட எப்படிச் சொல்லிவிட முடியும்.</p><p><br /></p><p> மாரிக்கு கதை கேட்பதென்றால் கொள்ளை பிரியம் அம்மா அடிக்கடி கதைகள் கூறுவர்.</p><p><br /></p><p>அம்மா புத்தகம் வாசிக்கும்போது அம்மாவின் முகத்தை கவனிப்பான் மாரி. அம்மாவின் முகம் சில நேரங்களில் சிரிக்கும் யோசிக்கும் வியக்கும் அப்பொழுதெல்லாம் அந்த புத்தகத்திற்குள் அப்படி என்னதான் இருக்கிறது. அம்மா இவ்வளவு நேரம் அதை வாசித்துக் கொண்டிருக்கிறார் என்று எடுத்து பார்க்க் தோன்றும் மாரிக்கு.</p><p><br /></p><p> அப்படி ஒரு முறை எடுத்து பார்க்கும்பொழுது அந்த புத்தகத்தில் இருந்த கதையின் தலைப்பு வீட்டின் மூலையில் சமையலறை _ அம்பை என்று எழுதியிருந்தது. அந்த புத்தகத்தில் படங்களை இல்லை மாரிக்கு ஆச்சரியம். படங்களே இல்லாமல் ஒரு புத்தகம் எப்படி வாசிக்க முடியும்? வெறும் எழுத்துக்களாக இருக்கிறது என்று பார்த்தான்.</p><p><br /></p><p> அதன் பிறகுதான் தன்னுடைய குழந்தை மாரிக்கு அவனுடைய அம்மா புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார். தனது மடியில் அமர வைத்துக்கொண்டு ஆலிஸின் அற்புத உலகத்தை அற்புதமாக அறிமுகப்படுத்துகிறார். அந்தக் குழந்தைக்கு ஒரு புது உலகத்தைக் கொடுக்கிறார். எவ்வளவு அருமையான அம்மாவாக இருக்கிறார். </p><p><br /></p><p>மாரியின் அம்மா மட்டுமல்ல மாரியின் நண்பன் கதிரேசனும் கதைகள் கூறுவான். ஆனால் பேய் இல்லாமல் அவன் கதைகள் கூறியதில்லை. முதலிலேயே பயத்தை அதிகமாக தன் மனதில் அப்பிக் கொண்டிருக்கும் மாரிக்கு இவன் கூறும் கதைகள் இன்னும் பயத்தை அதிகப்படுத்தின.</p><p><br /></p><p> இருட்டில் செல்லும் போதெல்லாம் அம்மாவின் கைகளை பற்றி கொள்வான் அம்மா எவ்வளவோ தைரியப்படுத்துவார். ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்விகளை அந்த இருட்டின் முன் நின்று கேள் என்பார்.</p><p><br /></p><p> அம்மா என் எல்லாமுமாக இருக்கிறார். என்று அடிக்கடி எண்ணிக் கொள்ளும் ஒரு சிறுவனாக மாரி இருந்தான்.</p><p><br /></p><p>ஒரு நாள் மாரியும் நண்பர்களும் சேர்ந்து நாடகம் போட தயாரானார்கள் அப்பொழுது மாரிக்கு தான் கதை எழுதும் பொறுப்பு கொடுக்கப்படுகிறது.</p><p>அதுவரை ஆயிரம் கதைகள் தலைக்குள் ஓடிக் கொண்டிருந்தன கேட்டவுடன் அத்தனை கதைகளும் சிறகு முளைத்து பறந்து விட்டன.</p><p><br /></p><p>மாரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அடுத்த நாள் மாலை அனைவரும் இந்த கதை என்று கேடட்டார்கள். அந்த நிமிடத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு அம்மா கூறிய கதை மனதில் தோன்றியது. அந்தக் கதையைக் கூற அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள். அந்த நேரம் ஆதிமூலம் மாமா அங்கே வர அவரிடம் இந்த கதையை கூற மாரி நீ பெரிய ஆளுதாண்டா என்று கூறினார். அவருடைய வார்த்தை மாறிய என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.</p><p>மாரி தனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதினான்.</p><p>எத்தனையோ இடர்பாடுகளுக்கு இடையில் விடாமுயற்சியாக நாடகத்தை நடத்தி முடித்தார்கள்.</p><p><br /></p><p>சின்னச் சின்ன நிகழ்வுகள் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த நாடகம் நடப்பதற்காக குழந்தைகள் செய்கின்ற மெனக்கடல்களை அவ்வளவு அழகாக விளக்கி இருக்கிறார். </p><p><br /></p><p>யார் வந்தாலும் வராவிட்டாலும் மழை பெய்தாலும் நடத்திய தீருவது என்ற அவர்களுடைய அந்த பிடிவாதம் நிறைய இடங்களில் என்னுடைய சிறுவயதை ஞாபகப்படுத்தி இருக்கிறது. நான் எப்பொழுதுமே பிடிவாதத்தைப் பிடித்த பிடிவாதக்காரி. </p><p><br /></p><p>நான் சிறுவயதாக இருக்கும் போது ஒரு முறை கூட்டாஞ்சோறு செய்து கொண்டிருக்கும் பொழுது மழை பெய்ய ஆரம்பித்தது. அந்த மழைக்கும் இடையேகூட நாங்கள் அவ்வளவு பேரும் சுத்தி நின்று அடுப்பு எரிவதற்காக பாதி வெந்தும் வேகாமலும் இருந்த அந்த கூட்டாஞ்சோற்றை ஆக்கி முடித்து கைகளில் வாங்கி சாப்பிடும் பொழுது இருந்த ருசி என்றுமே நாவில் நின்று கொண்டிருக்கிறது. இன்று வரை எவ்வளவு ருசியான பண்டங்களை சாப்பிட்டாலும் அந்த ருசிக்கு ஈடாகாது.</p><p><br /></p><p> இந்த நினைவுகளை தான் நாம் இன்றைய காலகட்ட குழந்தைகளுக்கு கொடுக்க தவறுகிறோமோ என்று ஏராளமான இடங்களில் இந்த புத்தகம் தலையில் கொட்டிக் கொண்டே செல்கிறது. </p><p><br /></p><p>குழந்தைகளுடைய உலகை அவர்களுக்கு நாம் அறிமுகம் செய்ய வேண்டும். நாம் வாழ்ந்த வாழ்க்கையில் சிறுவயதில் எத்தனை நினைவுகளை மனது தாங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு எந்த நினைவுகள் இருக்கும் பிற்காலத்தில் செல்போனையும் டிவியையும் தவிர.</p><p> குழந்தைகள் மனதில் ஏராளமான நினைவுகள் மலர அவர்களுடைய பால்யத்தை அவர்களிடம் ஒப்படைப்போம். அவர்களோடு சேர்ந்து கைகோர்ப்போம். </p><p><br /></p><p>இந்தக் கதை மாரி தன் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய அன்பையும் அம்மாவின் மீது வைத்திருந்த அளப்பரிய மதிப்பையும் காட்டுகிறது.</p><p><br /></p><p>கதையின் தொடக்கத்தில் ஓரிடத்தில் முடிவுகள் எடுப்பதில் நான் கில்லாடி என்ற ஒரு வரி வருகிறது. மாரி தன்னைத்தானே கூறி கொள்வது போன்று உண்மை சிறு வயதில் ஒவ்வொரு குழந்தையும் தான் எடுக்கும் முடிவின் மீது அவ்வளவு அதிக நம்பிக்கை கொண்டிருக்கும். இந்த முடிவுகள் எந்த இடத்தில் தகர்க்கப்படுகிறது. எனக்கு சரியாக முடிவு எடுக்கத் தெரியவில்லை என்று தோன்றும் அளவிற்கு எந்த இடம் அவர்களை இட்டுச் செல்கிறது? யோசிப்போம். </p><p><br /></p><p>அவர்களுடைய முடிவுகளை அவர்கள் எடுக்கும் சுதந்திரத்தை பெரும்பாலான நேரங்களில் கொடுக்க தவறிவிடுகிறோம். முடிவெடுக்கும் அதிகாரத்தை விட்டுக் கொடுப்போம் அன்போடு.</p><p><br /></p><p> முடிவெடுக்கும் ஒரு சுதந்திரத்தை அவர்களுக்குக் கொடுப்போம். அது பதின் பருவத்திலும் இருக்கலாம்.</p><p>குழந்தையின் ஒவ்வொரு பருவத்தையும் ரசிப்போம் கொண்டாடுவோம்.</p><p>வாசிக்க வேண்டிய புத்தகம்.</p><p>மாரி எனும் குட்டி பையனின் கதை. </p><p><br /></p><p>நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையின் கதை.</p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-82979884175789678142022-09-16T22:36:00.001+05:302022-09-16T22:36:41.067+05:30சேவல் முட்டை<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">சேவல் முட்டை</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0dDpyH6pFbC4LQd0N5NuToefjjVaP9qIA57B2omODPTGsJDbRMJfaf43XgRqS12lgeerTcfi4bY9RMwDm5KEVEVFofIenojDEnVy_Cl6042rfzVR3DuP4qeNCDeoSeudZtGD7C5AXWR3D5anSN2CXyP5fBs06MBIr49VP_maLPqeg2O1PcfW7OQ7tig/s626/5df887120d96981e89acdedeb47d9c3b.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="625" data-original-width="626" height="319" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0dDpyH6pFbC4LQd0N5NuToefjjVaP9qIA57B2omODPTGsJDbRMJfaf43XgRqS12lgeerTcfi4bY9RMwDm5KEVEVFofIenojDEnVy_Cl6042rfzVR3DuP4qeNCDeoSeudZtGD7C5AXWR3D5anSN2CXyP5fBs06MBIr49VP_maLPqeg2O1PcfW7OQ7tig/s320/5df887120d96981e89acdedeb47d9c3b.jpg" width="320" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">வாயில் கவ்விய சேவலுடன் காட்டுக்குள்
ஓடியது குள்ளநரி. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இன்று முழுவதும் குள்ளநரிக்கு
சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. இரவாகி விட்டது. மலை அடிவாரத்தில் இருந்த காவூர் கிராமத்துக்குள்
நுழைந்தது. <span style="mso-spacerun: yes;"> </span>நல்ல நிலா வெளிச்சம். அந்த வெளிச்சத்தில்
குள்ளநரியின் கண்களுக்கு ஒரு சேவல் தெரிந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆகா! கிடைத்தது பெரும் பரிசு!
குள்ளநரியின் நாக்கில் எச்சில் ஊறத் தொடங்கியது. மெல்லப் பதுங்கிப் பதுங்கி சேவலுக்குப்
பின்னால் போய் லபக் என்று ஒரு கவ்வு. அவ்வளவுதான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சேவலுக்கு நரி கவ்வியதிலேயே பாதி
உயிர் போய் விட்டது. இரவில் எப்போதும் மரத்தின் மீது தான் உட்கார்ந்திருக்கும். இன்று
பௌர்ணமி. நல்ல வெளிச்சம். கீழே இரவுப்பூச்சிகள் ஊர்வதும் தாவுவதும் நன்றாகத் தெரிந்தது.
அந்தப் பூச்சிகளைத் தின்பதற்காக மரத்திலிருந்து கீழே இறங்கியது. இரண்டு பூச்சிகளைத்
தின்பதற்குள் நரி கவ்வி விட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நடுக்காட்டில் கருவேலமரத்தின்
கீழே குள்ளநரியின் வீடு இருந்தது. அந்த முள்ப் புதருக்குள் நுழைந்து சேவலைக் கீழே போட்டது.
கீழே விழுந்த சேவல் மெல்ல எழுந்து நின்றது. சேவலின் கழுத்தைப் பார்த்தபடியே, <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ வண்ண வண்ணச் சேவலே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">வலிமையான சேவலே..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எண்ணம் போலே தின்னுவேன்..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என் பசிக்கு உன்னையே..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஊஊஊஊஊஊ… லாலாலல்லா “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று பாட்டுப் பாடியது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதைக் கேட்ட சேவலின் உடல் நடுங்கியது.
ஆனாலும் தைரியமாய் நிமிர்ந்து நின்று,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குள்ள
நரியே குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூறுகெட்ட குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இன்று மட்டும் போதுமா <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்றும் சாப்பிட வேண்டாமா <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கொக்கரக்கோ கொக்கரக்கோ..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>என்று கூவியது. உடனே குள்ளநரி யோசித்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ என்ன சொல்கிறாய் நீ? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று கேட்டது குள்ளநரி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ சேவல் முட்டை பார்த்திருக்கிறாயா?..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்றது
சேவல்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்னது
சேவல் முட்டையா? கோழி முட்டை தானே உண்டு..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அட அறிவுக்கொழுந்தே…உலகத்தை
இன்னும் அறியவில்லையே.. காலம் மாறி விட்டது. இப்போது சேவலும் முட்டையிடும்.. அந்த முட்டையிலிருந்து
முழுச்சேவலும் வெளியே வரும்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று சொன்ன சேவலைச் சந்தேகத்துடன்
பார்த்தது குள்ளநரி. ஆனால் சேவல் கொஞ்சமும் தயங்கவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ இன்று நீ என்னைச் சாப்பிட்டால்
இன்று மட்டும் தான் உன் பசி தீரும்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"> </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆனால்
என்னை நீ வளர்த்தால் தினம் ஒரு முட்டை இடுவேன். தினம் ஒரு சேவலை நீ சாப்பிடலாம்.. எப்படி..வேண்டுமானால்
இதோ இப்போதே என்னைச் சாப்பிட்டு விடு..க்க்கொக்கொ..கொக்கரக்கோ… </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று சொல்லியது சேவல். குள்ளநரிக்குக்
குழப்பமாக இருந்தது. ஒருவேளை சேவல் சொல்வது உண்மையாக இருந்தால்.. தினம் ஒரு சேவல் கிடைக்குமே.
உடனே,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ சரி.. உன்னைச் சாப்பிடவில்லை..
இன்னும் ஒரு வாரத்துக்குள் நீ மூட்டை இடவில்லை என்றால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன்..தெரிந்ததா..ஊஊஊஊ</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அந்தப் புதரிலேயே சேவலை கட்டிப்
போட்டுவிட்டு வேறு உணவு தேடி வெளியில் போய் விட்டது குள்ளநரி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அன்றிலிருந்து தினம் காலையில்
எழுந்ததும் குள்ளநரி சேவலிடம்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ முட்டையிட்டையா சேவலே..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முட்டையிட்டையா சேவலே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆறு நாள் தான் இருக்கு <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முட்டையிட்டையா சேவலே..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று கேட்கும். அதற்கு சேவல்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ குள்ளநரியே குள்ளநரியே <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூறுகெட்ட குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சேவல் முட்டை வேணும்னா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஒரு வேளை குளிக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இரண்டு வேளை கூவணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மூணு வேளை மேயணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நாலு வேளை பறக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அஞ்சு வேளை தூங்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆறு வேளைச் சாப்பிடணும்..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஏழு வேளை பேன் எடுக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குள்ள நரியே குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூறுகெட்ட குள்ளநரியே “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று பதிலுக்குப் பாடும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதன் பிறகு சேவல் ஏவிய அத்தனை
வேலைகளையும் குள்ளநரி செய்தது. குள்ளநரி சேவலுக்கும் சேர்த்து வேட்டையாடிக் கொண்டு
வந்தது. சேவல் எந்த வேலையும் செய்யாமல் ஹாயாக இருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மூன்று நாட்கள் கழிந்தது. காலையில்
எழுந்ததும் குள்ளநரி கேட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ முட்டையிட்டையா சேவலே..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முட்டையிட்டையா சேவலே..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மூணு நாள் தான் இருக்கு..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முட்டையிட்டையா . சேவலே....</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று ஊளையிட்டது. அப்போது சேவல்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">.. குள்ளநரியே
குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூறுகெட்ட குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மூணுநாள் முடியட்டும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முட்டை இடுவேன் நான்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குள்ளநரியே குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூறுகெட்ட குள்ளநரியே “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கடைசியில் ஏழாவது நாளும் வந்தது.
இதுவரை ஏமாந்தது போதும் என்று நினைத்தது குள்ளநரி. இன்று சேவல் முட்டை இடவில்லை என்றால்
அதைக் கொன்று தின்று விட வேண்டியது தான் என்று நினைத்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆனால் ஏழாவது நாள் காலையில் சூரியன்
உதித்ததும் சேவல்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ குள்ளநரியே குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூறுகெட்ட குள்ளநரியே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முட்டையிடும் மந்திரம்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என் கூட்டிலே இருக்குதே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">பறந்து போய் எடுத்து வர<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அனுமதிக்க வேண்டுமே..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குள்ளநரியே.. குள்ளநரியே <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூறுகெட்ட குள்ளநரியே..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று கண்ணீர் விட்டது. அதைப்
பார்த்த குள்ளநரி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ கொக்கரக்கோ சேவலே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முட்டையிடும் சேவலே<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இப்போதே பறந்து போய்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மந்திரத்தைக் கொண்டு வா..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காத்திருப்பேன் சேவலே..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று சொல்லிக் கட்டியிருந்த சேவலை
அவிழ்த்து விட்டது. அப்புறம் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தான் தெரியுமே. உடனே சேவல்
புதருக்குள்ளிருந்து </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தப்பித்தோம் பிழைத்தோம்</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"> என்று
பறந்து போய் விட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அன்றிலிருந்து தினம்தினம் இரவாகி
விட்டால் குள்ளநரிக்கு சேவல் முட்டை ஞாபகம் வந்து விடும். அந்தச் சோகத்தில் தான் இன்னமும்,
ஊஊஊஊஉ<span style="mso-spacerun: yes;"> </span>ஊஊஊஊஉ<span style="mso-spacerun: yes;"> </span>என்று ஊளையிட்டுக் கொண்டேயிருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கேட்கிறதா உங்களுக்கு?<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நன்றி - வண்ணக்கதிர்</span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqHtFrN9uyqx03LZKMsyXguHnaQ2-JuwpzJ85Qntv8MTtQzsD1g5yD1L_29idjJLeoryDDoCluok_Ah-zLio7_kACDwr3YsEh9KDTA8mzF_AwDp9CfbciiWJbnfugUVL8PNUIpox7EoRD9lbzqoKtl_WVwpaoWd2M-7T_apRz11qe5lFWG8oW6n4IXKA/s646/cock-of-the-walk-gary-kim.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="646" data-original-width="455" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqHtFrN9uyqx03LZKMsyXguHnaQ2-JuwpzJ85Qntv8MTtQzsD1g5yD1L_29idjJLeoryDDoCluok_Ah-zLio7_kACDwr3YsEh9KDTA8mzF_AwDp9CfbciiWJbnfugUVL8PNUIpox7EoRD9lbzqoKtl_WVwpaoWd2M-7T_apRz11qe5lFWG8oW6n4IXKA/s320/cock-of-the-walk-gary-kim.jpg" width="225" /></a></div><br /><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-88394796421001393542022-06-15T20:38:00.000+05:302022-06-15T20:38:03.719+05:30மண்டு ராஜா போட்ட சாலை<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மண்டு ராஜா போட்ட
சாலை<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKbtjDbROTKYvNSj_pvQVLZFMd21_1O355Bi46Zf-mqkJT_KFe-vUDVxfXyFfhRxJ1svjWog6aGQYgeMigKGm3jhDcezshwU4ynaj0lIbmzmad4Rj8V4SjGmFOMdDcqFDRTAtryfOmfq_It3uwmlrYOAqFGguxjg808Qd37K4X6Idi1NAtF7OreWsBtg/s227/king%202.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="222" data-original-width="227" height="222" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgKbtjDbROTKYvNSj_pvQVLZFMd21_1O355Bi46Zf-mqkJT_KFe-vUDVxfXyFfhRxJ1svjWog6aGQYgeMigKGm3jhDcezshwU4ynaj0lIbmzmad4Rj8V4SjGmFOMdDcqFDRTAtryfOmfq_It3uwmlrYOAqFGguxjg808Qd37K4X6Idi1NAtF7OreWsBtg/s1600/king%202.jpg" width="227" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மாமண்டுர் நாட்டு ராஜாவான மண்டு
ராஜா திடீரென்று ஒருநாள் ஒரு கனவு வந்தது. அந்தக் கனவில், உலகத்தைக் காப்பாற்ற வந்த
உத்தமர் என்று அவனுக்கு சர்வதேச விருது வழங்கும் விழா நடந்தது. அவனுடைய பட்டுச்சட்டையில்
பதக்கம் குத்தி அவனை யானை மீது உட்காரவைத்து ஊர்வலமாய் அழைத்துச் சென்றார்கள். மக்கள்
எல்லாரும் பூமழை தூவினார்கள். காலையில் கண்விழித்தவுடன் அவனுடைய மந்திரியை அழைத்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ மகா மந்திரியாரே நான் மக்களுக்கு
ஏதாவது செய்யவேண்டுமே! உடனே செய்ய வேண்டும்.. நான் கனவில் கண்ட விருது வழங்கும் விழாவை
நடத்த வேண்டும்.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று சொன்னான். உடனே மந்திரி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ அதுக்கென்ன அரசே! உடனே செய்து
விடலாம்.. நமது நாட்டிலேயே மிகவும் ஏழையின் குடிசைக்கு சாலை வசதி செய்து கொடுக்கலாம்..
அதற்கு உலகவங்கியிடம் கடன் வாங்கலாம்.. அந்தச் சாலை போடும் திட்டத்தை உங்கள் மகனுக்கேக்
கொடுத்து விடலாம்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று சொன்னான். மண்டு ராஜா முகத்தில்
மகிழ்ச்சி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ ஆகா! நல்ல திட்டமாக இருக்கிறதே!
உடனே செய்யுங்கள். நமது நாட்டில் வாழும் பரமஏழையை நாளையே அழைத்து வாருங்கள்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று சொல்லி விட்டு அடுத்த கனவைக்
காணத் தூங்கி விட்டான். மறுநாள் காலை மண்டுராஜா கண் விழித்தபோது, எதிரே கந்தல் உடையில்
ஒரு பெரியவர் நின்று கொண்டிருந்தார். முகத்தைச் சுளித்த மண்டு ராஜா,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ யாரையா நீர்? ..” என்று கேட்டான்.
அந்தப்பெரியவர்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ அரசே! என்னைப் பார்க்க வேண்டும்
என்று நீங்கள் அழைத்ததாகச் சொன்னார்கள்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று சொன்னார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ ஓ நீர் தான் நாட்டிலேயே ஏழையாக
இருப்பவரா? உமக்கு நல்ல காலம் பிறக்கப்போகுது.. உங்கள் வீட்டுக்குச் சாலை வசதி வரப்போகிறது..
அதுவும் உமது பெயரையே அந்தச் சாலைக்கு வைத்து விடலாம்..… நானே வந்து சாலையைத் திறந்து
வைக்கிறேன்..என்ன மகிழ்ச்சி தானே..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>” அரசே! ஏற்கனவே மண்சாலை இருக்கிறது.. எனக்கு வேண்டியது
எல்லாம் என்னுடைய நிலத்துக்குத் தண்ணீர் வேண்டும்.. பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கின்றன..
தண்ணீர் வருவதற்கு வாய்க்கால் வெட்டிக் கொடுத்தீர்கள் என்றால் நான் என் வாழ்க்கையைப்
பார்த்துக் கொள்வேன்.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று வேண்டினார். அதைக்கேட்ட
மண்டு ராஜாவுக்குக் கோபம் வந்து விட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ உமக்கு எவ்வளவு பெரிய நன்மை
செய்கிறேன்.. சாலை வந்தால் கார், பஸ், எல்லாம் உங்கள் வீடு வரை வரும்.. எவ்வளவு பெரிய
முன்னேற்றத்தை உங்களுக்கு அரசாங்கம் கொடுக்கிறது.. புரியவில்லையா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று கத்தினார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ இல்லை ராஜா.. அதனால் என்னுடைய
நிலத்துக்குத் தண்ணீர் கிடைக்குமா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ முட்டாளே! நான் என்ன சொல்லிக்
கொண்டிருக்கிறேன்.. நீ என்ன புலம்பிக் கொண்டிருக்கிறாய்.. போ.. உன்னுடைய சாலையைப் பார்த்துப்
பெருமைப்படு..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று கத்தினான் ராஜா. அந்தக்
கூச்சலைக் கேட்ட அந்தப் பெரியவர் பயந்து போய் விட்டார். அந்தப் பெரியவரின் பெயரான மண்ணாங்கட்டி
சாலை அரண்மனையிலிருந்து போடப்பட்டது. ராஜா கொஞ்சம் சாலையைத் தின்றார்.<span style="mso-spacerun: yes;"> </span>மந்திரி கொஞ்சம் சாலையைத் தின்றார். பெரிய அதிகாரி
கொஞ்சூண்டு சாலையைத் தின்றார். குட்டி அதிகாரி இத்தினியூண்டு சாலையைத் தின்றார். மேஸ்திரி
துளியூண்டு சாலையைத் தின்றார். கடைசியில் சாலையின் நீளம் குறைந்தது. அப்படியே குறைந்து
குறைந்து மண்ணாங்கட்டியின் குடிசைக்கு இரண்டு கிலோ மீட்டர் முன்னாலேயே <span style="mso-spacerun: yes;"> </span>நின்று விட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மண்ணாங்கட்டி குடிசை வரை இருந்த
மண்சாலையையும் தோண்டி பள்ளமாக்கி விட்டார்கள். இப்போது மண்ணாங்கட்டிக்கும் ஊருக்கும்
நடுவில் பெரிய பள்ளம் இருந்தது. மண்டு ராஜா ஒருநாள் அந்தச் சாலையில் வந்தார். இரண்டு
கிலோமீட்டர் தூரத்திலிருந்து மண்ணாங்கட்டியைப் பார்த்துக் கையசைத்தார். அந்தச் சாலை
முடியும் இடத்தில் மண்ணாங்கட்டி சாலை என்று பெயர்ப்பலகையைத் திறந்து வைத்தார். கையை
அசைத்து டாட்டா காட்டிவிட்டுப் போய் விட்டார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மண்ணாங்கட்டி இப்போது என்ன செய்வது
என்று தெரியாமல் நின்று கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். அவருடைய கண்ணீரைப் பார்த்த
தேவதைகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து ஒரு சொடக்கு போட்டார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அவ்வளவு தான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">மண்ணாங்கட்டியின் குடிசையைச் சுற்றி
தண்ணீர் ஓடியது. காய்ந்து கொண்டிருந்த பயிர்களில் பாய்ந்தது. பயிர்கள் மகிழ்ச்சியுடன்
தலையாட்டின. அரைகுறையாகப் போடப்பட்டிருந்த சாலை மண்ணாங்கட்டியின் வீடு வரை நீண்டு வந்தது.
<span style="mso-spacerun: yes;"> </span>ஆனால் அதே நேரம் மண்டு ராஜா, மந்திரி, பெரிய
அதிகாரி, சின்ன அதிகாரி, மேஸ்திரி எல்லோருடைய வீடுகளைச் சுற்றி இருந்த சாலைகள் மறைந்தன.
பெரிய பெரிய பள்ளங்கள் தோன்றி விட்டன. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">காலையில் கண்விழித்து வெளியில்
வந்த மண்டு ராஜாவுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">உங்களுக்குத் தெரியும் தானே. அவர்களிடம்
சொல்லி விடாதீர்கள். சரியா?<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">நன்றி - வண்ணக்கதிர்</span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-13398380687842441632021-10-12T13:00:00.004+05:302021-10-12T13:02:38.118+05:30 கத்தரிக்காய் குள்ளனும் கழுகுமலை பூதமும் - நாடோடிக்கதை<p> </p><p class="MsoNormal" style="margin-left: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கத்தரிக்காய்
குள்ளனும் கழுகுமலை பூதமும்<o:p></o:p></span></p>
<p class="MsoListParagraph" style="margin-left: .75in; mso-add-space: auto;"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0oHwr3o6DldLCvTRBT22JjXz8kCsTnKh3NAGm8t98ETcObJMgCHrnPrAXZxgBvbHuEymaQuWZblX28neNKMbLUDe1p98oV_HQ42wWH1tBkNqG9KCOfygsdmaLbykiUB0WY3y_lmA2rWdT/s301/egg+plant.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="301" data-original-width="167" height="301" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0oHwr3o6DldLCvTRBT22JjXz8kCsTnKh3NAGm8t98ETcObJMgCHrnPrAXZxgBvbHuEymaQuWZblX28neNKMbLUDe1p98oV_HQ42wWH1tBkNqG9KCOfygsdmaLbykiUB0WY3y_lmA2rWdT/s0/egg+plant.jpg" width="167" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">ஒரு
ஊரில் ஒரு பாட்டியும் தாத்தாவும் தனியாக வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு எட்டு மக்கமார்
இருந்தாலும் அவர்கள் எல்லாரும் கலியாணம் முடிந்ததும் கிராமத்தை விட்டு நகரத்துக்குப்
போய் விட்டார்கள். அதனால் பெருசுகள் ரெண்டும் ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்துக்
கொண்டு கிடந்தார்கள். ஒரு காலத்தில் நல்ல கெதியாக நிலபுலன்களோடு இருந்தவர்கள் தான்.
தங்களுடைய பிள்ளைகளுக்காக அந்த நிலபுலன்களையெல்லாம் விற்று அவர்களைப் படிக்க வைத்து
வேலை வாங்கிக்கொடுத்து கலியாணம் முடித்து விட்டார்கள். இப்போது அந்த கிராமத்தில் அல்லுசில்லான
வேலைகளைப் பார்த்துக் கொண்டு அதில் கிடைக்கிற தானிய தெவசங்களை வாங்கி சமைத்துச் சாப்பிட்டுக்
கொண்டு கிடந்தார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">ஊரிலுள்ள
சொந்தக்காரர்கள் அவர்களைச் சாப்பிடக் கூப்பிட்டாலும் போகமாட்டார்கள். உழைத்துச் சாப்பிட
வேண்டும் என்று நினைத்தார்கள். கூலிக்கு வேலைபார்த்து கிடைப்பதைக் கொண்டு வாழவேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தார்கள். பாட்டி பயிர்களில் களையெடுப்பாள். அருகு வெட்டுவாள்.
தாத்தா ஏர் ஓட்டுவார். விதை விதைப்பார். இப்படியாக நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">ஒரு
நாள் தாத்தாவுக்கு ஒரு ஆசை வந்தது. கத்தரிக்காய் குழம்பு வைத்து சாப்பிடவேண்டும். ஒரு
வாரமாகக் கம்பங்கூழே சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்குச் செத்துப் போச்சு. நெல்லுச்சோறு
பொங்கி கத்தரிக்காய் காரக்குழம்பு வைத்து ஒரு மொக்கு மொக்கவேண்டும் என்று நினைத்தார்.
பாட்டியிடம் சொன்னார். பாட்டிக்கும் ஆசை வந்து விட்டது. அடுக்குப்பானையில் கொஞ்சம்
நாட்டுச்சம்பா அரிசி கிடந்தது. இரண்டு பேருக்கும் அது போதும். கத்தரிக்காய் வேண்டுமே.
ஊருக்கு வடகடைசியில் அவர்களுடைய பங்காளி வீட்டுத் தோட்டத்தில் கத்தரிக்காய் போட்டிருந்தார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">மறுநாள்
பாட்டி அந்தத் தோட்டத்துக்குப் போய் பங்காளி வீட்டுக்காரர்களிடம் குசலம் விசாரித்து
விட்டு அப்படியே ஒரு பத்து பிஞ்சு கத்தரிக்காய்களைப் பறித்து மடியில் கட்டிக்கொண்டு
வந்தாள். கத்தரிக்காய்களை ஒரு ஏனத்தில் எடுத்து வைத்து விட்டு வீட்டுக்கு வந்து விறகு
அடுப்பில் தாத்தா பொறுக்கிக்கொண்டு வந்திருந்த காய்ந்த சுள்ளிகளை வைத்து சோறு பொங்கினாள்.
சோறு பொங்கிக்கொண்டே கத்தரிக்காய்களை நறுக்கி வைக்க எடுத்தாள். பத்து கத்தரிக்காய்களுக்கு
ஒன்பது கத்தரிக்காய்கள் தான் இருந்தது. பாட்டி மடிச்சேலையை உதறிப் பார்த்தாள். வீடு
முழுவதும் தேடிப்பார்த்தாள். அவளுக்கே சந்தேகம் வந்து விட்டது. தான் பறித்து வந்தது
பத்தா? ஒன்பதா?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அப்போது
அடுப்புக்குப் பின்னாலிருந்து அய்யய்யோ சுடுதே அப்பப்பா சுடுதே என்று சத்தம் வந்தது.
பாட்டி அடுப்புக்குப் பின்னல் பார்த்தாள். அங்கே ஒரு கத்தரிக்காய் சூடு தாங்காமல் குதித்துக்
கொண்டிருந்தது. பாட்டி அந்த கத்தரிக்காயை எடுத்து குளிர்ந்த தண்ணீரில் போட்டாள். கத்தரிக்காய்
அதில் நீச்சலடித்துக்கொண்டு மிதந்தது. பாட்டி எல்லாக்கத்தரிக்காய்களையும் நறுக்க எடுக்கும்போது
அந்தக் கத்தரிக்காய் மட்டும்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
பாட்டியம்மா பாட்டியம்மா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">பாசமுள்ள
பாட்டியம்மா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அண்ணனுக்கு
அண்ணனாக<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">தம்பிக்குத்
தம்பியாக<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">மகனுக்கு
மகனாக<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">பேரனுக்குப்
பேரனாக<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">உங்க
கூட நானிருப்பேன்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்னை
மட்டும் நறுக்காதீங்க<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">பாட்டியம்மா
பாட்டியம்மா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்று
பாட்டுப்பாடியது. அதைக்கேட்ட பாட்டியும் பதிலுக்குப் பாடினாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">குட்டிக்குட்டிக்
கத்தரிக்கா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">குள்ளக்குள்ளக்
கத்தரிக்கா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">தண்ணீ
எடுக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">தவிடு
பொடைக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">களை
எடுக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">விதை
விதைக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">விறகு
பொறுக்கணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">வீட்டு
வேலை எல்லாத்தையும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">வேளாவேளைக்குச்
செய்யணும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்று
பதில் பாட்டுப்பாடினாள். கத்தரிக்காய் குள்ளனுக்கு மகிழ்ச்சி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">இட்டவேலை
தட்டமாட்டேன் பாட்டியம்மா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">இன்று
முதல் நான் உனக்குப் பேரனம்மா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்று
சொல்லி வேலை பார்க்க ஆரம்பித்து விட்டது. பாட்டி நாள் முழுவதும் பூனாம்பூனாம் என்று
செய்கிற வேலைகளையெல்லாம் கத்தரிக்காய் குள்ளன் அஞ்சு நொடியில் செய்து முடித்தான். வேலை
முடிஞ்சதும் ஊர்சுற்றிப்பார்க்கக் கிளம்பி விடுவான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அப்போது<span style="mso-spacerun: yes;"> </span>பக்கத்து கிராமத்தில் உள்ள கழுகுமலையில் கழுகின்
தலையுடனும் பிரம்மாண்டமான இறக்கைகளுடனும் ஒரு பூதம் வாழ்ந்து வந்தது. அந்த பூதம் அங்கிருந்த
குழந்தைகளையெல்லாம் தூக்கிக் கொண்டு போய் விட்டது என்று மக்கள் புலம்பினார்கள்.<span style="mso-spacerun: yes;"> </span>அந்த பூதத்தைப் பார்த்ததுமே குழந்தைகள் வசியமாகி
அப்படியே பின்னாலேயே போய் விடுகிறார்கள் என்றும் அதன்பிறகு அந்தக்குழந்தைகள் அந்த பூதத்துக்கு
அடிமைகளாகவே வாழவேண்டியது தான் என்று அந்த ஊர்க்காரர்கள் சொன்னார்கள். கத்தரிக்காய்
குள்ளனுக்குப் பாவமாக இருந்தது. அந்தக் குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">மறுநாள்
தாத்தா பாட்டியிடம், ஒரு நெல், ஒரு புல், ஒரு கல், வேண்டும் என்று கேட்டான் கத்தரிக்காய்
குள்ளன். தாத்தாவும் பாட்டியும் அவன் கேட்டதைக் கொடுத்தார்கள். எல்லாவற்றையும் தன்
மடியில் கட்டிக்கொண்டு புறப்பட்டான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">போகும்வழியில்
ஒரு தீ எறும்பு வந்தது. அது கத்தரிக்காய் குள்ளனைப் பார்த்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
எனக்கு ரொம்பப்பசியா இருக்கு.. எனக்கு அந்த நெல்லைத் தருகிறாயா? “ என்று கேட்டது. உடனே
கத்தரிக்காய் குள்ளன் அவனிடமிருந்த நெல்லைக் கொடுத்தான். அதைச்சாப்பிட்டா தீ எறும்பு,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
நண்பா! நான் தீ எறும்புகளின் ராஜா… நல்ல நேரத்தில் நீ எனக்கு உணவளித்தாய்.. நீ எங்கு
எப்போது நினைக்கிறாயோ அப்போது நான் அங்கு அப்போது வருவேன்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்றது.
கத்திரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிட்டு கழுகுமலை பூதத்தைத் தேடி நடந்தான்.
அப்போது ஒரு வெட்டுக்கிளி குறுக்கே வந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
நண்பா! நீ வைத்திருக்கும் புல்லைத் தரமுடியுமா? நான் சாப்பிட்டு ரெண்டு நாட்களாகிறது..
” என்றது. உடனே கொஞ்சமும் யோசிக்காமல் கத்தரிக்காய் குள்ளன் அந்தப்புல்லை எடுத்துக்
கொடுத்தான். அதைச்சாப்பிட்ட வெட்டுக்கிளி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
நன்றி நண்பா! நீ எப்போது என்னை நினைத்தாலும் நான் அங்கு வருவேன்..” என்று சொன்னது.
கத்தரிக்காய் குள்ளனும் சரி என்று சொல்லிவிடு கழுகுமலை பூதம் இருக்கும் மலையில் ஏறினான்.
கழுகுமலையின் உச்சியில் கழுகு வடிவத்தில் ஒரு கோட்டை இருந்தது. அந்தக் கோட்டையைச் சுற்றி
காவலுக்கு நூறு கழுகுகள் வட்டமிட்டு சுற்றிக் கொண்டிருந்தன. என்ன செய்வது? என்று யோசித்தான்
கத்தரிக்காய் குள்ளன். அப்போது ஒரு மலை எலி வந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
நண்பா! உன்னிடமிருக்கும் கல்லைக் கொடுக்க முடியுமா? என்னுடைய வளையில் குட்டிகளுக்குப்
பாதுகாப்பாக வைத்துக்கொள்கிறேன்.. “ என்றது. உடனே கத்தரிக்காய் குள்ளன் சரி என்று கொடுத்து
விட்டான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
நன்றி நண்பா.. உனக்கு என்ன உதவி வேண்டும் என்று சொல்.. நான் செய்கிறேன்..” என்று கேட்டது
மலை எலி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
நான் கழுகுகளின் கண்களில் படாமல் கழுகுமலைக்கோட்டைக்குள் போகவேண்டும்… அதற்கு உதவி
செய்வாயா? “ என்று கேட்டான் கத்தரிக்காய் குள்ளன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">உடனே
அந்த மலை எலி ஒன்றும் சொல்லாமல் வளைக்குள் சென்றது. பின்னர் திரும்பி வந்து கத்தரிக்காய்
குள்ளனுக்கு முன்னால் செத்தமாதிரி விழுந்தது. பார்த்தால் அங்கங்கே எலிகள் செத்தமாதிரி
கிடந்தன. அதைப் பார்த்த கோட்டையைக் காவல் காத்துக்கொண்டிருந்த நூறு கழுகுகளும்<span style="mso-spacerun: yes;"> </span>அந்த எலிகளைச் சாப்பிடப் பறந்து வந்தன. அதுதான்
சமயம் என்று கத்தரிக்காய் குள்ளன் கோட்டைக்குள் நுழைந்து விட்டான். கத்தரிக்காய் குள்ளன்
கோட்டைக்குள் நுழைந்துதும் மலை எலி ஒரு சத்தம் கொடுத்தது. உடனே எல்லா எலிகளும் அருகிலிருந்த
வளைக்குள் ஓடி ஒளிந்து கொண்டன. பறந்து வந்த கழுகுகள் ஏமாந்து போய் விட்டன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கோட்டைக்குள்
நுழைந்த கத்தரிக்காய் குள்ளன் கழுகுமலை பூதம் எங்கே இருக்கிறது என்று தேடினான். அப்போது
ஒரு இடத்தில் குழந்தைகள் கூட்டமாய் இருந்தார்கள். அவர்களுக்கு முன் கழுகுமலை பூதம்
உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தான். அவனுடைய பேச்சைக்கேட்டு குழந்தைகள் சிரித்தார்கள்.
அழுதார்கள். அப்படிப் பேசிக்கொண்டே அவன் அவர்கள் ஒவ்வொருவராக தூக்கிச் சாப்பிட்டான்.
குழந்தைகள் சிரித்துக் கொண்டே அவனுடைய வாய்க்குள் போனார்கள். கத்தரிக்காய் குள்ளனுக்குக்
கோபம் வந்தது. அவன் கழுகுமலை பூதத்துக்கு முன்னால் போய் நின்றான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
ஏ பூதமே! குழந்தைகளை உடனே விடுதலை செய்! இல்லையென்றால் உன்னை அழித்து விடுவேன்..” என்றான்
கத்தரிக்காய் குள்ளன். அவனைப் பார்த்த பூதம் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே,<br />
“ டேய் குள்ளப்பயலே! நீயாவது என்னை அழிப்பதாவது.. ஒவ்வொரு குழந்தையாகச் சாப்பிட்டு
இந்த உலகத்தில் குழந்தைகளே இல்லாமல் செய்து விடுவேன்.. ஏனென்றால் குழந்தைகள் தான் அன்பையும்
நட்பையும் பாசத்தையும் நேசத்தையும் விதைக்கிறார்கள்..<span style="mso-spacerun: yes;"> </span>அவர்கள் இல்லையென்றால் பெரியவர்கள் போட்டி பொறாமை
வஞ்சகம் என்று சண்டை போட்டுக் கொண்டு வாழ்வார்கள்.. அதுதான் எனக்கு வேண்டும் நான் சுலபமாக
இந்த உலகத்தை ஆண்டுகொள்வேன்… ஏகச்சக்கரவர்த்தியாகஇருப்பேன்.. ஹ்ஹ்ஹாஹ்ஹ்ஹா..” என்று
கோட்டை அதிரச் சிரித்தான் கழுகுமலை பூதம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கத்தரிக்காய்
குள்ளன் உடனே தீ எறும்புகளை நினைத்தான். தீ எறும்புகள் அந்தக் கோட்டையின் சுவர் இடுக்குகளின்
வழியே படை படையாக வந்தன. அப்படியே கழுகுமலை பூதத்தின் கண்காது மூக்கு வாய் என்று எல்லாவழிகளிலும்
லட்சக்கணக்கில் நுழைந்தன. கழுகுமலைப்பூதம் அலறினான். அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
ஐய்யோ எரியுதே ஐய்யோ எரியுதே.. ” என்று கத்தினான். அவனுடைய உடல் ஓட்டை ஓட்டையாகி உடைந்தது.
உள்ளேயிருந்து அவன் சாப்பிட்ட குழந்தைகள் எல்லாரும் நலமுடன் வந்தார்கள். ஆனாலும் கழுகுமலை
பூதம் சாகவில்லை. அப்போது கத்தரிக்காய் குள்ளன் வெட்டுக்கிளிகளை நினைத்தான். உடனே வெட்டுகிளிகள்
கூட்டம் கூட்டமாக பறந்து வந்தன. அவை எல்லாம் சேர்ந்து கழுகுமலை பூதத்தின் உடலைத் தூக்கிக்
கொண்டு போய் கடலில் போட்டன. கடலில் இருந்த திமிங்கிலங்கள் பூதத்தைக்கிழித்து தின்றன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கத்தரிக்காய்
குள்ளன் குழந்தைகள் படைசூழ கிராமத்துக்குத் திரும்பினான். பாட்டியும் தாத்தாவும் நாட்டு
மக்களும் குழந்தைகளும் கத்தரிக்காய் குள்ளனை உச்சி மோந்து பாராட்டினார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">உலகில்
அன்பும் பாசமும் நேசமும் நட்பும் தழைத்தோங்கியது.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">நன்றி - வண்ணக்கதிர்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnDj9JqKPVhjXseVMjt-IjtU-YVmFKVMUhc3j2QheM_m8vynnvBm6577WDmWht87xqr4da8mizypKQYvKqlYrqXrUQh-8oMeSe8WlCckKJ5s7HZycXnEg3etGUg8wPqELG8w40cC_jom0h/s1365/biagio-d-alessandro-stone-giant-biagio-d-alessandro.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1365" data-original-width="1000" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgnDj9JqKPVhjXseVMjt-IjtU-YVmFKVMUhc3j2QheM_m8vynnvBm6577WDmWht87xqr4da8mizypKQYvKqlYrqXrUQh-8oMeSe8WlCckKJ5s7HZycXnEg3etGUg8wPqELG8w40cC_jom0h/s320/biagio-d-alessandro-stone-giant-biagio-d-alessandro.jpg" width="234" /></a></div><br /><p></p>
<p class="MsoNormal"><o:p> </o:p></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-3471989757189018282021-10-09T09:00:00.000+05:302021-10-09T09:00:02.393+05:30காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் – சிறார் கிராமியக்கதை <p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காப்பித்தண்ணியும் கழனித்தண்ணியும் –</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU-1LvzmMEJJ6q9OoO7TZrqsFzmBMTuyy-rfZkNtE_3sYVfQJ9ZOyK47DcrwxXPBgbnNv3AAwwuzv6jfOG1CbO-9IwpZuH6OYj50zQSsLAg3SyfMFYqjpEuD5lzuzYLOvBP2XFOLn29e4v/s299/cofee.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="299" height="168" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjU-1LvzmMEJJ6q9OoO7TZrqsFzmBMTuyy-rfZkNtE_3sYVfQJ9ZOyK47DcrwxXPBgbnNv3AAwwuzv6jfOG1CbO-9IwpZuH6OYj50zQSsLAg3SyfMFYqjpEuD5lzuzYLOvBP2XFOLn29e4v/s0/cofee.jpg" width="299" /></a></div><br /> <o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சிறார் கிராமியக்கதை<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அந்த ஊரிலேயே வசதியான சம்சாரிக்கு ரொம்ப நாளா குழந்தையில்லை.
அந்தம்மா வயித்தில ஒரு புழு பூச்சி கூட உண்டாகலை. இவ்வளவு சொத்துபத்து இருந்தும் ஆண்டு
அனுபவிக்க ஒரு பிள்ளை இல்லியேன்னு அந்தம்மாவுக்கு ஒரே வெசனம். நாம செத்தா கொள்ளிபோட
ஒரு பிள்ளையில்லியேன்னு அந்த சம்சாரிக்கு கவலை. பிள்ளைக்காக அவுக போகாத கோயிலில்ல.
வேண்டாத தெய்வமில்ல. செய்யாத வயணமில்ல. அக்னிச்சட்டி எடுத்தாக. கூழு காச்சி ஊத்துனாக.
அங்கபிரதட்சணம் பண்ணுனாக. சோசியர்களைப் போய்க் கேட்டாக. சாமியார்களைப் போய்ப்பார்த்தாக.
வைத்தியர்கள்கிட்ட போனாங்க. பத்தியம் இருந்தாக. ஆனா எதுவும் நடக்கல. ரெண்டுபேருக்கும்
கொஞ்சம் கொஞ்சமா நம்பிக்கை குறைஞ்சி கிட்டே வந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கடசியில ஒரு டவுணுக்கு புதுசா வந்திருந்த ஒரு டாக்டரம்மாவப்
போய்ப்பார்த்தாக. அந்தம்மா என்னெல்லாமோ டெஸ்டுகளை எடுக்கச்சொல்லிப்பாத்தது. எல்லாம்
நல்லாத்தானே இருக்கு.. என்ன காரணம்னு மண்டைய போட்டு உடைச்சிக்கிட்டருந்தது… .சும்மானாச்சுக்கும்
அது நீங்க ரெண்டுபேரும் தனியா குத்தாலம் போய் மூணு நாள் இருந்துட்டு வாங்க. அப்ப இன்னின்ன
பதார்த்தங்களைச் சாப்பிடுங்க. இது வெளிநாட்டு வைத்தியமுறை. அப்படின்னு சொல்லி அனுப்பிட்டாக.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அவுகளும் குத்தாலம் போய் மூணுநாள் தங்கி நல்லாகுளிக்க, திங்க,
தூங்க, இருந்துட்டு ஊருக்கு வந்தாக. மாயம் போல அடுத்த பத்துமாசத்துல ஒரு ஆம்பிளப்பிள்ளய
பெத்துட்டா அந்தப்பொண்ணு. பிள்ளய தங்கத்தட்டுல வச்சித் தான் பாத்துகிட்டாக. அப்படித்தான்
தாங்கு தாங்குன்னு தாங்கினாக. பிள்ளை என்ன கேட்டாலும் உடனே கிடைச்சிரும்.<span style="mso-spacerun: yes;"> </span>அதவிட வேற வேலை! பயல் பள்ளிக்கூடம் போனான். அந்த
ஊரில் பள்ளிக்கூடம் சரியில்லன்னு பக்கத்து டவுனுக்கு அனுப்புனாக. பத்திரமாக கூட்டிட்டுப்
போய் கூட்டிட்டு வர்ரதுக்குன்னு ஒரு ஆளயும் அமத்துனாக.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அப்படிப் போய்க்கிட்டிருக்கும் போது பயல் ஒரு நாள் அவனுடைய சிநேகிதனுடைய
வீட்டுக்குப் போனான். சிநேகிதனுடைய அம்மா டவுனு வழக்கப்படி பயலுக்கு காப்பித்தண்ணியைப்
போட்டுக் கொடுத்துச்சி. சீனி போட்ட அந்த செவலை நிறத்தண்ணியைக் குடிச்சதும் பயல் அப்படியே
கிறங்கிப்போனான். அப்படி அமிர்தமா இருந்துச்சி அவனுக்கு. உடனே இனிமே நாமளும் நெதமும்
இந்தக்காப்பித்தண்ணியை வீட்டுல காய்ச்சித்தரச் சொல்லணும்னு மனசுக்குள் நெனச்சிக்கிட்டான்.
அம்மாகிட்ட சொல்றதுக்காக காப்பித்தண்ணி காப்பித்தண்ணி காப்பித்தண்ணின்னு மனப்பாடம்
பண்ணிக்கிட்டே வந்தான். அப்போ அந்த சிநேகிதன் வீட்டுக்கு வந்த பால்க்காரர் பாலைக்கொடுத்துட்டு
அம்மா கழனித்தண்ணி இருக்கான்னு கேட்டாரு. அவரு கேட்டதும் பயலுக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியா
மாறிட்டது. கழனித்தண்ணி கழனித்தண்ணி கழனித்தண்ணின்னு சொல்லிகிட்டே ஊருக்கு வந்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நேரே அம்மாகிட்டே போய் “ யெம்மா நாளைக்கி காலைல குடிக்கிறதுக்கு
எனக்கு கழனித்தண்ணி வேணும்..னு சொன்னான். அம்மா அதைக் கேட்டுட்டு தமாசுன்னு நெனச்சிகிட்டு
சிரிச்சிக்கிட்டே அதுக்கென்ன ராசா தாராளமா குடின்னு சொல்லிட்டா. மறுநாள் காலைல எந்திச்சதும்
மொதவேலையா குடிக்க கழனித்தண்ணியக் கேட்டான் பயல்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மாடு குடிக்கிறதப்போய் கேக்கிறியே ராசா..ன்னு அவனோட அய்யா சொன்னாரு.
அவன் சடச்சிக்கிட்டு மூஞ்சியத் தூக்கி வைச்சிகிட்டான். அப்ப டவுனில எல்லாரும் குடிக்காகன்னு
சொல்லி அழுதான். இதென்னடா பாதரவாப்போச்சி. இதுவரை பிள்ளை கண்ணில கண்ணீரே பாத்ததில்லை.
இப்பிடிப் பிடிவாதம் பிடிக்கானேன்னு அம்மாவுக்கு வருத்தம். காத்துக்கருப்பு எதுவும்
பிடிச்சிருச்சான்னு தெரியலயே. ஆனா பயல் அழுது அடம்பிடிக்கான். யாராலயும் அவன சமாதானப்படுத்த
முடியல.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சரி அவன் இஷ்டப்படியே செய்வோம்னு பெரிய கல்தொட்டியில இருந்த
கழனித்தண்ணிய மேலால மோந்து அதுல கொஞ்சம் கருப்பட்டியைப் போட்டு கலக்கி பயந்துகிட்டே
கொண்டு வந்து கழனித்தண்ணிய அவங்கிட்ட கொடுத்தா அம்மாக்காரி. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதப்பாத்ததும் ஆவலா வாங்கிக் குடிச்ச பயல் முகத்தைச் சுளிச்சான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>டவுனில நல்லாச்சூடா
கொடுத்தாக அதான் அம்புட்டு ருசியா இருந்துச்சி.. உனக்கு கழனித்தண்ணியே போடத்தெரியலன்னு
சொல்லி அதைக் கீழே கொட்டிட்டான். மறுநாள் டவுனிலிருந்து வந்த சீலை வியாபாரி பேச்சோடு
பேச்சாக காப்பித்தண்ணியைப் பத்தி சொல்லவும் தான் அம்மாக்காரிக்கு காப்பித்தண்ணி கழனித்தண்ணியான
கத தெரிஞ்சது. எல்லாருக்கும் சிரிப்பாணி பொங்கி வந்தாலும் யாரும் சிரிக்கல. பயல் கோவிச்சிகிட்டான்னா
என்னசெய்ய? <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தவமாய் தவமிருந்து வெளிநாட்டு பத்தியத்துல பெத்தபிள்ளையில்லையா?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">நன்றி – புக் டே
இணைய இதழ்.<o:p></o:p></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-23438043884637202882021-10-06T08:21:00.006+05:302021-10-06T08:21:48.565+05:30தவளை ராஜாவான கதை<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQXLzCEadm9BJVp2HfrPRmpbJ2LcGeRrdSdNQlZw3SUfmB14WSiO8hj2fN4f-bUGIyeoyH-wXoXS9vUSNOQhrZTy3FrUpvl4yigGBZ7ZbzyeTFU4TYHsNYeR2cG_udZRioDPiVjM6Yg4bk/s241/kingfrog.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="241" data-original-width="209" height="241" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjQXLzCEadm9BJVp2HfrPRmpbJ2LcGeRrdSdNQlZw3SUfmB14WSiO8hj2fN4f-bUGIyeoyH-wXoXS9vUSNOQhrZTy3FrUpvl4yigGBZ7ZbzyeTFU4TYHsNYeR2cG_udZRioDPiVjM6Yg4bk/s0/kingfrog.jpg" width="209" /></a></div><br /><p></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">தவளை ராஜாவான கதை<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மண்டூர் நாட்டை ஆண்டு வந்த மன்னர்
நோய்வாய்ப்பட்டுத் திடீரென்று இறந்து விட்டார். அவருக்கு வாரிசு இல்லாததினால் மக்கள்
என்ன செய்வது என்று யோசித்தனர். ஒரு ராஜாவைத் தேர்ந்தெடுக்கவேண்டும். உடனே அவர்கள்
ராஜகுரு மாமண்டூவைச் சந்தித்தனர். ராஜகுரு ஏதோ புரியாத மொழியில் முணுமுணுத்தார். பரணிலிருந்து
பெரிய பெரிய ஓலைச்சுவடிகளை எடுத்து புரட்டினார். பின்னர் கண்ணைமூடி இரண்டு நாட்கள்
உட்கார்ந்து விட்டார். சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் மட்டும் கண்களைத் திறந்தார்.
மக்கள் அவரையே பார்த்துக் கொண்டு காத்திருந்தனர். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">கூட்டம் அதிகமாக அதிகமாக அவரைப்
பார்ப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. பார்த்துவிட்டுப் போகவேண்டும் என்றால் ஒரு
கட்டணம். அங்கேயே இருக்கவேண்டும் என்றால் அதிக கட்டணம். அவசர அவசரமாய் பார்க்கவேண்டுமென்றால்
ஒரு கட்டணம் என்று விதவிதமாகக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன. மக்கள் வரிசை வரிசையாக
நின்றனர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அவர் சொல்லும் வார்த்தைகளில் தான்
தங்களுடைய எதிர்காலம் இருப்பதாக மக்கள் நினைத்தனர். ஒரு நாளாயிற்று. இரண்டு நாட்களாயிற்று.
மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறக்கவில்லை. ஒருவாரத்தை பேசவில்லை. மக்கள் கூட்டம் கூட்டமாக
கட்டுச்சோறு கட்டிக்கொண்டு வந்து உட்கார்ந்திருந்தார்கள். மாமண்டூ ராஜகுருவே அவருடைய
சீடர்கள் மூலம் அவருடைய படங்களை அச்சடித்து விற்க ஏற்பாடு செய்தார். அத்துடன் டீக்கடைகள்,
ஹோட்டல்கள், சர்பத் கடைகள் எல்லாம் ஆரம்பித்தார். குழந்தைகளுக்கு ராட்டினம் கூட வந்து
விட்டது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">எல்லாரும் எப்போது மாமண்டூ ராஜகுரு
பேசுவார் என்று காத்துக்கொண்டிருந்தனர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ என்ன பேசிட்டாரா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ என்ன சொல்லிட்டாரா.?.”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ என்ன<span style="mso-spacerun: yes;"> </span>குறிப்பு கொடுத்தாரா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ என்ன சைகை காட்டினாரா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொண்டே
திரிந்தனர். மக்கள், அவரவர் வேலையை விட்டுவிட்டு அங்கு வந்து கிடந்தனர். விவசாயி உழவில்லை.
நெசவாளி நெய்யவில்லை. தச்சர் தச்சுவேலை செய்யவில்லை. கொல்லர் நகை செய்யவில்லை. கொத்தனார்
கல்லுடைக்கவில்லை. ஆட்டக்காரர்கள் ஆடவில்லை. பாட்டுக்காரர்கள் பாடவில்லை. தகவல் தொழில்நுட்பக்காரர்கள்
தகவல் சொல்லவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">எல்லாரும் ராஜகுரு வாயைப் பார்த்துக்
கொண்டேயிருந்தனர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மழைக்காலம் தொடங்கியது. மக்கள்
எல்லாரும் கலைந்து போகத் தொடங்கினார்கள். உடனே மாமண்டூ ராஜகுரு கண்களைத் திறந்தார்.
மக்களை ஏற இறங்க பார்த்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">உடனே தரையில் கட்டம் வரைந்து அதற்குள்
குறுக்குமறுக்கும் கோடுகள் போட்டார். சோழியைக் குலுக்கிப் போட்டார். தாயக்கட்டையை உருட்டினார்.
நெற்றியில் கையை மடக்கி வைத்தார். எல்லாத்திசைகளிலும் கைகளை வீசினார். பின்னர் வாயைத்
திறந்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ ஏரி.. குளங்களுக்குப் போங்கள்..
அங்கே யார் சத்தமாகப் பேசுகிறார்களோ.. அவரை அழைத்து வாருங்கள்.. அவர் தான் மண்டூர்
ராஜா.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">என்று சொன்னார். அவ்வளவுதான்.
மக்கள் எல்லாரும் உடனே அந்த நாட்டில் இருந்த ஏரி, குளம், கண்மாய், குட்டை, என்று நீர்நிலைகளுக்குப்
படையெடுத்தார்கள். மழைக்காலம் தொடங்கி விட்டதால் தவளைகளின் சத்தம் மட்டும் தான் கேட்டது.
வேறு எந்தச் சத்தமும் கேட்கவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ கொர் கொர் கொர்ர்ர்ர்..” என்று
மழைக்காலத்தை வரவேற்று தவளைகள் பாடிக்கொண்டிருந்தன. கூட்டமாகச் சத்தம் போட்டதால் யார்
அதிகச் சத்தம் போடுகிறார்கள் என்று கணிக்கமுடியவில்லை. அதனால் எல்லாத்தவளைகளையும் பிடித்து
பெட்டிகளில் அடைத்து அரண்மனைக்குக் கொண்டு போனார்கள். ராஜகுருவே தேர்ந்தெடுக்கட்டும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அரண்மனையில் ஆயிரக்கணக்கான தவளைகள்
கொர்ர்கொர்ர் கொர்ர் கிர்ர்ர்க் கிர்ர்க் கிராக்க்.. என்று தவளைகளின் விதவிதமான சத்தங்களால்
அரண்மனை ஆடியது. ராஜகுருவுக்குத் தெரியும் யார் ராஜாவாக வந்தாலும் அவருக்குப் பிரச்னையில்லை.
அவருடைய பேச்சைக் கேட்டுத் தான் எல்லாரும் நடந்து கொள்வார்கள். அதனால் எல்லாத்தவளைகளையும்
அரண்மனை அரச சபையில் விடச்சொன்னார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அப்படியே செய்தார்கள். தவளைகள்
எல்லாம் கிராக் கிர்ர் கிர்ர்க் கிர்ர்ர் என்று கத்திக்கொண்டே அங்குமிங்கும் தத்தித்தாவிக்
குதித்தன. அப்போது சிம்மாசனத்தில் ஒரு பூச்சியைப் பார்த்தது ஒரு தவளை. அவ்வளவுதான்.
அந்தத்தவளை கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்க் கிர்ர்ர்ர்ர்ராரரரக் என்று கத்திக் கொண்டே பாய்ந்து
சிம்மாசனத்தில் உட்கார்ந்து அந்தப் பூச்சியை தன்னுடைய நாக்கை நீட்டி லபக்கியது. உடனே
மாமண்டூ ராஜகுரு ஒரு மாலையை எடுத்துக் கொண்டு வந்து அந்தத் தவளை ராஜாவுக்கு அணிவித்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மக்கள் எல்லாரும் ” தவளைராஜா வாழ்க!
தவளைராஜா வாழ்க! “ என்று வாழ்த்தினார்கள். தவளைராஜாவுக்கு ஒன்றும்புரியவில்லை. பக்கத்தில்
எங்காவது பூச்சிகள் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">ராஜகுரு மக்களின் அறியாமையைப்
பார்த்துச் சிரித்துக் கொண்டார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அந்தக் கூட்டத்தில் அறிவு என்ற
சிறுவன் இந்தக்கூத்தையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ராஜகுருவின் தந்திரம்
புரிந்தது. மழைக்காலம் முடிந்ததும் தவளை ராஜா பேசமாட்டார். அப்போது அவருடைய பெயரைச்
சொல்லித் தானே ஆட்சி செய்யலாம் என்ற ராஜகுருவின் திட்டத்தை அவன் தெரிந்து கொண்டான்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">உடனே அவன் தவளைமொழி தனக்குத் தெரியும்
என்றும் தவளைராஜா சொல்வதை மக்களுக்கு மொழிபெயர்த்துச் சொல்வதாகவும் சொன்னான். ராஜகுருவால்
மறுப்பு சொல்லமுடியவில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அப்போது தவளைராஜா ஒரு பெண் தவளைக்காகப்
பாட்டுப்பாடினார். கிர்ரக்கிர்ராக்கி கிர்ர்கி கீர்ராக்கி கிகிகிர்ர்ர்ர்ர்க்க்க்க்..
என்று பாட்டுப் படித்தார். மக்கள் எல்லாரும் <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ ராஜா என்ன சொல்கிறார்? “ என்று
அறிவைப் பார்த்துக் கேட்டனர். அறிவு,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ அய்யோ! அதை நான் எப்படிச் சொல்வேன்…
நம்முடைய ராஜகுரு நாட்டின் அத்தனை செல்வத்தையும் கொள்ளையடித்து பதுக்கி வைத்திருக்கிறார்..
அவரைக் கைது செய்யும்படி.. உத்தரவு போடுகிறாரே ராஜா..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மக்கள் திகைத்துப் போனார்கள்.
ஆனாலும் ராஜாவின் உத்தரவாயிற்றே. மீற முடியுமா? ராஜகுருவைக் கைது செய்தார்கள். இப்போது
மறுபடியும் தவளைராஜா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>கிர்ர்ர்ர்ர்ராக் கிகிகிகிகிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
என்று கத்தினார். அறிவு மக்களைப் பார்த்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ ராஜா இனிமேல் மன்னராட்சி கிடையாது..
.. மக்கள் தங்களுக்குச் சேவை செய்ய சரியான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கட்டும்..<span style="mso-spacerun: yes;"> </span>அவர்கள் ஆளட்டும்… </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">உடனே மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம்
செய்தனர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">கிராக் கிர்ரக் என்று மறுபடியும்
தவளைராஜா கத்தினார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">உடனே அறிவு,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ என்னை என் குளத்திலேயே விட்டு
விடுங்கள் என்று சொல்கிறார் தவளைராஜா..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">என்று
சொன்னான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அப்புறம் என்ன!<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மண்டூர் அறிவூராக மாறியது. மக்களை
மக்களே ஆட்சி செய்யும் நல்லாட்சி மலர்ந்தது.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;"><br /></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: Latha, sans-serif;"><span style="font-size: 10.6667px;">நன்றி - பொம்மி சிறுவர் மாத இதழ்</span></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-52398506863057786932021-09-26T20:37:00.001+05:302021-09-26T20:37:47.584+05:30அறிமுகக்காணொளி<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><iframe allowfullscreen='allowfullscreen' webkitallowfullscreen='webkitallowfullscreen' mozallowfullscreen='mozallowfullscreen' width='320' height='266' src='https://www.blogger.com/video.g?token=AD6v5dwtLrwHrwTXVt1EwNV0x96J4mEDpn0hP5I29ZtauLM6-t4wWFiaiajH2si1t1XI23cH-wc_FwEla0e1ebo42Q' class='b-hbp-video b-uploaded' frameborder='0'></iframe></div><br /> <p></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-75546044028481425752021-08-31T21:53:00.003+05:302021-08-31T21:54:08.672+05:30களங்கமின்மையின் சுடர்<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">களங்கமின்மையின்
சுடர் –</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1JvhDNByZM5NliZzaCD7OtZ9ZKi5bW2Jq1k_x4qw_eGTpkUi9_wKPGNHc0elIm_27jWvcIWwYvJKYrayAd61qjN9xivDdS2IPvkyc9GtGSpRXAaWgDm5l9cSIK_Le0T4Jn-EQmJREZaIU/s239/ku.Azhakirisami.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="239" data-original-width="211" height="239" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj1JvhDNByZM5NliZzaCD7OtZ9ZKi5bW2Jq1k_x4qw_eGTpkUi9_wKPGNHc0elIm_27jWvcIWwYvJKYrayAd61qjN9xivDdS2IPvkyc9GtGSpRXAaWgDm5l9cSIK_Le0T4Jn-EQmJREZaIU/s0/ku.Azhakirisami.jpg" width="211" /></a></div><br /> <o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">கு.அழகிரிசாமியின்
குழந்தைகள் உலகம்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக்
கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால்
அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப்
போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி
அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி
நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே
அன்பு காட்டுகிறார்கள் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குழந்தைகளின் உலகம் எளிமையானது.
கபடோ, பாசாங்கோ, கள்ளத்தனங்களோ, அற்றது. அந்தந்தக்கணங்களில் வாழ்கிறவர்கள் குழந்தைகள்.
வாழும் அந்தத் தருணங்களில் முழு அர்ப்புணிப்புடன் தங்களை ஈடு கொடுப்பவர்கள். எந்தவித
பிரதிபலனையும் எதிர்பார்க்காதவர்கள். எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து குழப்பமடையாதவர்கள்.
இயல்பானவர்கள். எந்த உயிர்களிடத்தும் ஏற்ற தாழ்வுகளைப் பார்க்காதவர்கள். பெரியவர்களாகிய
நாம் சொல்லிக்கொடுக்காதவரை உயர்வு தாழ்வு என்ற சிந்தனை இல்லாதவர்கள். அவர்களுடைய போட்டியும்
பொறாமையும் குழந்தைமையின் ஒரு பண்பு. அந்தக் குணங்கள் அவர்களிடம் வெகுநேரம் நீடிப்பதில்லை.
எந்தச் சண்டையையும் நீண்ட நேரத்துக்கு போடாதவர்கள். காயும் பழமுமாக அவர்களுடைய வாழ்க்கையை
வண்ணமயமாக்குபவர்கள். அன்பு நிறைந்தவர்கள். அன்பால் நிறைந்தவர்கள். குழந்தைமை என்பதே
வெகுளித்தனமும், களங்கமின்மையும், கபடின்மையும் தான். ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்த
பெரியவர்கள் வளரும்போது அந்தக் குழந்தைமையைத் தொலைத்து விடுகிறார்கள். தங்களுடைய பரிசுத்தமான
உணர்ச்சிகளால் நிறைந்த அப்பாவித்தனமான இளகிய இதயத்தை வளர வளர இரும்பாக்கி விடுகிறார்கள்.
ஒருவகையில் இலக்கியம் அந்த மாசற்ற அன்பைப்பொழியும் களங்கமின்மையை மீட்டெடுக்கிற முயற்சி
தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>குழந்தைகள் உலகை தமிழிலக்கியத்தில் புனைவுகளாக நிறையப்பேர்
எழுதியிருக்கிறார்கள். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சுந்தரராமசாமி, அசோகமித்திரன்,
வண்ணதாசன், பிரபஞ்சன், தமிழ்ச்செல்வன், கோணங்கி, <span style="mso-spacerun: yes;"> </span>ஜெயமோகன், கி.ராஜநாரயணன், எஸ்.ராமகிருஷ்ணன், என்று
குழந்தைகளை மையப்படுத்திய கதைகளை எழுதி சாதனை செய்திருக்கிறார்கள். குழந்தைகளின் உளவியல்,
இயல்புகளைப் பற்றிப் பெரியவர்கள் புரிந்து கொள்கிற கதைகளாக அவை வெளிப்பாடடைந்திருக்கின்றன.
சிறார் இலக்கியத்தின் முக்கியமான மூன்று வகைமைகளாக குழந்தைகள் வாசிப்பதற்காக பெரியவர்கள்
எழுதும் இலக்கியம், குழந்தைகளே எழுதுகிற இலக்கியம், குழந்தைகளைப் புரிந்து கொள்வதற்காகப்
பெரியவர்கள் எழுதுகிற இலக்கியம் என்று சொல்கிறார்கள் சிறார் இலக்கிய ஆய்வாளர்கள். அதில்
குழந்தைகளைப் பற்றி பெரியவர்கள் எழுதியுள்ள ஏராளமான கதைகளில் கு.அழகிரிசாமியின் கதைகளான
ராஜாவந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா, பேதமை, தெய்வம் பிறந்தது, போன்ற கதைகள்
உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. கு.அழகிரிசாமியின் எளிமையான கலைவெளிப்பாடு குழந்தைகளின்
எளிமையான உலகத்துடன் மிகச் சரியாகப் பொருந்தி அந்தக் கதைகளை கலையின் பூரணத்துவத்துக்கு
அருகில் கொண்டு போய் விடுகிறது. <span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கு.அழகிரிசாமியின் தனித்துவமான
வெளிப்பாடு என்று எதைச் சொல்லலாமென்றால் அன்றாட வாழ்க்கையின் அன்றாடக்காட்சிகளிலிருந்து
ஒன்றைத் தேர்வு செய்கிறார். அதில் தன் கருத்தைத் திணிக்காமல் அதே நேரம் அந்தக் காட்சியில்
தன் கருத்துக்கு ஏற்ற இயல்பை, வண்ணத்தீற்றலை அல்லது கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுத்து
வளர்த்தெடுக்கிறார். குழந்தைகள் வரையும் ஓவியம் போல அவ்வளவு இயற்கையாக இருக்கிறது.
முதலில் அதன் எளிமை நம்மை ஏமாற்றி விடுகிறது. ஆனால் உற்று நோக்க நோக்க அந்த ஓவியத்தின்
அழகும், ஆழமும், கடலென விரிவு கொள்கிறது. அதை உணர்ந்து கொள்ளும் போது வாசகனுக்குத்
திடீரென தான் ஒரு பெருங்கடலுக்கு நடுவே நிற்பதை உணர்வான். தன்னச்சுற்றி வண்ணவண்ண முத்துகள்
கீழே கொட்டிக் கிடப்பதைப் பார்ப்பான். ஒரு ஒளி வாழ்க்கை மீது ஊடுருவி பேருணர்வின் தரிசனத்தைக்
கொடுக்கும். அதுவரை கெட்டிதட்டிப்போயிருந்த மானுட உணர்வுகளின் ஊற்றுக்கண் உடைந்து உணர்ச்சிகள்
பெருகும். விம்மலுடன் கூடிய பெருமூச்சு எழுந்து வரும். கண்களில் ஈரம் பொங்கும். தன்னையும்
அந்தச் சித்திரத்துக்குள் ஒரு கதாபாத்திரமாக உணரவைக்கும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அப்போது தான் கு.அழகிரிசாமியெனும்
மகாகலைஞனின் மானுட அன்பை உணர்வான். அவருடைய கலைக்கோட்பாட்டை உணர்வான். அவருடைய கலை
விதிகளைத் தெரிந்து கொள்வான். அவருடைய அரசியலை புரிந்து கொள்வான். அந்தச் சித்திரம்
வாசகமனதில் அவர் ஏற்படுத்த நினைக்கும் தாக்கத்தைத் துல்லியமாக ஏற்படுத்தியதை உணர்ந்து
கொள்வான். கு.அழகிரிசாமியின் <span style="mso-spacerun: yes;"> </span>கதைகளில் பெரிய
தத்துவவிசாரமோ, ஆன்மீக விசாரமோ, செய்வதில்லை. ஆனால் அப்படியொரு வாய்ப்பு அந்தக் கதைகளுக்குள்
வருமென்றால் அதை ஒதுக்கித் தள்ளுவதுமில்லை. பழந்தமிழ் இலக்கியத்தில் நல்ல வாசிப்பு
இருந்தாலும், ஏராளமான கவிதைகளை எழுதியிருந்தாலும் கதைகளில் எளியமொழியையே கையாண்டார்.
இதழியல் துறையில் வேலை பார்த்ததாலோ என்னவோ யாருக்கு எழுதுகிறோம் என்ற போதம் இருந்தது.
தமிழ்ச்சிறுகதைகளின் வரலாற்றில் பல உச்சங்களைத் தொட்டிருந்தார் கு.அழகிரிசாமி. குறிப்பாக
குழந்தைகளை மையமாக வைத்து அவர் எழுதிய, ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு, தம்பி ராமையா,
பேதமை, என்ற நான்கு கதைகளிலும் குழந்தைகளின் அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, அறியாமையை,
குழந்தைகளோடு குழந்தையாக இருந்து எழுதியிருப்பதை வாசிக்கும் போது உணரமுடியும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஒருவகையில், ராஜா வந்திருக்கிறார்
கதை கு.அழகிரிசாமியின் மையம் என்று கூடச் சொல்லலாம். அவர் இந்த வாழ்க்கையின் அவலத்தை,
எத்தனை நெருக்கடிகள் வந்தாலும், துன்பதுயரங்கள் வந்தாலும் தாயம்மாளைப் போலத் தாங்கிக்
கொள்ளவும் மங்கம்மாளைப் போல நம்பிக்கையுடன் கடந்து செல்லவும். தான் வாழும் வாழ்க்கையை
வம்புக்கிழுக்கவும், அதில் வெற்றி பெறவும் முடியும் என்பதைச் சொல்கிற மிக முக்கியமான
மானுட அரசியல் கதை. இந்த ஒரு கதைக்காகவே கு.அழகிரிசாமி உலகத்தரத்தில் வைத்துப் போற்றப்பட
வேண்டிய எழுத்தாளராகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1950 – ல் சக்தி இதழில் வெளியான
ராஜா வந்திருக்கிறார் கதையின் தொடக்கமே மங்கம்மாளின் குழந்தைகளின் போட்டி விளையாட்டுடன்
தான் தொடங்குகிறது. சிறுகுழந்தைகள் அணிந்திருக்கும் சட்டையில் தொடங்கும் போதே இரண்டு
வர்க்கங்களை அறிமுகப்படுத்தி விடுகிறார் கு.அழகிரிசாமி. மங்கம்மாளும், அவளுடைய மூத்த
சகோதரர்களான செல்லையாவும் தம்பையாவும் ஏழ்மையில் உழலும் குடும்பம் என்பதும் அந்த ஊரிலேயே
பெரிய தனக்காரரின் மகனான ராமசாமி சில்க் சட்டை போடுகிற, ஆறு பசுக்களை வைத்திருக்கிற
வசதியான குடும்பத்தினர் என்பதும் தெரிந்து விடுகிறது. புத்தகத்தில் பதிலுக்குப் பதில்
படம் காண்பிக்கும் விளையாட்டிலிருந்து என் வீட்டில் ஆறு பசு இருக்கிறது உன்வீட்டில்
இருக்கிறதா? என்று வளர்ந்து பதில் பேச முடியாத ராமசாமியை மங்கம்மாளும், செல்லையாவும்,
தம்பையாவும், சேர்ந்து தோத்தோ நாயே என்று கேலி செய்வதில் முடிகிறது. இரண்டு குடும்பத்தினரும்
வெவ்வேறு சாதியினர் என்பதை கோழி அடித்துத் தின்பதைப் பற்றிக் கேலியாக ராமசாமி சொல்வதன்
மூலம் காட்டி விடுகிறார். செல்லையாவையும் தம்பையாவையும் விட மங்கம்மாளே துடிப்பான குழந்தையாக
அறிமுகமாகிறாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>ராமசாமியின் வீட்டு வேலைக்கராரால் விரட்டப்பட்டு
குடிசைக்கு வரும் குழந்தைகளில் மங்கம்மாள் அவளுடைய தாயாரான தாயம்மாளிடம் ஐயா வந்து
விட்டாரா? என்று கேட்பதிலிருந்து வேறொரு உலகம் கண்முன்னே விரிகிறது. எங்கோ தொலைதூரத்தில்
வேலை பார்த்து அரைவயிறும் கால்வயிறுமாகக் கஞ்சி குடித்து எப்படியோ மிச்சப்பட்ட காசில்
தீபாவளிக்கு குழந்தைகளுக்கு மல் துணியில் இரண்டு பனியன்களும், இரண்டு டவுசர்களும்,
ஒரு பாவாடையும், பச்சைநிறச்சட்டையும், ஒரு ஈரிழைத் துண்டும் இருக்கின்றன. அம்மாவுக்குத்
துணியில்லை. அப்பாவுக்கு அந்தத் துண்டை வைத்துக்கொள்ளலாம் என்று அம்மா சொல்கிறார்.
அம்மாவுக்கு இல்லாத துணி அப்பாவுக்கு எதுக்கு என்று மங்கம்மாள் கேட்கிறாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இருட்டில் அவர்கள் குடிசைக்குப்
பின்னாலிருந்த வாழைமரத்துக்குக் கீழே ஒரு சிறுவன் எச்சில் இலையை வழித்து சாப்பிட்டுக்
கொண்டிருப்பதைப் பார்த்து அவனை அழைத்து விவரம் கேட்கிறார் தாயம்மாள். அப்பா, அம்மா,
இல்லாத அநாதையான சிரங்கும் பொடுகும், நாற்றமும் எடுக்கும் தன் அரையில் கோவணம் மட்டுமே
கட்டியிருந்த அந்தச் சிறுவனுக்குக் கூழு கொடுத்து தன் குழந்தைகளோடு படுக்க வைக்கிறாள்.
இரவில் பெய்யும் மழைக்கூதலுக்கு தான் மறுநாள் தீபாவளியன்று உடுத்தலாம் என்று எடுத்து
வைத்திருந்த பீத்தல் புடவையை எல்லாருக்குமாகப் போர்த்தி விடுகிறார். மறுநாள் விடிகாலையிலேயே
குழந்தைகளை எழுப்பி எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி விடுகிறார். ராஜா என்ற அந்தச்
சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்து சீயக்காய் பொடி போட்டு பக்குவமாகக் குளிப்பாட்டி விடுகிறார்.
குளிக்கும் போது சிரங்குப்புண்களால் ஏற்பட்ட வேதனையினால் ராஜா அழும்போது சரியாயிரும்
சரியாயிரும்.. புண் ஆறிரும் என்று திரும்பத் திரும்பச் சொல்கிறார். அந்தப் பகுதியை
வாசிக்கும் போது மனம் இளகாமல் இருக்கமுடியாது. பரிவின் சிகரத்தில் தாயம்மாளை படைத்திருக்கிறார்
கு.அழகிரிசாமி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>மற்ற குழந்தைகள் புதுத்துணி உடுத்தும் போது ராஜாவுக்கு
என்ன செய்ய என்று தாயம்மாள் குழம்பி நிற்கும் போது மங்கம்மாள் தான் அப்பாவுக்கென்று
வைத்திருந்த அந்த ஈரிழைத்துண்டைக் கொடுக்க சொல்கிறாள். அவள் சொன்னதும் தயக்கமில்லாமல்
அந்தத் துண்டை எடுத்து ராஜாவுக்குக் கட்டி விடுகிறாள். ஒரு வகையில் தாயம்மாளையும் மங்கம்மாளையும்
ஒரே உருவின் இரண்டு பிறவிகளாகப் படைத்திருக்கிறார் கு.அழகிரிசாமி என்று சொல்லலாம்.
புதுத்துணி உடுத்திய குழந்தைகள் தெருவுக்கு வரும்போது பெரிய வீட்டு ராமசாமி வருகிறான்.
அவனுடைய அக்காவைத் திருமணம் முடித்த ஜமீன் ராஜா அவர்களுடைய வீட்டுக்கு வந்திருக்கிறார்
என்பதை<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ எங்க வீட்டுக்கு ராஜா வந்திருக்கிறார்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று
சொல்லும்போது, மங்கம்மாள் பழைய பள்ளிக்கூடப்போட்டியை நினைத்துக் கொண்டு,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ஐயோ! உங்க வீட்டுக்குத்தானா
ராஜா வந்திருக்கிறார்… எங்க வீட்டுக்கும் தான் ராஜா வந்திருக்கிறான்.. வேணும்னா வந்து
பாரு..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று சொல்வதோடு கதை முடிகிறது.
இந்த வரிகளை வாசிக்கும் போது கண்ணில் நீர் துளிர்க்கிறது. இந்தக்கதையை வாசிக்க வாசிக்க
வாசகமனதில் பேரன்பு ஒன்று சுரந்து பெருகி இந்த மனிதர்களை, உலகத்தை, பிரபஞ்சத்தை, அப்படியே
சேர்த்தணைப்பதை உணரமுடியும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எளியவர்களின் மனவுலகை, அவர்கள்
இந்த வாழ்க்கையை பார்க்கும் பார்வையை இதை விடச்சிறப்பாக யாரும் சொல்லவில்லை. எல்லாவிதமான
இல்லாமைகளுக்கும் போதாமைகளுக்கும் நடுவில் தாயம்மாளிடம் அன்புக்குக் குறைவில்லை. தாய்மையுணர்வு
குறையவில்லை. பொங்கித்ததும்பும் இந்த அன்பின் சாயலையே குமாரபுரம் ஸ்டேஷன் கதையிலும்
வரைந்திருப்பார். முன்பின் தெரியாதவர்களிடம் ஏற்படும் உறவுகளின் தார்மீகநேசத்தைச் சொல்லியிருப்பார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>கு.அழகிரிசாமி ராஜா வந்திருக்கிறார் கதையில் தன்னுடைய
அம்மாவுக்கு கோயில் கட்டியிருப்பதாக கி.ரா. சொல்லியிருந்தார். உண்மையில் ஒரு இந்திய
கிராமத்தின் ஆத்மாவினைத் தொட்டுக்காட்டுகிற கதையாக ராஜா வந்திருக்கிறார் கதையைச் சொல்லலாம்.
தமிழ்ச்சிறுகதைச் சிகரங்களில் ஒன்று<span style="mso-spacerun: yes;"> </span>ராஜா வந்திருக்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">வாழ்வின் எந்தக் கட்டத்திலாவது
புறக்கணிப்பின் துயரை அனுபவிக்காதவர்கள் இருக்கமுடியாது. அந்தத் துயரே அவர்களை வாழ்க்கை
முழுவதும் வேட்டையாடிக் கொன்று தீர்த்து விடும். நிராகரிப்பின் கொடுக்குகளால் கொட்டப்பட்ட
ஒருவனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு துளியும் எவ்வளவு கசப்பானதாக இருக்குமென்பது அதை அனுபவித்தவர்கள்
உனர்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களுக்கு நேர்கிற புறக்கணிப்பை எப்படி அவர்கள் வழியிலேயே
ஈடு கட்டி மகிழ்கிறார்கள் என்பதை நேர்த்தியாகச் சொல்கிற கதை அன்பளிப்பு. கதையின் ஒவ்வொரு
கணமும் நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்த, நாம் பங்கேற்ற கணமாகவே இருப்பதை வாசிக்கும்போது
உணரலாம். கதையின் இறுதிக்காட்சியில் நம்மை அறியாமல் நாம் மூச்சு விடக்கூட மறந்து போவோம்.
அந்தக் கடைசி வரியில் புறக்கணிப்பின் துயர் மொத்தமாக நம்மீது மிகப்பெரிய பளுவாக இறங்கி
நசுக்குவதை உணர்ந்து கொள்ளமுடியும். ஒரு புதிய பாதை, ஒரு புதிய வெளிச்சம் நம் கண்ணுக்கு
முன்னால் தெரியும். நமக்கு அழுகை வரும். சிரிப்பும் வரும். நாம் அழுதுகொண்டே சிரிக்கவோ,
சிரித்துக்கொண்டே அழவோ செய்வோம். இதுதான் கு.அழகிரிசாமி நம்மிடம் ஏற்படுத்துகிற மாயம்.
மிகச்சாதாரணமாகா ஆரம்பிக்கிற கதை எப்படி இப்படியொரு மனித அடிப்படை உணர்வுகளில் ஊடாடி
நம்மை அசைக்கிறது. வாழ்க்கை குறித்த மகத்தான ஞானத்தை நம்மிடம் ஏற்படுத்துகிறது என்பது
தான் கலை. மகத்தான கலை எளிமையாகவே இருக்கிறது. அந்தக் கலை ஏற்படுத்தும் உணர்வு மானுடம்
முழுவதற்கும் பொதுமையானது. அன்பளிப்பு கதை அந்த உணர்வை அளிக்கும் அற்புதத்தைச் செய்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கும்
கதாநாயகன், பக்கத்து வீடுகளிலிருக்கும் குழந்தைகளோடு மிக அன்னியோன்யமான பாசத்தையும்
நேசத்தையும் கொண்டிருக்கிறான். அந்தக் குழந்தைகளும் அவன் மீது அளவில்லாத பிரியம் கொண்டிருக்கின்றன.
அவனை வயது மூத்தவனாகக் கருதாமல் தங்களுடைய சமவயது தோழனாகக் கருதுகின்றனர். ஞாயிற்றுக்கிழமை
ஓய்வு நாளென்று விடிந்து வெகுநேரமாகியும் தூங்கிக் கொண்டிருக்கிற அவனை முதுகில் அடித்து
எழுப்புகின்றன குழந்தைகள். குழந்தைகள் வாசிப்பதற்காக அவன் வாங்கிக்கொண்டு வருவதாகச்
சொன்ன புத்தகங்களுக்காக வீட்டை கந்தர்கோளமாக ஆக்கிவிடுகின்றனர். அவனும் அவர்களுக்கு
சமமாக விளையாடி கொண்டு வந்த புத்தகங்களைக் கொடுக்கிறான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அவன் தாயாரோடு இந்த வீட்டுக்கு
வந்த புதிதில் அவனுக்குப் பரிச்சயமான சித்ராவும் சுந்தர்ராஜனும் எப்போதும் முதல் உரிமையை
எடுத்துக் கொள்கிறார்கள். அவனும் அதைச் சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறான். மற்ற குழந்தைகளும்
அதை நியாயம் தான் என்று நினைக்கும் போது சாரங்கராஜன் மட்டும் ஏங்குகிறான். அதற்காக
வால்ட்விட்மேனின் கவிதை நூலை வாசிக்கக் கேட்கிறான். அதை மறுக்கும்போது அழுகிறான். அடுத்து
அவன் வீட்டுக்கு வந்து கொண்டிருந்த பிருந்தாவுக்குக் காய்ச்சல் கண்டு படுத்திருப்பதைக்
கேள்வி கேட்டு அவர்கள் வீட்டுக்குப் போய்ப் பார்க்கிறான். பிருந்தா அவனைப் பார்த்ததும்
மாமா மாமா என்று புலம்புகிறாள். கொஞ்சம் தெளிவடைகிறாள். அப்போது சாரங்கனும் தன்னுடைய
வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்துகிறான். அதன்பிறகு இரண்டு டைரிகளைக் கொண்டுவந்தவன்
சித்ராவுக்கும் சுந்தர்ராஜனுக்கும் மட்டும் கொடுக்கிறான். அப்போதும் சாரங்கன் ஏமாந்து
போகிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஏற்கனவே சொன்னபடி ஞாயிற்றுக்கிழமையன்று
சாரங்கனின் வீட்டுக்குப் போகும் கதாநாயகனுக்கு உப்புமா காப்பியெல்லாம் கொடுத்து உபசரிக்கிறான்
சாரங்கன். பின்னர் மெல்ல அவனுடைய டவுசர் பையிலிருந்து ஒரு டைரியை எடுத்து அவனுக்கு
முன்னால் வைத்து எழுதச் சொல்கிறான் சாரங்கன். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்ன எழுத? என்று கேட்கும் அவனிடம்,
சொல்கிறான் சாரங்கன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என் பிரியமுள்ள
சாரங்கனுக்கு அன்பளிப்பு “ <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குழந்தைகளின் களங்கமற்ற அன்பைச்
சொல்கிற மிகச் சிறந்த கதை. குழந்தைகளிடம் பெரியவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், எப்படி
நடந்து கொள்ளவேண்டும் என்ற அரிச்சுவடியைக் கற்பிக்கும் கதை அன்பளிப்பு. இந்தக் கதைக்குள்
ஓரிடத்தில் கதையின் கதாநாயகன் நினைப்பதாக கு.அழகிரிசாமி எழுதுகிறார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக்
கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால்
அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும் ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப்
போலப் பேசி, குழந்தையைப் போல் ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப்பொம்மையாகக் கருதி
அதற்குத்தக்கவாறு நடந்து கொள்கிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி
நடிப்பதில்லை. அவர்களுடைய ந்பில் விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே
அன்பு காட்டுகிறார்கள் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">உண்மையிலேயே குழந்தைகளின் உலகத்தில்
குழந்தைகளோடு குழந்தையாக வாழ்பவரால் மட்டுமே இப்படியான கவனிப்பைச் சொல்ல முடியும்.
இந்தக்கதை 1951-ல் சக்தி அக்டோபர், நவம்பர் இதழில் வெளியாகியிருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ராஜா வந்திருக்கிறார், அன்பளிப்பு,
இரண்டு கதைகளும் தமிழிலக்கியத்துக்கு கு.அழகிரிசாமி கொடுத்துள்ள கொடை என்று சொல்லலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1959 – ஆம் ஆண்டு எழுதப்பட்ட தம்பி
ராமையா கதையில் அப்போதே கல்வியினால் தங்களுடைய குடும்பம் உய்த்து விடும் என்று நம்பி
காடுகரைகளை விற்று மூத்தமகனான சுந்தரத்தை படிக்கவைக்கிறார் கிராமத்து விவசாயியான பூரணலிங்கம்.
ஆனால் மகன் படித்து முடித்து நான்கு வருடங்களாக வேலை கிடைக்காமல் வீட்டிலிருக்கும்
அவலத்தைப் பார்த்து கல்வியின் மீதே வெறுப்பு வருகிறது. ஊரிலுள்ள மற்ற பேர்கள் தங்களுடைய
குழந்தைகளைப் படிக்கவைப்பது குறித்து பேசும்போது பூரணலிங்கம் படிப்பினால் எந்தப் பிரயோசனமுமில்லை
என்று வாதிடுகிறார். இந்த நிலைமையில் மதுரையில் நண்பன் ஒருவன் மூலம் சொற்ப சம்பளத்துக்கு
வேலைக்குப் போன சுந்தரம் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி மாதாமாதம் ஐந்து ரூபாய் சேமித்து
ஆண்டுக்கு ஒருமுறை ஊருக்கு வருகிறான். ஊருக்கு வரும்போது தம்பி தங்கைகளுக்குத் துணிமணிகள்,
பலகாரங்கள், வாங்கிக் கொண்டு வருகிறான். தந்தையின் கையில் முப்பதோ, நாற்பதோ பணமும்
கொடுக்கிறான். அவன் ஊரில் இருக்கும் சில நாட்களுக்கு தினமும் விருந்துச்சாப்பாடு நடக்கிறது.
இதைப்பார்த்த தம்பி ராமையா அண்ணனுடன் ஊருக்குப் போனால் தினம் பண்டம் பலகாரம் புதுத்துணி,
பொம்மை என்று வசதியாக இருக்கலாம். <span style="mso-spacerun: yes;"> </span>ஆனால் அண்ணன்
அவனைக் கூட்டிக் கொண்டுபோக மறுக்கிறான் என்று நினைத்து அண்ணன்மீது வெறுப்பு வளர்ந்து
அவன் ஊருக்குப் போகும்போது அலட்சியப்படுத்துகிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அண்ணனால் தம்பியின் வெறுமையான
பார்வையைத் தாங்க முடியவில்லை. ஆனால் வீட்டிலுள்ளோருக்குப் புரியாமல் தம்பி ராமையாவை
அதட்டி உருட்டி அண்ணனை வழியனுப்ப ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள்.
ராமையா அண்ணனுக்கு<span style="mso-spacerun: yes;"> </span>விடைகொடுக்க கையைக்கூட அசைக்கவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அப்போது சுந்தரம் நினைக்கிறான்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ராமையா நான் உன்னை நடுக்காட்டில்
தவிக்க விட்டுவிட்டு இன்பலோகத்துக்கு வந்து விடவில்லையடா. நான் வேறொரு நடுக்காட்டுக்குத்தான்
போய்க் கொண்டிருக்கிறேன்.. நீயாவது என்னை வெறுப்பதன் மூலம் ஆறுதலைத் தேடிக்கொண்டாய்..
எனக்கோ எந்த ஆறுதலும் இல்லை….. தினம் தினமும் உன்னையும் உன் ஏக்கத்தையும் இப்போது உன்
வெறுப்பையும் எண்ணி எண்ணித் துயரப்படுவதற்குத் தான் மதுரைக்குப் போய்க் கொண்டிருக்கிறேன்..
நீ நினைப்பது போல் நான் ஈவு இரக்கமற்ற பாவியில்லை..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தம்பிராமையா என்ற ஏழுவயது சிறுவனின்
மனநிலையை அப்படியே படம் பிடித்துக் காட்டுகிற கதை. அண்ணன் சுந்தரத்தின் வழியே கதையை
நடத்தும் கு.அழகிரிசாமி அந்தக் காலத்தைப் பற்றிய சமூக விமரிசனத்தையும் கல்வி குறித்த
விமரிசனத்தையும் முன்வைக்கிறார். இந்தக் கதை பல தளங்களில் வைத்துப் பேசப்படவேண்டிய
கதை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கு.அழகிரிசாமியின் வர்க்க அரசியலை
வெளிப்படையாக உணர்த்துகிற கதை தெய்வம் பிறந்தது. ராமசாமிக்குத் திருமணமாகி நீண்ட பதிமூன்று
வருடங்களுக்குப் பிறகு பிறக்கிறான் குழந்தை ஜகந்நாதன். அவர் அவனை இந்த உலகின் அனைத்து
தர்மநியாயங்களும் அறிந்த உத்தமனாக வளர்க்க நினைக்கிறார். அதற்காக அவர் அவனுக்கு எல்லாவிதமான
நீதிநெறிகளையும் நன்னெறிகளையும் சொல்லிக்கொடுக்கிறார். அவர் சொன்னபடியே கேட்டு நடக்கிறான்
ஜகந்நாதன். அப்பாவுக்கு ஷவரம் செய்ய வரும் வேலாயுதத்தை வணங்கி மரியாதை செய்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">வீட்டில் காந்தியின் படத்தை மாட்டும்போது
அவர் சமூகத்துக்குச் செய்த சேவையைப் பற்றி ஜகந்நாதனிடம் சொல்கிறார். அப்போது அவன் அபப்டியென்றால்
சாமிப்படங்களை ஏன் மாட்ட வேண்டும் என்று கேட்கிறான். இந்த உலகை, இயற்கையைப் படைத்துக்
காப்பாற்றுகிற சாமிப்படங்களை மாட்டி வைக்கலாம் என்று சொன்னதும் கேட்டுக் கொள்கிறான்.
ராமசாமிக்கு ஒரு குடும்பப்படம் எடுத்து வீட்டில் மாட்டி வைக்க ஆசை. அதற்காகப் பிரயத்தனப்பட்டு
போட்டோ ஸ்டுடியோவுக்குப் போய் போட்டோ எடுத்து கண்ணாடிச் சட்டமிட்டு சுவரில் மாட்டுகிறார்.
அப்போதும் குழந்தை ஜகந்நாதன் கேள்வி கேட்கிறான். நம்முடைய போட்டோவை எதுக்கு நம் வீட்டில்
மாட்டவேண்டும் என்கிறான். தந்தையால் பதில் சொல்லமுடியவில்லை. காந்தி, சாமிப் படங்களை
மாட்டியிருப்பதற்குச் சொன்ன பதிலையே அவன் திரும்பக் கேள்வியாகக் கேட்கிறான். நமக்கு
நன்மை செய்கிறவர்களின் படங்களைத் தான் மாட்டவேண்டுமென்றால் நம்முடைய வீட்டுக்கு வருகிற
துணி வெளுக்கிற கோமதி நாயகம், ஷவரம் செய்கிற<span style="mso-spacerun: yes;">
</span>ஐயாவு, வேலாயுதம், காய்கறிக்காரர், இவர்களுடைய படங்களை ஏன் மாட்டவில்லை? என்று
கேட்கிறான் குழந்தை. அந்தக்கேள்வியைக் கேட்ட ராமசாமி சிலிர்த்து மகனைக் கட்டியணைத்து
கண்ணீர் சிந்தி, என் வயிற்றிலும் தெய்வம் பிறக்குமா? பிறந்து விட்டதே! என்று ஆனந்தக்கூச்சலிட்டுக்கொண்டு
மனைவியைத் தேடிப்போகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">பெற்றோர்கள் எல்லோருமே தங்களுடைய
குழந்தைகள் நீதிமான்களாக நியாயவான்களாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள் தான்.
அந்த நியாயமும், நேர்மையும் அவர்களைத் தர்மசங்கடப்படுத்தாதவரையில் குழந்தைகளுக்கு நன்னெறி,
நீதிநெறி, ஆகியவற்றைச் சொல்லிக் கொடுப்பார்கள். தெய்வம் பிறந்தது கதையில் வருகிற ராமசாமி
குழந்தையின் கேள்வியில் புளகாங்கிதமடைகிறார். அந்தக் கேள்வியின் தாத்பரியத்தைக் கண்டு
அகமகிழ்கிறார். கு.அழகிரிசாமி தன்னுடைய அரசியல் சார்பு நிலையை ஜகந்நாதன் மூலம் வெளிப்படுத்துகிறார்
என்று சொல்லலாம். இயல்பு மாறாமல் குழந்தையின் கேள்விகளை திறம்பட புனைவாக்கித் தந்து
கதை முடிவில் ஒரு புதிய வெளிச்சத்தைக் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1960 – ஆம் ஆண்டு தாமரை பொங்கல்
மலரில் வெளியான கதை தெய்வம் பிறந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மேலே சொன்ன கதைகளுக்கு மாறாக குழந்தைகளின்
பேதமையைப் பற்றி எழுதிய் கதை பேதமை. 1960- ஆம் ஆண்டு மார்ச் மாதம் கலைக்கதிர் பத்திரிகையில்
வெளியான கதை. வாசகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் கதை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தெருவில் கடைக்காரரால் மிருகத்தனமாக
அடிக்கப்பட்டு கதறிக் கொண்டிருக்கும் இரண்டு கந்தலுடையில் அழுக்காக இருந்த ஏழைச்சிறுவர்களை
அந்த அடியிலிருந்துக் காப்பாற்றுகிற கதாநாயகன் சற்று நேரத்துக்கு முன்னால் அவனே அடிக்க
வேண்டும் என்று நினைத்தவன் தான். வீடு வீடாகச் சென்று பிச்சைச்சோறு வாங்கி வந்து கொண்டிருந்த
வயதான குருட்டுப்பிச்சைக்காரரின் தகரக்குவளையில் அந்த இரண்டு சிறுவர்களும் மண்ணையள்ளிப்
போட்டு விட்டுச் சிரிக்கிறார்கள். அதைப்பார்த்த எல்லோருக்குமே ஆத்திரம் வந்தது. ஆனால்
கடைக்காரர் அந்த ஆத்திரத்தை கண்மண் தெரியாமல் காட்டி விட்டார். குழந்தைகளின் அவலக்குரலைத்
தாங்க முடியாமல் அவரிடமிருந்து அவர்களை மீட்டு அவர்களுடைய வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஊருக்கு வெளியே இருந்த குடிசையில்
அவனுடைய அம்மா மட்டுமல்ல அக்கம்பக்கத்திலிருந்த குடிசைகளிலிருந்தவர்களும் கூட அந்தக்
குழந்தைகளை அடிக்க வேண்டும் என்கிறார்கள். அப்ப்போது கூட குழந்தைகளின் பேதமையை நினைத்து,
இப்படியொரு கொடூரமான வாழ்க்கையிலிருந்து தப்பிக்கத் தானே எண்ணம் வரும் என்றெல்லாம்
யோசிக்கிறார் கதாநாயகன். ஆனால் அந்த இடத்தை விட்டுப் புறப்படும்போது அந்தக் குடிசைக்குத்
தட்டுத்தடுமாறி இன்னொரு குருட்டுப்பிச்சைக்காரன் ஒரு கையில் குவளையும். ஒரு கையில்
தடியுடன் வந்து சேர்கிறான். அவன் தான் அந்தக் குழந்தைகளின் தந்தை. அதைப் பார்த்ததும்
கதாநாயகனுக்கு நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது. குருடன் பெற்ற பிள்ளைகள் தான்
குருடன் சோற்றில் மண்ணள்ளிப் போட்டுச் சிரித்தவர்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">துயரம் தாங்க முடியாமல் கடைசி
வரியில் குழந்தைகளே! என்று விளிக்கிறார் கதாநாயகன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">புறவயமான சமூகச்சூழலின் விளைவாக
இருந்தாலும் இந்தக் கதையில் வரும் குழந்தைகளின் பேதமையை யாராலும் பொறுத்துக் கொள்ளமுடிவதில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குழந்தைகளைப் பற்றிய இன்னுமொரு
கதை இருவர் கண்ட ஒரே கனவு.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கு.அழகிரிசாமியின் கலை உன்னதங்களை
மட்டுமல்ல, கீழ்மைகளையும் நமக்குக் காட்டுகிறது. அவரளவுக்கு நுட்பமாக குழந்தைகளின்
உலகை வெளிப்படுத்தியவர்கள் தமிழில் மிகவும் குறைவு.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இருவர் கண்ட ஒரே கனவு கதையில்
ஏழைத்தாய் காய்ச்சலினால் இறந்து போய் விடுகிறாள். அவளுடைய இரண்டு பையன்களும் இரண்டு
மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் கிடக்கிறார்கள். அவர்களைப் பார்த்து இரக்கப்பட்டு கஞ்சி
கொடுக்கிறார் விவசாயத்தொழிலாளியான வேலப்பன். அடுத்தவர்கள் கொடுக்கும் எதையும் வாங்கிச்
சாப்பிடக்கூடாதென்ற அம்மாவின் கண்டிப்பினால் ஆசைப்பட்டு கஞ்சியை வாங்கிவந்த சின்னவனிடம்
பெரியவன் சண்டைபோட்டு கஞ்சியைக் கீழே கொட்டி விடுகிறார்கள். அம்மாவிடம் புகார் சொல்வதற்காக
ஓடிவந்தால் அம்மா இறந்து கிடக்கிறாள். எப்போதும் அவள் விளையாடும் விளையாட்டென்று நினைத்து
அவளை அடித்துக் கிள்ளி எழுப்புகிறார்கள். அம்மாவின் இழப்பைக் கூட உணரமுடியாத பிஞ்சுக்குழந்தைகள்.
முன்னர் கஞ்சி கொடுத்த வேலப்பன் தன் வீட்டில் அவர்களைத் தங்கவைக்கிறான். இரவில் இரண்டு
குழந்தைகளும் ஏக காலத்தில் அம்மா என்றலறி எழுந்திரிக்கிறார்கள். கேட்டால் இருவருக்கும்
ஒரே கனவு. அவர்களுடைய அம்மா வந்து தான் உடுத்தியிருந்த சேலையை அவர்கள் மீது போர்த்திவிட்டு
நான் சாகவில்லை.. என்று சொல்லிவிட்டுப் போவதாக கனவு வந்து அம்மாவை தேடுவதாகக் கதை முடிகிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை
எப்படி இருந்தது என்பதை மட்டுமல்ல அநாதரவான குழந்தைகள், ஏழைச்சிறுவர்கள், திரும்பத்திரும்ப
கு.அழகிரிசாமியின் கதைகளில் வருகிறார்கள். அவர்களுடைய மனநிலையை அவ்வளவு யதார்த்தமாகச்
சித்தரிக்கிறார். கு.அழகிரிசாமியின் கதைகளில் குழந்தைகள் அழியாத சித்திரங்களாக அமைந்து
விடுகிறார்கள். கதையின் முக்கியக்கதாபாத்திரங்களாக இல்லாவிட்டாலும் கூட அவர்களுடைய
இருப்பை கு.அழகிரிசாமி அபூர்வமான வண்ணத்தில் தீட்டி விடுகிறார். குழந்தைகளின் மீது
அவர் கொண்ட பேரன்பும் பெருநேசமும் அவரை அப்படி எழுத வைத்திருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தரிசனம் என்ற கதையிலும் முத்து
என்ற ஒரு ஆதரவற்ற கிழவரும், ஆண்டியப்பன் என்ற அநாதையான சிறுவனும் வருகிறார்கள். முதியவருக்கு
உணர்வுகள் மரத்துப் போய் விடுகிறது. எதுவும் நினைவிலில்லை. சித்தசுவாதீனமில்லாதவர்
என்று ஊரார் சொல்கிறார்கள். ஆனால் அவர் அன்றாடம் கூலிவேலைக்குப் போய் கிடைக்கும் கூலியைத்
தூரத்து உறவினரான ஆறுமுகத்திடம் கொடுத்து அவனிடமும் அவன் மனைவியிடமும் ஏச்சும் பேச்சும்
வாங்கிக் கொண்டு திண்ணையில் முடங்கிக் காலத்தைக் கழிக்கிறார். ஆண்டியப்பனுக்கோ தாயும்
தந்தையும் இறந்து ஆதரவின்றி அந்த ஊர் பெரிய தனக்காரரிடம் வேலை பார்த்துக் கொண்டு தொழுவத்தில்
படுத்துக் கிடக்கிறான்.<span style="mso-spacerun: yes;"> </span>பத்து நாட்களாக விடாமல்
பெய்யும் மழை சிறுவனையும் திண்ணைக்குத் தள்ளுகிறது. இருவரும் திண்ணையில் இரவுப்பொழுதைக்
கழிக்கிறார்கள். அப்போதுதான் திண்ணையின் மூலையில் ஒரு குருவிக்கூடிருப்பதைப் பார்க்கிறார்
கிழவர் முத்து. அது தன் குஞ்சுகளுக்கு இரை கிடைக்காமல் தட்டழிவதைப் பார்க்கிறார். வெளியே
மழை பெய்து கொண்டேயிருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மழையினால் கூலி வேலையில்லையென்பதால்
ஆறுமுகத்தின் மனைவி வைது கொண்டே சோறு போடுகிறாள். அவள் போடும் சோற்றில் பாதியை ஒரு
காகிதத்தில் எடுத்து வந்து தாய்க்குருவி கண்ணில் படும் இடத்தில் வைத்து விடுகிறார்.
தாய்க்குருவி சோற்றை எடுத்துக்கொண்டு போய் குஞ்சுகளுக்கு ஊட்டுகிற காட்சியைப் பார்த்து
கிழவர் தெய்வ தரிசனத்தைக் கண்டமாதிரி கண்களில் கண்ணீர் வழிய கும்பிடுகிறார். <span style="mso-spacerun: yes;"> </span>இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டியப்பன்
தொழவேண்டியது அவரையல்லவா என்று அவரைக் கும்பிடுகிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்தக்கதை முழுவதும் கிழவர் முத்துவைச்
சுற்றியே வந்தாலும் ஆண்டியப்பன் என்ற கதாபாத்திரமும் தரிசிக்கிறது. இரண்டுபேரும் இரண்டு
தரிசனங்களைப் பார்க்கிறார்கள். இரண்டு தரிசனங்களின் வழியாக வாசகர்களுக்கு வேறொரு தரிசனத்தைத்
தருகிறார் கு.அழகிரிசாமி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எளியவர்களின் வழியாகவே வாழ்க்கையின்
உன்னதங்களை உணர்த்துகிறார் கு.அழகிரிசாமி. குழந்தைகளின் இயல்புணர்வை அவரளவுக்கு பதிவு
செய்தவர்களும் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்குக் கதைகளில் குழந்தைகள் வந்து செல்வதையும்
பார்க்கும்போது, எந்தளவுக்கு கு.அழகிரிசாமியின் மனதில் குழந்தைகளின் மீதான பிரியமும்
பேரன்பும் இருக்கிறது என்பது புரியும்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எங்கள் அன்புக்குரிய கலைஞன் கு.அழகிரிசாமியின்
கதைகளில் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கிறார்கள். தங்களுக்கு நேர்ந்த புறக்கணிப்பைத்
தாங்களே சரி செய்து கொள்கிறார்கள். வாழ்க்கையின் சிடுக்குகளை எளிதாக அவிழ்த்து விடுகிறார்கள்.
தங்களுடைய நேசத்தினாலும் பரிவினாலும் இந்தப் பிரபஞ்சத்தையே பற்றியணைக்கும் வல்லமை கொண்டவர்களாகிறார்கள்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அவர்கள் யாவரும் கு.அழகிரிசாமியே!
எங்கள் மூதாயே!<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நன்றி - புக் டே</span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6b52Ov8bBDIz3b-XmTEGsMuJrGbPubjtbFVUcDlCC0O6cs5vQP0SlevlZiB5ztAyZ5eTGGltiRzo4FbIK0AwnDpjt6SRrmbqjxpBxVRFcipr0hwnntt-j7eVc6t3IzkrkfktJFgRhiXcD/s2048/IMG_7629.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1365" data-original-width="2048" height="213" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6b52Ov8bBDIz3b-XmTEGsMuJrGbPubjtbFVUcDlCC0O6cs5vQP0SlevlZiB5ztAyZ5eTGGltiRzo4FbIK0AwnDpjt6SRrmbqjxpBxVRFcipr0hwnntt-j7eVc6t3IzkrkfktJFgRhiXcD/s320/IMG_7629.JPG" width="320" /></a></div><br /><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-15326628276779194702021-08-27T08:06:00.002+05:302021-08-27T08:07:28.479+05:30கனிவின் ஒளியும் குரூரத்தின் இருளும்<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">கனிவின் ஒளியும்
குரூரத்தின் இருளும் – <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">இரண்டு சிறுகதைகளை
முன்வைத்து</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWL9Yi9-FGCATpq5nv5DM74TtFmE8rXa_nsYuO1twog5gq6as6975zw_tPBlYbV7_ge-bsSzsPLj0qA9OFGvvmngVrLNVTnKg0oSyi_Jt0TC5ruiuvpXeU1_rc3ITv71-ebTawp1GqlxI7/s500/%25E0%25AE%2595%25E0%25AF%2581.%25E0%25AE%2585%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="359" data-original-width="500" height="230" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWL9Yi9-FGCATpq5nv5DM74TtFmE8rXa_nsYuO1twog5gq6as6975zw_tPBlYbV7_ge-bsSzsPLj0qA9OFGvvmngVrLNVTnKg0oSyi_Jt0TC5ruiuvpXeU1_rc3ITv71-ebTawp1GqlxI7/s320/%25E0%25AE%2595%25E0%25AF%2581.%25E0%25AE%2585%25E0%25AE%25B4%25E0%25AE%2595%25E0%25AE%25BF%25E0%25AE%25B0%25E0%25AE%25BF%25E0%25AE%259A%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%25BF.jpg" width="320" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">உலக இலக்கியத்தில் ரயில் நிலையம்
போல வேறு ஒரு இடம் அதிகமாகப் பதிவாகியிருக்குமா என்பது சந்தேகமே. உலகப்புகழ்பெற்ற டால்ஸ்டாயின்
அன்னா கரீனினாவில் ரயில்வே ஸ்டேஷன் ஒரு கதாபாத்திரமாக வருகிறது. அன்னா ரயிலில் பாய்ந்தே
தற்கொலை செய்து கொள்கிறாள். அஸ்தபோ ஸ்டேஷனில் டால்ஸ்டாய் தன்னந்தனியராக தன் இறுதிக்கணங்களைக்
கழிக்கிறார். நதானியல் ஹாதர்னின் சுவர்க்க சாலை என்ற சிறுகதை இரும்புக்குதிரையை அதாவது
ரயில் எஞ்சினை முன்வைத்து ஜான் பனியனின் பயணியின் முன்னேற்றம் என்ற நாவலை கேலி செய்து
எழுதப்பட்டது.<span style="mso-spacerun: yes;"> </span>இந்திய இலக்கியத்திலும் மிக
முக்கியமான பங்கை ரயில்களும், ரயில்வே ஸ்டேஷன்களும் வகிக்கின்றன. ரஸ்கின் பாண்டின்
கதைகளில் குழந்தைகளின் அன்புக்குரியதாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷனும் வருவதைப் பார்க்கலாம்.
அப்படி தமிழிலக்கியத்திலும் கு.ப.ரா.வின் விடியுமா என்ற சிறுகதை முழுவதும் ஓரிரவு ரயில்பயணத்தில்
நடக்கிறது. உணர்ச்சிகளின் சங்கமமாக, உணர்ச்சிகளின் குவிமையமாக, வாழ்க்கை பற்றிய அடிப்படையான
பார்வையை உருவாக்குகிற இடமாக ரயில்களும் ரயில்வே ஸ்டேஷன்களும் இலக்கியத்தில் மிக முக்கியமான
பங்கு வகிக்கின்றன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தமிழ்ச்சிறுகதை மேதைகளில் ஒருவரான
கு.அழகிரிசாமியின் இரண்டு சிறுகதைகளில் தகப்பனும் மகளும் , குமாரபுரம் ஸ்டேஷன், ஆகியவற்றில்
ரயிலையும் ரயில்வே ஸ்டேஷனையும் முக்கியமான களமாகவும் கதாபாத்திரமாகவும் சித்தரித்திருக்கிறார்.
அதில் தகப்பன் மகளும் கதையில் ரயிலில் எதிரே உட்கார்ந்திருக்கும் இரண்டு இளைஞர்களிடமிருந்து
தன்னுடைய சிறுமியான மகளைப் பாதுகாப்பதற்காக அந்தச் சிறுமியின் தந்தை செய்கிற கோணங்கித்தனங்களே
அவரை ஒரு அற்பனாகக் காட்டுகிற கதை. பொதுவாக கு.அழகிரிசாமி வாழ்க்கையின் யதார்த்தமான
காட்சிகளையே சித்தரிக்கிறார். அந்தக் காட்சிச் சித்தரிப்பில் மனிதர்கள் எப்படியெல்லாம்
நடந்து கொள்கிறார்கள். அப்போது அவர்கள் வெளிப்படுத்துகிற மனவிகாரங்கள், விசித்திரங்கள்,
மானுடத்தருணத்தின் ஒளிக்கீற்றுகள், ஆகியவற்றையே அவர் நமக்குத் தரிசனங்களாகத் தருகிறார்.
எளிமையான வாழ்க்கையை எளிமையான சொற்களால், எளிமையான வடிவத்தில், எளிமையான கலையாக செதுக்குகிறார்
கு.அழகிரிசாமி. அவருடைய தனித்துவமென்பது சாமானியர்களின் வாழ்வை சாதாரணமாகச் சொல்வது
தான். அந்த சாதாரணத்துவத்துக்குள்<span style="mso-spacerun: yes;"> </span>தார்மீகமான
அறவிழுமியங்களைத் தேடுகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தான் கண்டடைந்த மானுடத்தார்மீக
அறவிழுமியங்களை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் வாசகர்கள் முன் காட்டுகிறார் கு.அழகிரிசாமி.
குழந்தையின் களங்கமின்மையும், தான் கண்டுபிடித்ததை உடனே காட்டிவிடும் வெள்ளந்தித்தனமும்,
கபடின்மையும் தான் கு.அழகிரிசாமியின் கலைத்துவம். குழந்தைகளைப் பொறுத்தவரை அவர்கள்
கண்டெடுக்கும் உடைந்த பொம்மையோ, அறுந்து விழுந்த பொத்தானோ, துருப்பிடித்த ஆணியோ, பழைய
பாசிமணியோ, உண்மையான முத்துகளோ, பவளங்களோ, எல்லாம் ஒன்று தான். எல்லாவற்றையும் சமமான
மதிப்புடனே அவர்கள் வைத்துக்கொள்வார்கள். அப்படித்தான் கு.அழகிரிசாமியும் தான் கண்ட
அனைத்திலும் உள்ளுறைந்திருந்த மானுடநாடகத்தைத் தன்னுடைய கதைகளில் நிகழ்த்தினார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஒரு சம்பவம், ஒரு தருணம், ஒரு
நிகழ்ச்சி, ஒரு உணர்ச்சியைச் சுற்றி திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு எழுதப்படும் நவீனச்சிறுகதைகளுக்கு
மாறாக கு.அழகிரிசாமியின் குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் பல சம்பவங்கள், பல தருணங்கள்,
ஒருவருக்கொருவர் சம்பந்தமில்லாத பல கதாபாத்திரங்கள், பல உணர்ச்சிச்சுழல்கள், எல்லாம்
இயல்பாக ஒன்று கூடி ஒரு மானுடத்தரிசனத்தை உருவாக்குகிறது. அந்தத் தரிசனம் இந்த வாழ்வைக்
கனிவுடன் சாந்தமாக உற்று நோக்குகிறது. கு.அழகிரிசாமி அந்தக்கனிவின் சிகரத்தில் நின்று
கொண்டிருக்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கோவில்பட்டி என்ற சிறுநகரத்துக்கு
அருகில் பத்து கி.மீ. தூரத்திலுள்ள இடைசெவல் என்ற கிராமத்தில் தமிழிலக்கியத்தின் இரண்டு
மேதைகள் கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், உருவானார்கள். அவர்கள் அண்டைவீட்டுக்காரர்கள்
என்பதும் சமவயதினர் என்பதும் நெருங்கிய நண்பர்கள் என்பதும் இரண்டு பேரும் கம்யூனிச
இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் என்பதும் இரண்டு பேரும் இசைமீது பெரும்பித்து கொண்டவர்கள்
என்பதும், பழந்தமிழ் இலக்கியத்தைக் கரைத்துக் குடித்தவர்கள் என்பதும் தமிழிலக்கியத்தில்
பாரதூரமான தாக்கங்களை உருவாக்கியவர்கள் என்பதும் சாதாரணமான விஷயங்களில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">23-9-1923 அன்று கு.அழகிரிசாமி
பிறந்தார். ஆரம்பக்கல்வியை கோவில்பட்டியிலுள்ள ஆயிரவைசிய ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை
வ.உ.சி. அரசுப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பு வரை கல்வி கற்றார். கல்வியில் மிகச்சிறந்த
மாணவனாகவே இருந்தார் கு.அழகிரிசாமி. உடல்நிலை காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாமல்
போன கி.ரா. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமியுன் அத்யந்த நட்பு கொண்டிருந்தார்.
இருவரின் பாலிய காலத்தைப் பற்றி விரிவாக கி.ரா. நிறைய எழுதியிருக்கிறார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இடைசெவலுக்கு அருகிலிருந்த குமாரபுரம்
ஊரில் அமெரிக்கன் கல்லூரியில் படித்த ஆங்கிலம் தெரிந்த<span style="mso-spacerun: yes;"> </span>எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற கரிசல்க்காட்டு
சம்சாரியிடமிருந்து ஆண்டன் செகாவின் சிறுகதை நூலை வாங்கிக் கொண்டு வாசித்தார். அவரையே
தன் இலக்கியகுருவாக கு.அழகிரிசாமி வரித்துக் கொண்டார். அவரிடமிருந்த இலக்கியநூல்களை
அழகிரிசாமியும் அவர் மூலமாக கி.ரா.வும் கற்கத் தொடங்குகிறார்கள். பிறகு இருவரும் அப்போது
இளைஞர்களை ஈர்த்துவந்த கம்யூனிச இயக்கத்தில் இணைந்தார்கள். கு.அழகிரிசாமி சிறிது காலம்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இடைசெவல் கிளையின் செயலாளராக இருந்தார். கி.ரா. இந்திய
விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக இருந்தார். கோவில்பட்டி கவிஞர் கந்தசாமிச்செட்டியார்
மூலம் கவிதையில் ஈடுபாடு கொண்டு கவிதைகளை எழுதினார். பள்ளியிறுதி வகுப்பு முடிந்ததும்
அரசு வேலைக்கு சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார்.<span style="mso-spacerun: yes;"> </span>பத்திரப்பதிவுத்துறையில் வேலை கிடைத்து ஆரம்பத்தில்
சுரண்டையிலும் பின்னர் தென்காசியிலும், நாங்குநேரியிலும் சில மாதங்கள் வேலை பார்த்தார்..
தென்காசியில் வேலைபார்த்தபோது ரசிகமணி டி.கே.சி.யைச் சந்தித்தார். அவருடைய நன்மதிப்பைப்
பெற்று ரேடியோவில் கவியரங்க நிகழ்ச்சியில் ரசிகமணியுடன் இணைந்து பங்கேற்றார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1943 –ல் கு.அழகிரிசாமியின் முதல்கதையான
உறக்கம் கொள்ளுமா? என்ற கதை ஆனந்த போதினியில் வெளியானது. 1944 – ஆம் ஆண்டு பிரசண்டவிகடனில்
உதவி ஆசிரியர் வேலையில் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தார். அதன்பிறகு தன் வாழ்நாள் முழுவதும்
பத்திரிகையாளராகவே வேலை பார்த்தார். பிரசண்டவிகடன், சக்தி, தமிழ்மணி, தமிழ்நேசன், நவசக்தி,
தமிழ்வட்டம், சோவியத் நாடு போன்ற பத்திரிகைகளில் வேலை பார்த்தார். 1952 –ல் அவருடைய
முதல் சிறுகதைத்தொகுப்பு சிரிக்கவில்லை வெளியானது. அதன்பிறகு 13 சிறுகதைத்தொகுப்புகள்,
3 நாவல்கள், 8 கட்டுரை நூல்கள், 3 சிறுவர் நூல்கள், 2 நாடகங்கள், 11 மொழிபெயர்ப்புகள்,
4 பதிப்பு நூல்கள் என்று இலக்கியத்தின் அனைத்து வகைமைகளிலும் பங்களிப்பு செய்திருக்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கம்யூனிச இயக்கத்தின் மீது அவருக்கு
இருந்த ஈடுபாட்டை அவர் கி.ரா.வுக்கு எழுதிய கடிதங்களில் காணமுடிகிறது. கம்யூனிஸ்ட்
கட்சி அறிக்கையை வாங்கி அனுப்பும்படியும், ஜீவாவின் சிங்கக்கர்ஜனையைப் பொதுக்கூட்டத்தில்
கேட்டதாகவும், அந்தக்கூட்டத்தில் இடதுசாரி இயக்கத்தின் தலைவர்களான ராமநாதன், ராமகிருஷ்ணன்,
சிண்டன், எம்.ஆர்.வி, போன்றோர் கலந்து கொண்டு பேசியதாகவும் எழுதியிருந்தார். பி.ராமமூர்த்தியின்
பேச்சைக் கேட்க ஆவலாக இருந்ததாகவும் அவர் வராத குறையை ஜீவா தீர்த்துவைத்ததாகவும், மறுநாள்
பாமினிதத்தின் பேச்சைக் கேட்க போகப்போவதாகவும், ஜனசக்தி, பீப்பிள்ஸ் ஏஜ், தவறாமல் வாசிப்பதாகவும்,
முடிந்தவரை இயக்கம் சார்ந்த செய்திகளை அவர் வேலை பார்க்கும் பத்திரிகையில் முடிந்தவரை
பிரசுரிக்க முயற்சிப்பதாகவும் எழுதியிருக்கிறார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1962 –ல் எழுத்து பத்திரிகை </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எதற்காக
எழுதுகிறேன்? </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்ற கேள்வியை முன்வைத்து சிறந்த எழுத்தாளர்களிடமிருந்து
பதிலை வாங்கி கட்டுரைத் தொடராகப் பிரசுரித்தது. அதில் கு.அழகிரிசாமி எழுதும்போது,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ நான் மனிதனாக வாழவிரும்புகிறேன்..
நான் மனிதனாக சுதந்திர புருஷனாக இருப்பதற்கு வழி என்ன? நான் எழுதுவது ஒன்றே வழி. நான்
முழுச்சுதந்திரத்தோடு இருக்கச் சந்தர்ப்பங்கள் துணை செய்யாத சமயத்திலும் மன உலகில்
சுதந்திரத்தை இழக்கத்தயாராக இல்லை. ஆகவே எழுதுவதால் நான் மனிதனாக இருக்கவும், நான்
மனிதனாக வாழவும், மனிதனாக வளரவும் முடிகிற காரணத்தால் எழுதுகிறேன்…..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">பிரசாரத்துக்காக எழுதவில்லையா,
நிர்ப்பந்துக்காக எழுதவில்லையா, பணத்துக்காக எழுதவில்லையா, வாழ்க்கைச் செலவுக்காக எழுதவில்லையா
என்றெல்லாம் கேட்கலாம். இத்தனைக்காகவும் நான் எழுதுகிறேன் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன்.
ஆனால் அடிப்படை என்னவோ ஒன்று தான். புறக்காரணங்கள் எவையாக இருந்தாலும் என் குறிக்கோள்
மாறிவிடவில்லை. ஒருவேளை உள்ளே மறைந்து நிற்கலாம். ஆனால் மாறவில்லை. மாறாது. எனவே சந்தர்ப்பத்தேவைகளையோ,
புறக்காரணங்களையோ பெரிதுபடுத்தி முழுக்காரணங்கள் ஆக்கவேண்டியதில்லை. லட்சியம் தவறும்போது
தன் ஆத்மாவுக்கும் மனித குலத்துக்கும் துரோகம் இழைக்கும்போதும்தான் அவற்றை முழுக்காரணங்கள்
ஆக்க முடியும்… இப்படிப்பட்ட காரியத்தைக் கலைகளினாலேயே சாதிக்கமுடியும். நான் பயின்ற
கலை எழுத்து. அதனால் எழுதுகிறேன்.. ( எழுத்து மே, 1962 )<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">தான் ஏன் எழுதுகிறேன் என்பதைப்
பற்றிய ஒரு எழுத்தாளனின் சுயவாக்குமூலம் இது. கு.அழகிரிசாமியே சொல்லியிருக்கிறபடி மனிதன்
என்ற அந்த மகத்தான சொல்லின் முழு அர்த்தத்திலேயே தன்னுடைய கலைக்கொள்கையை வகுத்து அதைப்
பின்பற்றினார். எல்லாவித நிர்ப்பந்தங்களுக்கேற்றபடியும் சந்தர்ப்பங்களுக்கேற்றபடியும்
அவர் எழுதியிருந்தாலும் அவருடைய தார்மீகமான மானுட அறவிழுமியங்களின் பாதையிலேயே தன்னுடைய
பயணத்தை அமைத்துக் கொண்டார். அவர் எழுதியுள்ள 105 கதைகளில் ஏராளமான கதைகள் உலகத்தரத்தில்
வைத்துப் போற்றப்படவேண்டியவை. சிரிக்கவில்லை, தவப்பயன், திரிபுரம், ராஜா வந்திருக்கிறார்,
வெறும்நாய், அன்பளிப்பு, பாலம்மாள் கதை, அழகம்மாள், பெரியமனுஷி, திரிவேணி, காலகண்டி,
தம்பி ராமையா, சுயரூபம், குமாரபுரம் ஸ்டேஷன், இருவர் கண்ட ஒரே கனவு, பேதமை, போன்ற கதைகளை
மிகச்சிறந்த கதைகளாகக் கொள்ளலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்தக்கட்டுரையில் 1960-ல் அவர்
எழுதி கல்கியில் வெளியான குமாரபுரம் ஸ்டேஷன் என்ற கதையைப் பற்றியும் 2002 – ல் நான்
எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில் ஓரிரவு என்ற கதையைப் பற்றியும் பேசிப்பார்க்கலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குமாரபுரம் ஸ்டேஷன் என்பது ஒரு
காட்டு ஸ்டேஷன் என்ற முதல்வரியுடன் தொடங்குகிறது கதை. சுற்றிலும் ஊரோ, ஆள் நடமாட்டமோ
இல்லாத ஸ்டேஷன். அந்த ஸ்டேஷனின் வரலாற்றிலேயே முதன்முதலாக வந்திறங்குகிறார் முக்கியஸ்தர்
சுப்பராம ஐயர். கோவில்பட்டியில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியரான அவர் தன்னுடைய பாலியகால
நண்பரான குமாரபுரம் ஸ்டேஷன் மாஸ்டரோடு மூன்று நாள் விடுமுறையைக் கழிப்பதற்காக வந்திருந்தார்.
ஸ்டேஷன் மாஸ்டரின் மகனின் ஆறாவது பிறந்தநாளைக் கொண்டாட வந்திருந்த ஒரே விருந்தினர்.
குமாரபுரம் ஸ்டேஷனின் அலாதியான தனிமை, யாரைப்பற்றியும் கவலைப்படாமல் அவ்வப்போது வந்துபோகும்
ரயில்வண்டிகள், பயணிகள் யாரும் வராமல் தண்ணீர்ப்பந்தலாக நின்று கொண்டிருக்கும் ஸ்டேஷன்
என்று சுப்பராம ஐயர் அலட்சியமாக நினைக்கிறார். ஆனால் தவநிலையில் அந்தக் கரிசக்காட்டில்
அமைதியாக நின்று கொண்டிருக்கும் குமாரபுரம் ஸ்டேஷனின் வழியே உலகத்தைப் பார்க்கிறார்
ஸ்டேஷன் மாஸ்டர். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இரண்டு நாட்கள் அங்கே தங்கிய பிறகு,
மூன்றாவது நாளில் குமாரபுரம் ஸ்டேஷன் அவருக்கு வேறொன்றாகத் தெரிகிறது. அடுத்து பத்து
கி.மீ. தூரத்திலிருந்த கோவில்பட்டி ஸ்டேஷனுக்கு வருகிற இருபது நிமிடப்பயணத்திலும் சுப்பராம
ஐயருக்கு ஞானம் கிடைக்கிறது. தான் இருக்குமிடத்திலிருந்து உலகத்தைப் பார்க்கும் ஞானம்
கொண்ட ஸ்டேஷன் மாஸ்டர். சூதுவாதில்லாமல் உரக்கப்பேசிக்கொண்டிருக்கும் கிராமத்துவாசிகள்,
ஊர்க்குழந்தைகளையும் தன்னுடைய குழந்தையோடு மேல் படிப்புக்காக பள்ளிக்கூடத்தில் சேர்க்க
அழைத்து வந்த பெரியவர், மேல்படிப்புக்காக அந்தக்குழந்தைகளுக்குப் பயிற்சி கொடுத்து
அனுப்பும் ஆசிரியர், ரயிலில் வருகிற திருநெல்வேலி பங்கஜ விலாஸ் ஹோட்டல் முதலாளியான
பூதாகாரமானவர் தனக்குக் குழந்தையில்லையென்றால் என்ன? தன்னுடைய ஹோட்டலில் சாப்பிடுகிற
அத்தனை குழந்தைகளும் தன் குழந்தைகள் தான் என்று சொல்லும் உரிமை. இடைசெவல் குழந்தைகளையும்
கல்லூரிக்கு வரும்போது தன்னுடைய ஹோட்டலில் தான் வந்து சாப்பிடவேண்டும் என்ற வேண்டுகோளோடு
வழியனுப்புகிற அன்பு, கோவில்பட்டியில் அந்தப்பையன்களுடைய ஊர்க்காரரான போர்ட்டரின் விருந்தோம்பல்,
எல்லாக்காட்சிகளையும் கண்ணுற்ற சுப்பராம ஐயர் பரவசமடைகிறார். குமாரபுரம் ஸ்டேஷனை மிகப்பெரிய
பள்ளிக்கூடமென்று நினைக்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஒரு மகத்தான மானுட தரிசனத்தை குமாரபுரம்
ஸ்டேஷனில் மிக லகுவாக நிகழ்த்துகிறார் கு.அழகிரிசாமி. கலையமைதியின் உச்சத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது
குமாரபுரம் ஸ்டேஷன். அடுத்தடுத்த காட்சிகளில் சுப்பராம ஐயருக்கு மட்டுமல்ல நமக்கும்
மானுடமேன்மையின் உன்னதம் தெரிகிறது. எளிய மனிதர்களின் எளிய உரையாடல்கள், எளிய வாழ்க்கைச்
சித்திரங்களின் மூலம் கதையினை பல அர்த்தத்தளங்களுக்குக் கொண்டுபோகிறார் கு.அழகிரிசாமி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முதலில் ஸ்டேஷன் பற்றிய வர்ணனை.
ஸ்டேஷன் மாஸ்டருடனான உரையாடல். ஸ்டேஷனின் தனிமை ஏற்படுத்தும் உணர்வு. ரயில் வரும் முன்பு
தூங்கிக் கொண்டிருந்த ஸ்டேஷன் உயிர் பெற்று எழுந்து நாடகக்காட்சிகளைத் தொடங்குகிறது.
அந்த மானுட நாடகம் ரயிலிலும் தொடர்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அழுத்தமான பதிவுகளை
ஏற்படுத்துகிறார் கு.அழகிரிசாமி. அதனால் ஏற்கனவே குமாரபுரம் ஸ்டேஷன் தங்கலில் மனம்
மாறத்தொடங்கியிருந்த சுப்பராம ஐயர், ரயில் பயணத்தில் முற்றிலும் மாறிவிடுகிறார். சுப்பராம
ஐயரின் மன ஆழத்திலிருந்து பேரூணர்வு எழுந்து அவரைப் பரவசப்படுத்துகிறது. அதே பரவசத்தை
கிராம்த்துப்பெரியவரும் குழந்தைகளும் பள்ளிக்கூடத்தில் அடைகிறார்கள். சுப்பராம ஐயர்
குமாரபுரம் ஸ்டேஷனை ஞானம் தந்த போதிமரமாக நினைக்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கு.அழகிரிசாமியின் கலை செகாவியன்
பாணியிலானது. யதார்த்தக்காட்சிகளின் வழியே சாமானியர் மக்களின் குணவிசித்திரங்களின்
வழியே எளிய மொழியில் கட்டமைக்கப்பட்டு எழுப்பப்படுவது, கொஞ்சம் அசந்தாலும் அவருடைய
கலையின் சூட்சுமம் பிடிபடாமல் போய் விடும் வாய்ப்பு உணடு. அதனால் கதைகள் சாதாரணமானதாகத்
தோற்றமளிக்கும் ஆபத்தும் நேரிடும். கு. அழகிரிசாமியிடம் திருகுமுருகலான வலிந்தெழுதும்
மொழி இல்லை. வாசகர்களை மயக்கும் உத்திகளில்லை. எதிர்பாராத திருப்பங்களில்லை. விநோதமான
கருப்பொருளில்லை. ஆனால் கரைபுரண்டோடும் வாழ்க்கைச்சித்திரங்கள் இருக்கின்றன. அவர் காட்டுகிற
காட்சிகள் சாதாரணமானவை தான். அவர் சித்தரிக்கிற மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால்
அவற்றின் மூலம் ஒரு மானுடத்தருணத்தை உருவாக்க முயற்சிக்கிறார். அந்த மானுடத் தருணங்களின்
வழியாக மனிதர்களின் மீது கனிவு கொள்கிறார். பரிவையும் அன்பையும் காட்டுகிறார். வாசகர்களிடம்
இதோ பாருங்கள். இந்த மனிதர்கள் சாதாரணமானவர்கள் தான். அவர்கள் சாதாரணமாக இருப்பதின்
வழியே தான் இந்த வாழ்க்கையை அர்த்தப்படுத்துகிறார்கள். அன்பைப் பரிமளிக்கச்செய்கிறார்கள்
என்று கிசுகிசுக்கிறார். பொதுவாக அவர் உரக்கப்பேசுவதில்லை. ஆனால் அவருடைய முணுமுணுப்பை
உற்றுக் கேட்காவிடில் கு.அழகிரிசாமியின் மேதைமை நமக்குப் புரியாது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குமாரபுரம் ஸ்டேஷன் கதையை தான்
எழுதியதைப் பற்றி கு.அழகிரிசாமி கதைக்கு ஒரு கரு என்ற தலைப்பில் 1963 – ல் தாமரையில்
எழுதிய கட்டுரையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ குமாரபுரம் ஸ்டேஷனுக்கு குமாரபுரம்
ஸ்டேஷன் தான் கரு. என் சொந்த கிராமமாகிய இடைசெவலுக்கு அருகில் உள்ள இந்த ஸ்டேஷன் தான்
நான் முதன்முதலில் பார்த்த ரயில்வே ஸ்டேஷன். நடுக்காட்டில் ஒரு கட்டடம். கிராமத்தில்
காணும் எந்த வீட்டையும் விட அழகும் வசதியும் வாய்ந்தது. அதை ஒட்டி சில வீடுகள். சுகமான
மனோரம்யமான வாழ்க்கை! நடுக்காட்டில் உள்ள வீட்டில் சமைத்துச் சாப்பிடுவது, தினந்தோறும்
வனபோஜனம் சாப்பிடும் இன்பானுபவமாகத் தோன்றியது. ஸ்டேஷன் மாஸ்டரின் வாழ்க்கை கிராமத்து
ஜனங்களின் வாழ்க்கையை விட கவர்ச்சிகரமாக அந்தச் சிறு வயதில் எனக்குத் தோன்றியது. அப்பொழுது
மனசைக் கவர்ந்த ஒரு இன்ப உலகமாகக் காட்சியளித்த அந்த குமாரபுரம் ஸ்டேஷன் அந்த “ முதற்காதல்
“ – எத்தனையோ வருஷங்களுக்குப் பிறகுகூட உள்ளத்தைக் கவர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த
ஸ்டேஷனை வைத்து ஒரு கதை எழுதவேண்டும் என்று மிகவும் ஆசைப்பட்டேன். பல வருஷங்களுக்குப்
பிறகு எழுதினேன். காதல் நிறைவேறியது போல் இருந்தது. எனக்குப் பிடித்த என் சிறுகதைகளில்
குமாரபுரம் ஸ்டேஷனும் ஒன்று “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்தக் கதையை கு.அழகிரிசாமி எழுதிய
காலம் நாடு விடுதலையடைந்து வாழ்வில் தேனும் பாலும் தெருக்களில் ஓடும் என்று அரசியல்
கட்சிகள் சொல்லிக் கொண்டிருந்த காலம். நிலவுடமைச் சமூக மதிப்பீடுகள் மெல்ல மெல்ல மறைந்து
நவீன காலத்தின் புதிய மதிப்பீடுகள் உருவான காலம். கல்வியினால் கடைத்தேறிவிடலாம் என்ற
நம்பிக்கை பெருகிய காலம். நம் கண்ணெதிரே ஒரு புதிய உலகம் உருவாகிக்கொண்டிருக்கிறது
என்ற நம்பியிருந்த காலம். அந்தக் காலத்தில் கிராமத்து வெகுளித்தனமும், அன்பும், பரிவும்
எப்படி நவீன சமூகத்தின் அடையாளமாக அங்கே தன்னந்தனியாக நின்று கொண்டிருந்த குமாரபுரம்
ஸ்டேஷனையும் அந்த ஸ்டேஷன் மாஸ்டரையும், அங்கே அலட்சியமாக வந்து தங்கியிருந்த பள்ளியின்
தலைமையாசிரியரான சுப்பராம ஐயரையும் மாற்றுகிறது. நவீன சமூகம் எந்தப் பாதையில் போகவேண்டும்
என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இடதுசாரித்தத்துவத்திலும் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டிருந்த
கு.அழகிரிசாமியின் கலைக்கொள்கையை மையப்படுத்திய கதை என்று குமாரபுரம் ஸ்டேஷன் கதையைச்
சொல்லலாம். கு.அழகிரியிசத்தைப் புரிந்து கொள்வதற்கு குமாரபுரம் ஸ்டேஷன் கதையை வாசிக்காமல்
கடந்து செல்லமுடியாது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷன் 1876 – ஆம் ஆண்டு கோவில்பட்டி
– திருநெல்வேலி ரயில் மார்க்கத்தில்<span style="mso-spacerun: yes;"> </span>அமைந்திருக்கிறது.
அருகில் எந்த ஊரும் கிடையாது. கு.அழகிரிசாமி எழுதியிருப்பதைப் போல அது ஒரு காட்டு ஸ்டேஷன்
தான். எப்போதாவது பகலில் ஆடு, மாடு, மேய்க்கும் பையன்களோ, கரிசல்க்காடுகளில் வேலை செய்பவர்களோ
வந்து தாகம் தீர்க்கவும் அங்கிருக்கும் வேப்பமரம், புளிய மரம், பன்னீர் மரம், பிள்ளைவளத்தி
மரம், விளாமரம், கருவை, மரங்களின் நிழலில் ஓய்வெடுப்பதும் உண்டு. நான் குமாரபுரம் ஸ்டேஷனில்
1999 – லிருந்து 2018 – வரையிலான காலத்தில் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வேலை பார்த்தேன்.
எங்கு மாறுதல் தந்தாலும் மீண்டும் குமாரபுரம் ஸ்டேஷனுக்கு வந்து விடுவேன். குமாரபுரம்
ஸ்டேஷன் அப்படி என்னை ஈர்த்திருந்தது. அது மட்டுமல்ல அதன் ஏகாந்த அமைதியும் அவ்வப்போது
வீசும் ஊ ஊ ஊ என்று கூப்பிடும் குருமலைக்கணவாய் காற்றும் எதிரே விரிந்திருக்கும் குறும்
புதர்களும், காடை, கௌதாரி, காட்டுப்புறா, மணிப்புறா, மயில், காகம், கருங்குருவி, பனங்காடை,
மரங்கொத்தி, தவிட்டுக்குருவி, செம்போத்து, போன்ற பறவைகளின் சுதந்திரமான நடமாட்டமும்,
இரவில் கூகை, ஆந்தை, குள்ளநரி, கருநாகம் தொடங்கி அத்தனை விதமான பாம்புகள், நட்டுவாக்காலி,
தேள், பொரிவண்டு, உள்ளங்கையகலம் இருக்கும் மரவண்டுகள், தீப்பூச்சி, நாற்றமெடுக்கும்
பச்சைப்பூச்சி, என்று எல்லாவிதமான உயிரினங்களையும் தரிசிக்கலாம். காலையில் கௌதாரி தன்
குஞ்சுகளுடன் காலாற இரைதேடிப் போவதைப் பார்க்கலாம். இணையைச் சேருவதற்காக மயில் தோகைவிரித்து
சிலிர்த்தாடுவதைக் காணலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இப்படிப்பட்ட ஸ்டேஷனை விட்டுப்போக
யாருக்கு மனம் வரும்? அதுவும் கு.அழகிரிசாமியைப் போன்ற ஆளுமையின் கதை பெற்ற ஸ்தலமான
குமாரபுரம் ஸ்டேஷன் என்னை வசீகரித்துக் கொண்டேயிருந்தது. 1960-ஐப் போலவே அந்த ஸ்டேஷன்
கிராசிங்குக்காகவே உருவாக்கப்பட்டிருந்ததென்பதால் வேறு எந்தத் தொந்திரவும் கிடையாது.
ரயில்கள் போய் விட்டால் நம்மருகில் தனிமை வந்து தானாக நாற்காலி போட்டு உட்கார்ந்து
கொள்ளும். அப்படியொரு அமைதி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1992 –ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டு
இந்தியாவே ரணகளமாகி மக்களின் மனதில் மதவெறி விஷவிதையெனத் தூவப்பட்டு விருட்சமாக வளர்ந்து
கொண்டிருந்த காலம். அன்றாடம் மக்களைப் பதட்டத்தில் வைத்திருந்த காலம். அமைதியென்பதே
இனி வராதோ என்றிருந்த காலம். தங்களுடைய பொருளாதாரக்கஷ்டங்களுக்கு விடிவு காலம் கிடையாதோ
என்று பரிதவித்துக் கொண்டிருந்த காலத்தில் நான் குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக்
கொண்டிருந்தேன். இரவுகளில் திடீர் திடீரென்று தண்டவாளங்களின் வழியே ஆட்கள் நடந்து வருவார்கள்.
அவர்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். அழுக்கான உடையுடன். தாடி, முடியெல்லாம் சடைபிடித்து,
அழுக்குப்பையுடன், அழுக்கான தேகத்துடன் எதையோ வெறித்த கண்களுடன் எங்கேயாவது தப்பித்துப்
போய் விடவேண்டுமென்ற வேகத்துடன் வடக்கிலிருந்து தெற்கு திசை நோக்கியும், தெற்கிலிருந்து
வடக்கு திசை நோக்கியும் போய் வருவார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">லாரி கேலின்ஸ் – டொமினிக் லேப்பியர்
இணைந்து எழுதிய FREEDOM AT MIDNIGHT என்ற நூல் மொழிபெயர்ப்பாளர் மயிலை பாலுவின் மொழிபெயர்ப்பில்
நள்ளிரவில் சுதந்திரம் என்று அலைகள் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த நூலை
வாசித்த நாட்களில் என் மனம் நிலை கொள்ளவில்லை. எப்போதும் வன்முறைக்காட்சிகள் கண்முன்னால்
தோன்றிக் கொண்டேயிருந்தன. உடலில் ஒரு விறைப்புத்தன்மை கூடிக் கொண்டிருந்தது. தனியே
இருக்கும்போது பயம் கிளை கிளையாய் விட்டது. காதுகளில் ஓலம். பெண்களின், குழந்தைகளின்
ஓலம் கேட்டுக் கொண்டேயிருந்தது. மனிதர்களின் மீதான நம்பிக்கை குறைந்து கொண்டே வந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அந்த நேரத்தில் தான் நான் திடீரென்று
ஒருநாளிரவு குமாரபுரம் ஸ்டேஷனில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போதே வெறி பிடித்ததைப்
போல எழுதத்தொடங்கினேன். இரவு முழ்வதும் எழுதினேன். எப்படி ரயிலகள் வந்தன: போயின என்று
எனக்குத் தெரியவில்லை. இரவு பனிரெண்டு மணிக்குத் தொடங்கிய எழுத்து காலை ஆறு மணிக்குத்
தான் முடிந்தது. ஏதோ ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல, ஏதோ ஒரு ஆசுவாசம் என்னிடம்
தோன்றியது.<span style="mso-spacerun: yes;"> </span>மனம் இளகியிருந்தது. <span style="mso-spacerun: yes;"> </span>அதன்பிறகு ஒரு வாரகாலத்திற்குப் பிறகு மீண்டும் வாசித்துபார்த்து
செம்மை செய்தேன். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில்
ஓரிரவு கதையில் ஸ்டேஷன் மாஸ்டர் நாராயணன் இரவுப்பணி பார்த்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு
முன்னால் நள்ளிரவில் சுதந்திரம் புத்தகம் விரிந்து கிடக்கிறது. எதிரே காட்டின் உயிர்த்துடிப்பு,
மின்மினிப்பூச்சிகள், இராப்பூச்சிகளின் சங்கீதமென கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறார்.
குமாரபுரம் ஸ்டேஷனின் வெளிச்சத்தை நோக்கி அத்தனை உயிரினங்களும் கலங்கரை விளக்காக நினைத்துக்
கொண்டு பாய்ந்து வருகின்றன. மின்சாரம் தடைபட்டு அந்தக் குறுக்காட்டில் இன்னொரு புதராக
குமாரபுரம் ஸ்டேஷன் இருக்கிறது. அப்போது இருளிலிருந்து முளைத்து வந்தவனைப் போல ஒருவன்
அவர் முன்னல் நிற்கிறான். அவன் கையேந்தியபடி நிற்கிறான். அவனுக்கு டீ கொடுக்கச்சொன்ன
நாராயணன் உள்ளே ரயில் வருவதற்கான அனுமதியைக் கொடுக்கச் செல்கிறார். திரும்பி வந்து
பார்த்தபோது அந்த மர்ம மனிதனைக் காணவில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மீண்டும் நள்ளிரவில் சுதந்திரம்
புத்தகத்தை வாசிக்கும் போது புத்தகத்திலிருந்த எழுத்துகள் அவரைச் சரித்திரத்தின் சுழலுக்குள்
இழுத்துச் செல்கிறது. அங்கே அமிர்தசரஸ் ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் சானிசிங்காக நின்று
கொண்டிருக்கிறார். பிரிவினைக் கலகங்களும் வன்முறைகளும் வெடித்து விட்டன. லாகூரிலிருந்து
வருகிற ரயில் முழுவதும் பிணங்கள் வருகின்றன. அதைப் பார்த்த சீக்கியர்கள் ஸ்டேஷனில்
வேலை பார்க்கும் அன்வரை ஸ்டேஷன் மாஸ்டரின் வேண்டுகோளையும் மீறி இழுத்துச் சென்று கொலை
செய்கின்றனர். நடந்து கொண்டிருந்த சம்பவங்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த சானிசிங் மயங்கிச்
சரிகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குமாரபுரம் ஸ்டேஷனின் நாராயணனை
அவருடைய உதவியாளர் எழுப்பி என்ன சார் அழுறீங்க? என்கிறார். நாராயணன் எழுந்து வெளியே
பார்க்கிறார். பொழுது விடிந்து விட்டது. வாழ்க்கையை நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காடு
சலம்பிக் கொண்டிருக்கிறது. டீ குடிக்கும் போது முந்தின நாளிரவு பார்த்த அதே மர்மமனிதன்
திடீரென வந்து டீ கேட்கிறான். அவர் அவனிடம் பேச்சுக் கொடுத்து அவனுடைய பெயரைக் கேட்கிறார்.
அவன் சானிசிங், அமிர்தரஸ் ஸ்டேஷன் மாஸ்டர் என்று சொல்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்தக் கதை வரலாற்றின் பக்கங்களுக்குள்
சென்று இன்றைய நிலைமையின் பயங்கரத்தை அன்றைய நிலவரத்துடன் ஒப்பிட்டு சூசகமாக வாசகனுக்குக்
கடத்தி விடுகிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஒரே இடம் வெவ்வேறு காலகட்டத்தின்
இரண்டு எழுத்தாளர்களின் கருப்பொருளாக மாறி வெவ்வேறு விதமாக வெளிப்பட்டிருப்பதென்பது
தமிழிலக்கியத்தில் முன்னெப்போதுமில்லாததொரு விஷயம்.</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இரண்டு கதைகளிலும் குமாரபுரம்
ஸ்டேஷன் மாறவில்லை. அதன் ஏகாந்தம் மாறவில்லை. அதன் அழகு மாறவில்லை. ஆனால் நாற்பதாண்டு
கால இடைவெளியில் சமூகத்தின் சூழல் மாறிவிட்டது. 1960-களில் சமூகம் இருந்த நிலைமையை
வைத்து கு.அழகிரிசாமி எழுதிய குமாரபுரம் ஸ்டேஷன் கனிவின் ஒளியில் மனிதர்களைக் காட்டியது
என்றால் 2002 –ல் இருந்த சமூகநிலைமையை வைத்து நான் எழுதிய குமாரபுரம் ரயில்வே ஸ்டேஷனில்
ஓரிரவு என்ற கதை ஒரு நம்பிக்கைக்காக, ஒரு கருத்துக்காக மனிதர்கள் பைத்தியம் பிடித்ததைப்
போல மாறி ஒருவரையொருவர் கொலை செய்வதை, குரூரத்தின் கொடிய இருளைப் பற்றி எச்சரிக்கை
செய்கிறது.<span style="mso-spacerun: yes;"> </span>நம்முடைய இருண்டகாலத்தின் கடந்த
காலப்பயணத்தை ஞாபகப்படுத்துகிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குமாரபுரம் ஸ்டேஷன் கதையில் கு.அழகிரிசாமி
காட்டுகிற மானுட கரிசனத்தின், மகத்தான அன்பின் தரிசனத்துக்காக ஏங்கித் தவிக்க வைக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கு.அழகிரிசாமியே! என் மூதாதையே!</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நன்றி - புக் டே</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu_gq3cXr3Plf5HOD0B9Nmw4sISHBm_zyKAGcQ5mVNVg9Pig6pCWoB064vPYwn_efeTIMc787xBOyVOaGQF7JLEJXSMbLrW4Lw0FgfZCh5VW7E4kAeQ2d2yXUw50SzQnMWcK5W_33XwXBz/s2048/IMG_7628.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1365" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu_gq3cXr3Plf5HOD0B9Nmw4sISHBm_zyKAGcQ5mVNVg9Pig6pCWoB064vPYwn_efeTIMc787xBOyVOaGQF7JLEJXSMbLrW4Lw0FgfZCh5VW7E4kAeQ2d2yXUw50SzQnMWcK5W_33XwXBz/s320/IMG_7628.JPG" width="213" /></a></div><br /><p></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-10743823944050961572021-08-19T08:14:00.004+05:302021-08-19T08:14:47.736+05:30அந்நியமாதலின் கலை<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">அந்நியமாதலின்
கலை – காஃப்காவின் நுண்மொழிகளை முன்வைத்து…..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOi_ep-q7X7r_zvK450iEPqhkkD2ScfL5LFvrBP5ubLKQBOGCHdB-eWi9c9NnakAMyo1vd1A-D8rgKFpduVX2z78EqhkuGOHpCBCD0FlP5KKmge-Dh96sS2CP7yblpx7lICQPnqXwzWHAd/s248/kafka.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="248" data-original-width="203" height="248" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgOi_ep-q7X7r_zvK450iEPqhkkD2ScfL5LFvrBP5ubLKQBOGCHdB-eWi9c9NnakAMyo1vd1A-D8rgKFpduVX2z78EqhkuGOHpCBCD0FlP5KKmge-Dh96sS2CP7yblpx7lICQPnqXwzWHAd/s0/kafka.jpg" width="203" /></a></div><br /><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மெய்மையின் மிகு ஒளியால் மின்னுவது
நம் கலை: வெகு விரைவாக விலகிச்செல்லும் முகச்சுழிப்பின் மேல் பட்டுத் தெறிக்கும் அந்த
ஒளி உண்மையானது, வேறெதுவும் உண்மை அல்ல. “ ----- காஃப்கா<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காலையில் நீங்கள் எழுந்திரிக்கும்
போது ஒரு கரப்பான் பூச்சியாக மாறியிருந்தால் என்ன நடக்கும்? ஒரு மனிதனை எதிர்கொள்வதற்கும்
ஒரு கரப்பான் பூச்சியை எதிர்கொள்வதற்குமிடையிலான இருத்தலியல் பதட்டத்தையே ஃப்ரான்ஸ்
காஃப்கா தன்னுடைய உருமாற்றம் சிறுகதையில் எழுதியிருந்தார். அந்தக்கதை 1915 –ல் வெளியான
சமயத்தில் இருத்தலியல் என்ற கோட்பாடே உருப்பெறவில்லை நாற்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த
ஒரு எழுத்தாளர் இன்றுவரை உலக இலக்கியத்தில் தன்னுடைய தாக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறார்
என்பது இன்னமும் அவர் காலத்தின் சமூக யதார்த்தம் மாறிவிடவில்லை என்பதையே குறிக்கிறது.<span style="mso-spacerun: yes;"> </span>இப்போது அவர் எழுதிய நுண்மொழிகள் தமிழில் கே.கணேஷ்ராம்
மொழிபெயர்ப்பில் காஃப்காவின் நுண்மொழிகள் என்ற தலைப்பில் அற்புதமான வடிவமைப்பில் வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே காஃப்காவின் உருமாற்றமும், விசாரணையும், சில சிறுகதைகளும் தமிழில் வெளியாகியிருந்தாலும்
காஃப்காவின் வாழ்க்கை தரிசனங்களையும் தத்துவப்பார்வையையும் வெளிப்படுத்துகிற விதமாக
காஃப்காவின் நுண்மொழிகள் நூல் இருக்கிறது என்று சொல்லலாம். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்கா என்ற எழுத்தாளர் எப்படி
உருவானார்? ஒருவருடைய அகவாழ்க்கை எப்படி ஒருவரின் புற வாழ்க்கையையும் அவருடைய பார்வையையும்
உருவாக்குவதில் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதைப் பற்றியும் காஃப்காவை முன் வைத்து
உரையாடிப்பார்க்கலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஒருவர் ஏன் எழுதவேண்டும்? எழுதியே
தீர வேண்டும் என்ற வெறியோ, எழுதாமலிருக்க முடியாது என்ற நெருக்கடியோ எப்போது ஏற்படுகிறது?
ஏன் ஒருவன் எழுத்தாளனாகிறான்? கவிஞனாகிறான்? கலைஞனாகிறான்? மலையாளமொழியின் மகாகவியான
கி.சச்சிதானந்திடம் நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என்று கேட்டபோது பைத்தியம் பிடிக்காமலிருப்பதற்காக
எழுதுகிறேன் என்று பதில் சொன்னார். அவருடைய குடும்பத்தில் பரம்பரை நோயாக மனநோய் இருந்து
வருவதால் அப்படிப்பட்ட மனநோய் தன்னைத்தாக்கி விடக்கூடாதேயென்று தான் கவிதை எழுதத்தொடங்கியதாகச்
சொன்னார். இன்னொரு எழுத்தாளர் தான் நேசித்த பெண்ணுக்காக எழுதத்துணிந்ததாகச் சொன்னார்.
மற்றொருவர் தன்னை நிருபிப்பதற்காக எழுதவதாகச் சொல்கிறார். சகிக்க முடியாத இந்த வாழ்க்கையிலிருந்து
ஆசுவாசம் கொள்வதற்காக எழுதுகிறேன் என்கிறார் ஒருவர். ஒருவர் சமூகத்துக்காக, சமூகத்தை
மாற்றுவதற்காக எழுதுவதாகச் சொல்லும் போது எனக்காக மட்டுமே எழுதுகிறேன் என்று ஒருவர்
முணுமுணுப்பதைக் கேட்க முடிகிறது. தாழ்வு மனப்பான்மையினால் எழுதுகிறேன் என்று சொல்லும்
போது புறவுலக அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எழுதுவதாக மற்றொருவர் சொல்கிறார். பணத்துக்காக,
புகழுக்காக, காதலுக்காக, விருதுகளுக்காக, சில குறிப்பிட்ட காரியங்களுக்காக, எழுதுவதாக,
ஆயிரக்கணக்கான காரணங்களைச் சொல்லமுடியும். மனிதமனதின் கோடிக்கணக்கான பின்னங்களை ஒருவரால்
புரிந்து கொள்ள முடிந்தால் இந்தக் காரணங்களையும் ஒருவேளை புரிந்து கொள்ள முடியலாம்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆனால் கலையின் வித்துக்குள் மனப்பிறழ்வின்
கூறு இருப்பதைச் சாதாரணமாக எல்லோராலும் கண்டுபிடித்துச் சொல்லி விடமுடியும். மார்க்சீய
அறிஞர். ஜார்ஜ் தாம்சனின் தனது மனிதசாரம் என்ற நூலில் கலைஞர்கள் தனித்துவமான குழுவாகத்
தங்களுக்கென்றே தனித்துவமான பழக்கவழக்கங்களோடு, வாழ்க்கைமுறையை மேற்கொள்வதாக எழுதுகிறார்.
திரும்ப திரும்பச் சொல்லப்படும் மந்திரமொழியினால் புறவுலக யதார்த்தத்தைக் கட்டுப்படுத்தமுடியுமென்று
அவர்கள் நம்பினார்கள். அதனால் மந்திரக்கவிதைகளை அவர்கள் படைத்தார்கள். ஊருக்கு ஒதுக்குப்புறமாக
வாழ்ந்த அவர்களே கவிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பூசாரிகளாகவும் மாறினார்கள் என்று
சொல்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கலையின் வரலாறும் உளவியல் ஆய்வுகளும்
இதை நிரூபித்திருக்கின்றன. ஏனெனில் கலைஞர்கள் மட்டுமே இந்த உலகை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள்.
அந்தப் கற்பனையின் வழியே அவர்கள் ஒரு புதியதொரு உலகைப் படைக்கிறார்கள். கற்பனையாகக்
கண்ட உலகத்தை வார்த்தைகளின் வழியே புனைவாக மாற்றி உயிர் கொடுத்து வாசகர்களை நம்பவைக்கிறார்கள்.
இந்தக் கற்பனைக்கும், பாவனைக்கும், புனைவுக்கும், அவர்கள் உலகியல் தர்க்க அறிவை உதறி
கலையியல் தர்க்கத்தைக் கைக்கொள்கிறார்கள். கலையின் தர்க்கம் எந்த கட்டுப்பாடுகளுமற்றது.
தன்னை வெளிப்படுத்தும் ஆவேசம் மட்டுமே அதற்கு இருக்கும். எனவே தான் பல சமயங்களில் பல
எழுத்தாளர்களின் படைப்புகளைச் சமகாலத்தில் புரிந்து கொள்ள முடியவில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இன்று உலகம் முழுவதும் புகழடைந்திருக்கிற
ஃபிரான்ஸ் காஃப்காவின் படைப்புகளும் அவருடைய காலத்தில் போற்றப்படவோ, புரிந்து கொள்ளப்படவோ
இல்லை. காஃப்காவை ஜெர்மன் மொழியில் எழுதிய பொகிமியாவைச் சேர்ந்த யூத எழுத்தாளர் என்றே
அழைக்கிறார்கள். பொகிமியா என்ற நாடு ஆஸ்திரியா ஹங்கேரி, பேரரசு, வியன்னா ஆகியவற்றின்
சில பகுதிகளையும் இன்றைய செக்கோஸ்லோவிய நாட்டின் மேற்குப் பகுதியையும் உள்ளடக்கியது.
பொகிமியாவில் இருந்த எழுத்தாளர்களும் கலைஞர்களும் இசைஞர்களும் வழக்கத்துக்கு மாறான
வித்தியாசமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள். யாரும் யாருடனும் நிரந்தரமான உறவு வைத்திருப்பதில்லை.
சாகசவிரும்பிகளாகவும், நாடோடிகளாகவும், சுற்றியலைபவர்களாகவும் தங்களுடைய வாழ்க்கையை
வாழ்ந்தனர். இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பிறகே செக்கோஸ்லோவேக்கியக் குடியரசு தோன்றியது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">. காஃப்கா அப்போது பொகிமியாவின்
தலைநகர் என்றழைக்கப்பட்ட ப்ரேக் நகரில் 1883 –ல் ஜூலை மாதம் 3 –ஆம் தேதி ஒரு மத்திய
தரவர்க்க யூதக்குடும்பத்தில் பிறந்தார். அவருடைய தந்தை<span style="mso-spacerun: yes;"> </span>ஹெர்மன் காஃப்கா ப்ரேக் நகரத்தில் ஆண்களுக்கும்
பெண்களுக்குமான பெரிய ஃபேன்சி ஸ்டோர் நடத்தி வந்தார். அவருடைய கடையில் பதினைந்துபேர்
வேலை பார்த்தனர். அவர் வீட்டிலும் வெளியிலும் சர்வாதிகாரியாக, கொடுங்கோலராக இருந்தார்.
தந்தையின் ஆதிக்கவுணர்வு ஃபிரான்ஸ் காஃப்காவின் வாழ்நாள் முழுவதிலும் கருநிழலாய் அவர்
மீது கவிந்திருந்தது. காஃப்கா அவருடைய தந்தைக்கு 100 பக்கங்களுக்கு மேலாக ஒரு கடிதம்
எழுதியிருக்கிறார். அதில் அவருடைய தந்தையின் ஆதிக்கமும், கண்டிப்பும் அவரை எப்படியெல்லாம்
பாதிக்கிறது என்று விரிவாகச் சொல்லியிருக்கிறார். தனது தந்தையைப் பற்றி காஃப்கா கீழ்க்கண்டவாறு
குறிப்பிடுகிறார்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ சக்தியிலும், ஆரோக்கியத்திலும்,
பசியுணர்விலும், உரக்கப்பேசுவதிலும், சகிப்புத்தன்மையிலும், பேச்சுக்கலையிலும், சுய
திருப்தியிலும், ஆதிக்கத்திலும், சமயோசித அறிவிலும் மனித இயல்பை அறிந்து கொள்வதிலும்
ஒரு உண்மையான காஃப்காவியனாக </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இருந்தாரென்று குறிப்பிடுகிறார்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அப்பாவுக்கு மட்டுமல்ல தன் உறவினர்களுக்கு
நண்பர்களுக்கு சகோதரிகளுக்கு என்று எல்லோருக்கும் நூற்றுக்கணக்கான கடிதங்களை எழுதினார்
காஃப்கா. தன்னைச் சுற்றியிருந்தவர்களிடமிருந்து விலகியிருப்பவராகவும், அதிகம் பேசாதவராகவும்,
கூச்ச சுபாவியாகவும் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளித்த காஃப்காவுக்கு தன்னுடைய எண்ணங்களை
வெளிப்படுத்த கடிதங்கள் ஒரு வடிகாலாக இருந்தன. ஆனால் அவரிடம் பழகுபவர்களிடம் மிகவும்
சகஜமாக, இனிமையாக, நட்பார்ந்த முறையிலும் உறவு கொண்டிருந்தார் காஃப்கா.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அப்பாவின் ஆதிக்கத்திலிருந்து
காஃப்கா விடுபட எடுத்த முயற்சிகளெல்லாம் மேலும் இருளையே கொண்டு வந்து சேர்த்தன. காஃப்காவின்
படைப்புகளிலெல்லாம் அந்த இருளை நாம் தரிசிக்கமுடியும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்காவின் தாயார் ஜூலி தந்தைக்கு
நேர்மாறாக அமைதியான பெண்மணி. மது உற்பத்தி செய்து சில்லறை விற்பனை செய்யும் ஒரு பணக்காரருடைய
மகள். ஜூலி தினமும் 12 மணிநேரம் கணவர் நடத்திய ஃபேன்சி ஸ்டோரிலேயே அதை நிர்வாகம் செய்யும்
வேலையைச் செய்து கொண்டிருந்தார். இந்தத் தம்பதினருக்குப் பிறந்த ஆறு குழந்தைகளில் காஃப்காவுக்கு
முன்னால் பிறந்த இரண்டு ஆண்குழந்தைகள் ஜார்ஜும், ஹெய்ன்றிச்சும், குழந்தைப்பருவத்திலேயே
இறந்து விட்டார்கள். அதன் பிறகு பிறந்த காஃப்கா குடும்பத்தின் மூத்த சகோதரரானார். அவருக்குப்
பிறகு மூன்று பெண்குழந்தைகள்<span style="mso-spacerun: yes;"> </span>எல்லி, வல்லி,
ஒட்டிலி, ஆகியோரும் பிறந்தார்கள். வீட்டிலிருந்த ஒரே ஆண்குழந்தையாக காஃப்கா இருந்ததினால்
அப்பா என்ற கொடுங்கோலரின் கவனம் முழுவதும் காஃப்கா மீதே இருந்தது. எப்போதும் கண்டிப்பின்
சவுக்குநுனி அவரைப் பதம் பார்த்துக் கொண்டேயிருந்தது. தாயும் தந்தையும் வியாபாரநிறுவனத்தில்
அக்கறையுடன் இருந்ததினால் குழந்தைகள் எல்லாருமே தாதிகளாலும் வேலைக்காரர்களாலுமே வளர்க்கப்பட்டார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எப்போதும் அப்பாவின் இரண்டு கண்கள்
அவரைக் கண்காணித்துக் கொண்டேயிருப்பதாக பிரமை தோன்றி அவரை மனதளவிலும் உடலளவிலும் மிகப்பெரும்
தாக்கத்தை ஏற்படுத்தியது. நம்பிக்கையின்மையும், தாழ்வு மனப்பான்மையும், விரக்தியும்,
பதட்டவுணர்வும், அவரை வாழ்நாள் முழுவதும் துரத்திக் கொண்டேயிருந்தன. தன்னை எப்போதும்
புகார் சொல்லிக்கொண்டேயிருக்கும் தன்னுடைய அப்பாவை எப்படியாவது திருப்தியடையச் செய்யவேண்டுமென
வாழ்நாள் முழுவதும் ஆசைப்பட்டார். அதற்காகவே கல்லூரிப்படிப்பில் அவருக்கு விருப்பமான
இராசயனப்பாடத்தை விட்டு விட்டு சட்டப்படிப்பைத் தேர்ந்தெடுத்தார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அங்கே 1901 – ஆம் ஆண்டு சட்டப்படிப்பின்
முதலாம் ஆண்டு முடிவில் மேக்ஸ் ப்ராடைச் சந்தித்தார். அன்றிலிருந்து இறுதிக்காலம் வரை
மேக்ஸ் ப்ராட் காஃப்காவின் உற்ற நண்பராக இருந்தார். <span style="mso-spacerun: yes;"> </span>ப்ராடின் மூலம் ஜெர்மனியில் வெளியாகியிருந்த தாஸ்தயேவ்ஸ்கி,
ஃப்ளாபர்ட், கோகோல், கிரில்லிபார்ஜர், ஹென்ரிச் வோன் க்ளெஸ்ட் போன்ற எழுத்தாளர்களின்
புத்தகங்களையெல்லாம் வாசித்தார் காஃப்கா. அதில் கிரில்லி பார்ஜரையும், ஹென்ரிச்சையும்
தன்னுடைய உடன்பிறந்த சகோதரர்கள் என்று சொல்லிப் பெருமையடைந்தார். 1906 – ஆம் ஆண்டு
சட்டப்படிப்பை முடித்து விட்டு 1907 – ஆம் ஆண்டு ஒரு இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் வேலைக்குச்
சேர்ந்து அந்த வேலை பிடிக்காமல் 1908- ல் அதிலிருந்து விலகி வேறு ஒரு கம்பெனியில் சேருகிறார்.
1911 –ல் தங்கை எல்லிஸின் கணவரோடு சேர்ந்து ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனி ஒன்றைத் தொடங்கி அதில்
வேலை பார்க்கிறார். அவருடைய பலவீனமான உடல்நிலையை இன்னும் மோசமாக்கி விடுகிறது. அதிலிருந்தும்
வெளியேறி தீவிரமான எழுத்துப்பணியில் ஈடுபடுகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1912 – ஆம் ஆகஸ்டு மாதம் 13 ஆம்
தேதி, மேக்ஸ் ப்ராடின் உறவினரான ஃபெலிஸ் பாயர் என்ற பெண்ணைச் சந்தித்து அவருடன் காதலில்
விழுந்தார். பெலிஸ் பாயரைப் பற்றி காஃப்காவே,<span style="mso-spacerun: yes;">
</span>ஒட்டிய கன்னம், துருத்திய கன்ன எலும்புகள், நீண்ட நாடி, ஈரப்பசையில்லாத உலர்ந்த
கண்கள், உடைந்த வெள்ளை முடி, மொத்தத்தில் யாரையும் அருகில் நெருங்க விடாத கடுமையான
முகத்தைக் கொண்டவர் என்று சித்தரிக்கிறார். ஆனால் காஃப்கா அவருக்கு ஏராளமான கடிதங்கள்
எழுதுகிறார். அந்தக் கடிதங்களும் காஃப்காவின் மறைவுக்குப் பின் புத்தகமாக வெளிந்திருக்கிறது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஃபெல்ஸ் பாயருடன் உறவிலிருந்த
காலகட்டத்தில் அவர் படைப்பாக்கரீதியில் காத்திரமான படைப்புகளைப் படைத்திருக்கிறார்.
உருமாற்றம், விசாரணை, தீர்ப்பு, கோட்டை போன்ற படைப்புகள் இந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டவை.
ஃபெலிஸுடன் இரண்டுமுறை நிச்சயதார்த்தம் நடந்து முறிந்து விடுகிறது. அதற்கு மிகமுக்கியமான
காரணம் காஃப்கா ஒரே நேரத்தில் அதீத பாலியல் விருப்புள்ளவராகவும் அதே நேரம் அதில் தோல்வியடைந்து
விடுவோமோ என்ற அச்சவுணர்வும் கொண்டிருந்தார். அதே போல குடும்பம் மாதிரியான நிரந்தரமான
அமைப்பில் தன்னால் பொருந்திப்போக முடியாது என்று ஆழமாக நம்பினார். அதனால் தொடர்ந்து
பெண்களுடன் உறவு கொள்பவராகவும் அதே நேரம் அந்த உறவை நீடிக்க விரும்பாதவராகவும் இருந்தார்
காஃப்கா.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஃபெலிஸ் பாயருடன் காதலுறவிலிருக்கும்போதே<span style="mso-spacerun: yes;"> </span>ஃபெலிஸின் தோழியான மார்க்ரெட் பிளாச்சோடும் உறவு
வைத்துக்கொள்கிறார். மார்க்கரெட்டுக்கு காஃப்காவின் மூலமாக ஒரு குழந்தையும் பிறந்தது
ஆனால் அது காஃப்காவுக்கே தெரியாது என்று காஃப்காவின் வரலாற்றாசிரியர்கள் சிலரும் அதை
மறுத்தும் கருத்துகள் இருக்கின்றன. ஆனாலும் பெலிஸுடன் இரண்டுமுறை திருமணத்துக்காக நிச்சயம்
செய்கிறார். ஒவ்வொரு முறையும் காஃப்கா நிச்சயதார்த்துக்குப் பிறகு உறவை முறித்து விடுகிறார்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இறுதிவரை திருமணம் முடிக்காமலேயே
வாழ்ந்து முடித்த காஃப்காவுக்கு இருந்த பிளவுண்ட ஆளுமைச் சிதைவு நோய் அவரை உறுதியாக
எந்த முடிவையும் எடுக்க அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில் சதாநேரமும் அவரை வேட்டையாடிய
காமத்தை எதிர்கொள்ளவும் அவரால் முடியவில்லை. பாலியல் தொழிலாளர் விடுதிகளுக்குப் போயிருக்கிறார்.
போர்னோகிராபி பார்ப்பதில் விருப்புடையவராக இருந்திருக்கிறார். <span style="mso-spacerun: yes;"> </span>மூன்றாவதாகவும் அவருடைய விருப்பத்தின் படியே<span style="mso-spacerun: yes;"> </span>படிப்பறிவில்லாத, ஏழ்மையான, தங்கும்விடுதியில் அறை
உதவியாளராக இருந்த ஜூலி என்ற பெண்ணுடன் நிச்சய்தார்த்தம் நடந்தது. ஆனால் திருமணத்தேதிக்கு
முன்பே அவர் இன்னொரு பெண்ணுடன் ஓடிபோனார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1912 – 1915 க்குமிடையில் அவருடைய
இரண்டு சிறுகதை நூல்கள் 1. Contemplation, 2. A Country Doctor, வெளியாகின. இலக்கிய
இதழ்களில் பல சிறுகதைகளும் வெளியாகியிருந்தன என்றாலும் அவருடைய படைப்புகள் யாராலும்
கவனிக்கப்படவேயில்லை.<span style="mso-spacerun: yes;"> </span>அதனால் விரக்தியடைந்த
காஃப்கா தன்னுடைய ஏராளமான கையெழுத்துப்பிரதிகளை<span style="mso-spacerun: yes;">
</span>எரித்து விட்டார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய நண்பரான மேக்ஸ் பிராடிடமும் அவரிமுள்ள
பிரதிகளை அழித்து விடச்சொல்லியிருக்கிறார். காஃப்காவின் படைப்புகளின் மீது மேக்ஸுக்கு
இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர் அழிக்கவில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1915 – ஆம் ஆண்டு முதல் உலகப்போர்
தொடங்கிய போது காஃப்கா ராணுவச்சேவை செய்யத் தேர்வுக்காகச் சென்றிருந்தார். காஃப்காவின்
பலவீனமான உடல்நிலை காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காஃப்கா பள்ளிப்பருவத்திலேயே
அனார்க்கிஸ்ட் இளைஞர் கழகத்துடனும், சோசலிச இளைஞர் கழகத்துடனும் தொடர்பிலிருந்தார்.
அவர்களுடைய பல கூட்டங்களில் கலந்து கொண்டார். பள்ளிக்கூடத்துக்குப் போகும்போது தன்னை
ஒரு சோசலிஸ்ட் என்று தெரிந்து கொள்ளும்படியாக சிவப்புநிற அடையாளச்சின்னத்தை அணிந்து
கொண்டு போனார். காஃப்காவின் அரசியல் பார்வையென்பது அனார்க்கிசமாகவும் சோசலிசமாகவும்
இருந்திருக்கிறது. இறுகிய, கெட்டிதட்டிப்போன சமூகத்தை தகர்த்துவிட்டு புதிய சமூகத்தை
உருவாக்க வேண்டுமென்ற கொள்கையுடைய அனார்க்கிச இயக்கத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் தொடர்பிலிருந்திருக்கிறார்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1917 – ஆம் ஆண்டு ஜனவரியில் அவருக்கு
காசநோய் இருப்பதைக் கண்டறிந்தார்கள். உடனே அவர் தன்னுடைய இளையசகோதரியான ஒட்டிலியாவின்
ஊரான ஜூராவுக்குச் செல்கிறார். ஜுராவ் ஒரு பொகிமியக் கிராமம். அங்கே ஒட்டிலியா ஒரு
பண்ணைத்தோட்டத்தில் வேலை பார்க்கிறார். அங்கே இருந்த எட்டு மாதங்களும் காஃப்காவின்
வாழ்வில் மிக அமைதியான காலமாக இருந்தது. அங்கே தான் காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளை எழுதுகிறார்.
எந்த வரிசையும் இல்லாமல் அவர் எழுதிய நூற்றியொன்பது நுண்மொழிகள் தமிழின் சிறந்த மொழிபெயர்ப்பாளரான
கே.கணேஷ்ராமினால் மொழிபெயர்க்கப்பட்டு நூல்வனம் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நுண்மொழிகள் அல்லது அபாரிசம்
( </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">APHORISM
) </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று
சொல்லப்படுகிற செவ்வியல் வடிவம் பொதுவாக ஐரோப்பிய அறிவுஜீவிகளின் தத்துவ தரிசனங்களையும்,
வாழ்க்கை பற்றிய ஆழமான அவதானிப்புகளையும், இறுதியான விதிமுறைகளையும் பற்றிச் சொல்வதாக
இருக்கிறது. சாக்ரடீஸுக்கு முன்னாலேயே இருந்திருக்கிறது என்றும் அவற்றில் அறம், புதிர்,
தரிசனம், தத்துவக்குறிப்பு, பிரபஞ்சம் மற்றும் இயற்கை பற்றிய அவதானிப்புகள், மறைஞான
சூட்சுமப்புதிர்கள், மானுட மீட்சிக்கான சிந்தனைகள், தனிமனித வாழ்வின் மீதான விசாரணையாகவும்
இருக்கின்றன என்றும் காஃப்காவின் நுண்மொழிகள் இவை அனைத்தின் தொகுப்பாகவு இருக்கின்றன
என்றும் தன்னுடைய பின்னுரையில் எழுதுகிறார் கே.கணேஷ்ராம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்த மாதிரியான வடிவம் இலக்கியம்
என்றில்லை மருத்துவத்துறையிலும் எழுதப்பட்டிருக்கிறது. ஹோமியோபதி மருத்துவமுறையைக்
கண்டுபிடித்த மேதையான சாமுவேல் ஃபிரெடெரிக் ஹானிமன் தன்னுடைய மருத்துவமுறையின் விதிமுறைகளை
291 அபாரிசம்களாக எழுதி 1810 – ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். ஆக நுண்மொழிகள் என்ற இலக்கியவடிவம்
அனைத்துத்துறைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. செறிவான குறைந்த வார்த்தைகளில் தான்
கண்டடைந்த தரிசனங்களை, சிந்தனைகளை, அநுபவங்களை எழுதுதல் என்று பொதுவாக நுண்மொழிகளைப்
பற்றி சொல்லலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>ஜூராவ் கிராமத்தின் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுப்புறமும்,
அப்பா, வேலை, பெண்கள், அலுவலகம், என்ற பிடுங்கல்களுமில்லாத அந்தக் காலத்தில் காஃப்காவின்
மனம் முன்னெப்போதுமில்லாத அமைதியை அடைந்திருக்கிறது. வெங்காயச்சருகுத்தாளை எட்டாக மடித்து
எழுதியிருக்கிறார் காஃப்கா. அதையுமே மேக்ஸ் பிராடிடம் அழித்து விடவே சொல்லியிருக்கிறார்.
ஆனால் நல்லவேளையாக மேக்ஸ் அதைச் செய்யவில்லை. 1918 –ல் ஜூராவிலிருந்து வெளியேறி ப்ரேக்
நகருக்குச் செல்கிறார். அங்கே 1920- ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் அனுபவம் பத்திரிகையாளரான
மெலினா ஜெசன்காவுடன் ஏற்படுகிறது. நீண்டகாலம் இருந்த உறவென்றால் அது மெலினாவுடனாக உறவு
தான். 1923 – ஆம் ஆண்டு விடுமுறைக்காலத்தில் கடற்கரை நகரத்துக்குச் சென்ற காஃப்கா கிண்டர்
கார்டன் டீச்சரான டோரா டையமொண்ட்டுடன் காதல் கொள்கிறார். காஃப்காவின் இறுதிக்காலம்
வரை டோரா அவருடன் இருந்தார். தொண்டையில் ஏற்பட்ட காசநோயினால் சாப்பிடமுடியாமல் பட்டினியால்
காஃப்கா 1924- ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி தன்னுடைய நாற்பதாவது வயதில் வியன்னாவுக்கு
அருகிலுள்ள கியர்லிங் என்ற நகரத்தில் காலமானார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மேக்ஸ் பிராடு தான் காப்பாற்றி
வைத்திருந்த காஃப்காவின் படைப்புகளனைத்தையும் காஃப்காவின் மறைவுக்குப் பிறகு ஒவ்வொன்றாக
வெளியிட்டார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்கா தன்னுடைய நுண்மொழிகளில்
தன்னுடைய புனைவுகளில் பயன்படுத்திய பூடகமான மொழியை விட இன்னும் மறைஞான மொழியைப் பயன்படுத்துகிறார்.
யூத இறையியல் சிந்தனைகளும், கிறித்துவத்தத்துவமும், அவருடைய நுண்மொழிகளில் விரவிக்
கிடக்கின்றன. அத்துடன் அவருக்கு தத்துவவாதிகளான கீர்க்கேகாடு, பாஸ்கல், ஹெப்பெல் ஆகியோரின்
சிந்தனைகளின் தாக்கமும் இருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்கா வாழ்வினை எப்படி எதிர்கொள்வது
என்பதைப் பற்றி அவருடைய நுண்மொழியொன்றில்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மனிதன் இழைக்கும் தவறுகள் அனைத்தும்
பொறுமையின்மையிலிருந்தே கிளை விடுகின்றன. முறையான அணுகுநெறியிலிருந்து உரிய காலத்துக்கு
முன்பே முறிந்து விடுகிறது. உண்மையெனத் தோன்றுவதை உண்மையெனத் தோன்றுமாறு விவரிப்பதே
அந்த அணுகுநெறி..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று சொல்லும்போது நம்மிடம் புதிய
சிந்தனை பிறக்கிறது. மனிதன் பொறுமையற்றவன். பொறுமையின்மையின் விளைவாகவே அவன் சென்று
சேர இடத்துக்குச் செல்லமுடியாமல் போகிறது என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார். நுண்மொழிகளில்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ கூண்டு ஒன்று பறவையைத் தேடித்திரிந்தது..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்ற கவித்துவமான வரிகளை வாசிக்கும்போது
அமைப்புகள் சுதந்திரத்தைச் சிறைப்பிடிக்கத் தீட்டுகிற திட்டங்களை யோசிக்க முடிகிறது.
தனிமனித விசாரணைகளாக அவர் எழுதியுள்ள,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ஒருவர் ஒரே பொருளை வெவ்வேறு
விதமாக அவதானிப்பதால் அந்த ஒருவருள் பல்வேறு அகநிலைகள் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">புறவயத்தின் பாதிப்பு மனிதர்களில்
எப்படி வெவ்வேறு விதமான அகவயமான பிரதிமைகளை உருவாக்குகின்றது என்பதை செறிவாகச் சொல்லும்
நுண்மொழி அது. அநேகமாக நிறைய நுண்மொழிகள் இந்த விதமான பார்வையையே கொண்டிருக்கின்றன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மனிதகுலத்திற்கு முன் உன்னை
சோதித்து அறிவாய், அது சந்தேகப்படுபவனைச் சந்தேகிக்கவும் நம்பிக்கை உடையவனை நம்பவும்
கற்றுக்கொடுக்கும்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்காவின் அகவாழ்க்கையே அவருடைய
புறவாழ்க்கை பற்றிய சிந்தனைகளைத் தீர்மானித்தது என்று சொல்லலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதற்கு
வழி மிகக்குறைவான பொய்களைச் சொல்லுவதுதான். ஒருவருக்கு பொய்களைச் சொல்வதற்கு மிகக்குறைவான
வாய்ப்புகளை வழங்குவது அல்ல..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எளிமையான வார்த்தைகளில் எளிமையான
உண்மைகளை எழுதியிருக்கும் காஃப்கா படைப்பூக்கமும் சுதந்திரமுமே பிரபஞ்சத்தின் பூரணத்துவத்துக்குக்
காரணமென்று ஒரு நுண்மொழியில் சொல்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எல்லையற்ற
பூரணமும் பிரபஞ்சத்தின் பரப்பும் தீவிரப்படைப்பூக்கம் மற்றும் சுதந்திரமான சிந்தனையின்
உச்சபட்ச சேர்க்கையின் விளைவே….</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அவனது
அயற்சியோ பெரும்போரில் ஈடுபட்ட வீரனுக்குரியது. அவனது தொழிலோ அலுவலகத்தின் ஒரு மூலையை
வெள்ளை அடிப்பது..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று வாழ்வின் அபத்தம் பற்றி
எழுதியிருக்கிறார். ஒவ்வொரு நுண்மொழியையும் சிந்திக்க சிந்திக்க வெவ்வேறு தளங்களில்
வெவ்வேறு அர்த்தங்களைத் தரும் அழகைக் கொண்டிருக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">செறிவான மொழியில் எழுதப்பட்டிருக்கிற
காஃப்காவின் நுண்மொழிகளை அதேமாதிரியான செறிவான மொழியில் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார்
கே.கணேஷ்ராம். காஃப்கா எந்த வடிவத்தில் காகிதத்தில் எழுதினாரோ அதே மாதிரியான வடிவத்தில்
நேர்த்தியான தயாரிப்பில் பார்த்தவுடன் கையிலெடுக்கும் விதமாக புத்தகத்தைத் தயாரித்திருக்கிறார்
நூல்வனம் மணிகண்டன். காஃப்காவை மீண்டும் கண்டெடுக்கவும் அவருடைய படைப்புகளை வாசிப்பதற்குமான
தூண்டுதலாக இந்த நூல் அமைத்திருக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்காவின் எழுத்துகள், அவர்
மற்றவர்களுக்கு எழுதிய கடிதங்கள், அவருடைய நாட்குறிப்புகளின் வழியாக காஃப்கா ஆட்டிசம்,
தூக்கமின்மை, பிளவுண்ட ஆளுமைச்சிதைவு, ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தார். அவற்றின்
விளைவாக அவரிடம் அந்நியமாதல், இருத்தலியல் பதட்டம், குற்றவுணர்ச்சி, அபத்தவுணர்வு,
ஆகியவை இருந்தனவென்று அதுதான் அவருடைய குணாதிசயத்தையும் எழுத்தையும் உருவாக்கியது என்று
ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தந்தையின் ஆதிக்கத்தால் பீடிக்கப்பட்ட காஃப்காவுக்கு எல்லாவிதமான
ஆதிக்க, அதிகார, உணர்வுகளுக்கும் எதிரான மனநிலையைக் கொண்டிருந்தார். அதை அபத்தமான வடிவத்தில்
வெளிப்படுத்தினார். உருமாற்றத்தில் வரும் திடீரென கரப்பான் பூச்சியாக மாறிய கிரிகோரை
அவரது குடும்பம், அலுவலகம் எப்படி எதிர்கொள்கிறது என்பதையே அபத்த நாடகமாகச் சித்தரித்திருப்பார்
காஃப்கா. எல்லாவிதமான ஆதிக்கத்தையும் எதிர்க்கும் கலையை எழுதியவர் காஃப்கா. அதனாலேயே
1945- ஆம் ஆண்டுக்குப் பிறகு காஃப்கா ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மீண்டும் கண்டெடுக்கப்படுகிறார்.
கம்யூனிச நாடான புதிய <span style="mso-spacerun: yes;"> </span>செக் குடியரசில் காஃப்காவின்
படைப்புகள் மார்க்சியத்தின் அந்நியமாதலைப் பிரதிபலிக்கும் படைப்புகள் என்று போற்றப்பட்டன.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்கா நிலப்பிரபுத்துவ சமூகத்திலிருந்து
நவீன முதலாளித்துவ சமூக மாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட அதிகாரவர்க்க அழுத்தத்தினால் அந்நியமாதலுணர்வுக்கும்
இருத்தலியல் பதட்டத்துக்கும் ஆளானார். மாறிவரும், சமூக ஒழுங்கை, தகர்ந்து வரும் அதிகாரவர்க்க
பிரபுத்துவ சமூகத்தை தன்னுடைய படைப்புகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் காஃப்கா என்ற
மதிப்பீடுகளும் முன்னெழுந்து வந்தன. காஃப்கா தன்னுடைய கதைகளில் ஏற்படுத்திய இக்கட்டான
சூழ்நிலையை காஃப்கேஸ்க்யூ என்றழைத்தார்கள். ஆங்கில அகராதியிலும் அந்த வார்த்தை இடம்
பெற்றது. ஒருவகையில் காஃப்கா காரல் மார்க்சின் அந்நியமாதலையே எழுதினாரென்று போற்றப்பட்டது.
அதனால் ஜெர்மானிய இலக்கியத்தில் காஃப்காவின் யதார்த்தமும் ஃபேண்டசியும் கலந்த இலக்கியபாணி
மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இதற்கு எதிராக காஃப்காவின் படைப்புகளில்
அத்தகைய பார்வை ஏதுமில்லை. அவர் காலத்தில் அப்படிப்பட்ட புறவய சமூக யதார்த்த நிலை இல்லை
என்ற கருத்தும் அந்தக் காலத்தில் மேலோங்கியிருந்தது. 1960-களுக்குப் பிறகு காஃப்கா
உலகெங்குமுள்ள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டார். உலகமுழுவதுமுள்ள எழுத்தாளர்கள்,
அறிவுஜீவிகள், தத்துவசிந்தனையாளர்கள் இன்னமும் காஃப்காவின் படைப்புகளின் மீது வெவ்வேறுவிதமான
வாசிப்பையும் கருத்துகளையும் முன்வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காஃப்காவை வாசிக்கும் வாசகர்களும்
அவருடைய படைப்புகளின் வெவ்வேறு தளங்களில் வெவ்வேறு தரிசனங்களை கண்டடையலாம். அதற்கு
காஃப்காவின் நுண்மொழிகள் மிகச்சிறந்த உதாரணம்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: Latha, sans-serif;"><span style="font-size: 12px;">நன்றி - புக் டே<br /></span></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-304157886197400952021-08-16T08:17:00.004+05:302021-08-16T08:18:02.690+05:30மானுட மனசாட்சியின் உரத்த குரல் சாதத் ஹசன் மண்டோ<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqS3g3P4BkInBilukMYdrcmnMmmfdcj6rHGoV6dM8MO50t6GOkkVwc44VWkCePmCazPbz-yOeNACUJaKjLHk5DiDcsWt-z1GdCz675HA8F6wnzbAuyITYdMHMuDnwO6Jiyx89hdg3oCrFq/s397/manto.jpeg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="397" data-original-width="397" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjqS3g3P4BkInBilukMYdrcmnMmmfdcj6rHGoV6dM8MO50t6GOkkVwc44VWkCePmCazPbz-yOeNACUJaKjLHk5DiDcsWt-z1GdCz675HA8F6wnzbAuyITYdMHMuDnwO6Jiyx89hdg3oCrFq/s320/manto.jpeg" width="320" /></a></div><br /><p></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மானுட மனசாட்சியின் உரத்தகுரல் சாதத் ஹசன் மண்டோ<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற
சிறுகதை எழுத்தாளரான சாதத் ஹசன் மண்டோ தன்னுடைய கல்லறை வாசகத்தைத் தான் இறப்பதற்கு
முந்திய வருடத்தில் அதாவது 1954 ஆம் ஆண்டு ஆகஸ்டு 18 ஆம் தேதி இப்படி எழுதி வைத்திருந்தார்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ இங்கே கிடக்கிறான் சாதத் ஹசன்
மண்டோ. அவனுடன் சேர்ந்து சிறுகதைக்கலையின் அத்தனை மர்மங்களும், கலைத்திறன்களும் புதைக்கப்பட்டு
விட்டன. டன் கணக்கிலான மண்ணுக்கடியில் கிடக்கும் அவன், கடவுளை விட மிகச்சிறந்த சிறுகதை
எழுத்தாளன் அவன் தானோ என்று வியந்து கொண்டிருக்கிறான்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">தன்னுடைய கலையின் மீது எத்தகைய
நம்பிக்கை இருந்திருந்தால் இத்தனை கர்வத்துடன் எழுதமுடியும் அதுதான் சாதத் ஹசன் மண்டோ.
உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரும், ஆசியக்கண்டத்தின் ஈடு இணையற்ற எழுத்தாளருமான
சாதத் ஹசன் மண்டோ 1912-ஆம் ஆண்டு மே மாதம் 11 – ஆம் தேதி பஞ்சாபிலுள்ள லூதியானா மாவட்டத்திலுள்ள
சம்ராலா என்ற நகருக்கு அருகிலுள்ள பாப்ரௌடி என்ற கிராமத்தில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள்
காஷ்மீரைச் சேர்ந்த பணக்கார வியாபாரிகள். மண்டோவின் தாத்தா பாஷ்மானியா என்று சொல்லப்படும்
காஷ்மீரில் வீடுகளில் வளர்க்கப்படும் சங்தாங்கி ஆடுகளின் கம்பளிரோமங்களை வாங்கி விற்கும்
வியாபாரியாக இருந்தார். பின்னர் அமிர்தசரஸை நோக்கி குடும்பம் குடிபெயர்ந்தது. மண்டோவின்
அப்பா மௌல்வி குலாம் ஹசன் தீவிரமான மத அபிமானியாக இருந்தார்.<span style="mso-spacerun: yes;"> </span>அவர் இரண்டு திருமணம் முடித்து மொத்தம் 12 குழந்தைகளுக்கு
தந்தையாக இருந்தார். மண்டோ மௌல்வி குலாம் ஹசனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தார்.
மண்டோ தன்னுடைய மூத்த சகோதரர்களிடம் மிகுந்த பயபக்தியுடன் இருந்தார். ஏனெனில் அவர்கள்
அவரைவிட வயது மிகவும் மூத்தவர்களாக மட்டுமல்ல நன்கு படித்தவர்களாகவும் இருந்தார்கள்.
மண்டோவின் அப்பா கண்டிப்பானவர். சம்ராலாவின் நீதிமன்றத்தில் துணை நீதிபதியாக இருந்து
ஓய்வு பெற்ற மண்டோவின் அப்பாவுக்கு கத்தியைப் போன்ற கூர்மையான நாக்கும் கண்டிப்பான
வழிமுறைகளும் கொண்டிருந்தார். அதனால் மண்டோ அப்பாவைக் கண்டு எப்போது பயந்து கொண்டேயிருந்தார்.
அவரிடம் ஏற்பட்ட கலகக்குணத்துக்கு அவருடைய அப்பா ஒரு காரணமாக இருக்கலாம். அம்மாவின்
மீது மிகுந்த அன்பு கொண்டிருந்த மண்டோ.<span style="mso-spacerun: yes;"> </span>மற்ற
குடும்பத்தினருடன் அவ்வளவு நெருக்கமாக இல்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மண்டோவின் அப்பா மண்டோ கஷ்டப்பட்டுப்
படிக்கவேண்டும், மண்டோவின் மற்ற சகோதரர்களைப் போல வெளிநாடு சென்று படித்து பாரிஸ்டர்
பட்டம் பெற வேண்டும் என்று நினைத்தார். ஆனால் மண்டோவிடம் வளர்ந்து வரும் மதஈடுபாடின்மையையும்,
மரியாதையின்மையையும் கண்டு மனம் வெதும்பினார். மண்டோவுக்கு வழக்கமான பள்ளிக்கல்வியில்
ஈடுபாடில்லை. அவர் இண்டர்மீடியட்டில் இரண்டு முறை தோற்றுப்போனார். அதிலும் குறிப்பாக
பின்னாளில் உருது இலக்கியத்தில் சாதனைகள் செய்த மண்டோ உருது மொழிப்பாடத்தில் தோல்வியடைந்தது
முரண்நகை. இந்தத் தோல்வியின் விளைவாக அவர் சிற்றின்பக்கேளிக்கைகளில் முழுமூச்சாக இறங்கினார்.
1930 – களின் துவக்கத்தில் சூதாட்டம், புகைபிடித்தல், கஞ்சா, சோம்பிக்கிடத்தல், போன்றவற்றில்
மூழ்கிக்கிடந்தார். ஆனால் அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனையாக முஸாவர் பத்திரிகையின்
ஆசிரியரான அப்துல் பாரி அலியுடனான சந்திப்பு 1933 – ல் மண்டோவின் இருபத்தியோராம் வயதில்
நிகழ்ந்தது.<span style="mso-spacerun: yes;"> </span>அவருடன் சேர்ந்து முற்போக்கு எழுத்தாளர்
சங்கமும் அறிமுகமானது. பாரி அலி மண்டோவைச் சந்தித்தபோதே அவருடைய திறமையைக் கண்டு கொண்டார்.
அவர் மண்டோவின் புரட்சிமோகத்தை இலக்கியத்தின் பக்கம் திசை திருப்பினார். அவருக்கு ருஷ்ய
இலக்கியத்தையும் பிரெஞ்சு இலக்கியத்தையும் அறிமுகப்படுத்தி ஈடுபாடு கொள்ள வைத்தார்.
ஆஸ்கார் வைல்டு, மாப்பாசான், விக்டர் ஹியுகோ போன்றவர்களின் கலைத்திறனை அறிமுகப்படுத்தினார்.
எழுத்தின் மூலம் வருமானம் ஈட்டலாம் என்ற பாதையையும் அவர் காட்டிக் கொடுத்தார். அவர்
உடனே லூதியானாவிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த தினசரியான மாசாவாத் என்ற பத்திரிகையின்
ஆசிரியர் குழுவில் சேர்ந்தார். அதில் மண்டோ புரட்சிகரக்கவிதைகளையும், கட்டுரைகளையும்,
மொழிபெயர்ப்புகளையும் செய்யத் தொடங்கினார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">விக்டர் ஹியுகோவின் The last
days of a condemned man என்ற நாடகத்தை உருதுவில் மொழிபெயர்த்தார். அதை லாகூரிலுள்ள
லாகூர் புக் ஸ்டோர் என்ற நிறுவனம் ஒரு கைதியின் கதை என்ற பெயரில் வெளியிட்டது. அதன்
வெற்றியினால் அவர் ஆஸ்கர் வைல்டின் வேரா அல்லது நிகிலிஸ்டுகள் என்ற நாடகத்தை 1934
–ல் மொழிபெயர்த்தார். அந்த நாடகம் அவருக்கு மிகப்பெரும் உத்வேகத்தைக் கொடுத்தது. பின்னாளில்
அவர் அந்த நாட்களைப் பற்றி எழுதும்போது அவரும் அவருடைய நண்பர்களும் அமிர்தசரசின் வீதிகளில்
நடந்து போகும்போது ஏதோ மாஸ்கோவில் புரட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்களைப் போல உணர்ந்ததாக
எழுதினார். மாவீரன் பகத்சிங்கும் அவரை மிகவும் பாதித்திருந்தார். மண்டோ ஆரம்பம் முதலே
ஒரு இடதுசாரியாகவும் சோசலிஸ்டாகவும் வளர்ந்தார். பின்னாளில் முற்போக்கு எழுத்தாளர்
சங்கமே கூட அவருடைய படைப்புகளின் மீது விமரிசனங்களை வைத்தபோதும் அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">பாரி அலி மண்டோவை அவருடைய சொந்தப்படைப்புகளை
எழுதும்படி வற்புறுத்தினார். மண்டோ மிகவிரைவிலேயே திறமையான எழுத்தாளராகப் பரிணமித்தார்.
அவருடைய முதல் கதையாகச் சொல்லப்படுகிற தமாஷா என்ற கதை ஜாலியன் வாலாபாக் படுகொலையைப்
பின்னணியாகக் கொண்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அவருடைய பாலியகால நண்பரொருவரின்
வற்புறுத்தலினால் அலிகாரிலுள்ள முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் 1934 ஆம் ஆண்டு பிப்ரவரியில்
சேர்ந்தார். வழக்கம்போல அங்கே அவரால் மாணவனாக சோபிக்கமுடியவில்லை. ஆனால் அங்கேயிருந்த
ஒன்பது மாதங்களில் ஏராளமான கதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிகைகளில் வெளியிட்டார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மண்டோவுக்கு அப்போது இருபத்திமூன்று
வயதிருக்கும். அவருக்கு காசநோய் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. நெஞ்சுவலியைக் குறைப்பதற்காக
அவர் நாட்டுச்சாராயத்தை அதிகமாகக் குடிக்க ஆரம்பித்தார். ஆனால் போதிய பலன் தராததால்
அவர் மலைப்பிரதேசத்துக்கு அனுப்பப்பட்டார். அவருடைய முன்னோர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்களாக
இருந்தாலும் அவர் இப்போது தான் காஷ்மீருக்குப் போனார். காஷ்மீரும் அந்த மக்களும் அவரைக்
கவர்ந்தனர். அங்கே தான் ஒரு ஆடு மேய்க்கும்பெண் மீது அவருடைய முதல் வசந்தம் வீசியது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அவர் அமிர்தசரஸ் திரும்பி அங்கிருந்து
லாகூருக்கு பராஸ் என்ற பத்திரிகையில் நிரந்தரவேலை கிடைத்துப் போனார். ஆனால் அந்தப்பத்திரிகையின்
தன்மை அவருக்கு ஒத்துவரவில்லை. 1935 – ல் மும்பைக்கு வேலை தேடி வந்தார். முசாவ்விர்
என்ற சினிமா வாராந்திரியின் ஆசிரியராகச் சேர்ந்தார். மண்டோ மும்பையைத் தீவிரமாக நேசித்தார்.
அதன் அழகும் ஒயிலும் ஸ்டைலும் அவரை அப்படியே ஈர்த்து விட்டன. இரண்டுமுரை மும்பையை விட்டு
வெளியேறியிருந்தார். ஒருமுறை ஆல் இண்டியா ரேடியோவில் வேலை செய்வதற்காக, அது குறுகிய
காலம், இரண்டாவது முறை பிரிவினைக்குப் பிறகு நிரந்தரமாக மும்பையை விட்டுப் பிரிந்தார்.
அவர் சாகும்வரை மும்பையின் மீதான காதல் தொடர்ந்து கொண்டேயிருந்தது. 1935 – 1947 வரையில்
மும்பையிலிருந்த மண்டோ முதலில் சினிமா பத்திரிகையாளராக இருந்து பின்னர் இம்பீரியல்
சினிமா கம்பெனியின் ஸ்கிரிப்ட் ரைட்டராக சேர்ந்தார். முதலில் அவர் எழுதி வெளியான திரைப்படம்
படுதோல்வியடைந்தது. ஒரே நேரத்தில் சினிமா அவருக்கு ஆசைகாட்டவும் ஏமாற்றவும் செய்தது.
ஆனாலும் அவர் விடவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">ஒரு சமயம் அவர் சினிமாக்களுக்கு
எழுதிக்கொண்டே இரண்டு பத்திரிகைகளுக்கு ஆசிரியராகவும், இடையிடையே ரேடியாவுக்கும் பங்களித்துக்
கொண்டிருந்தார். அவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு 1940 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவதாக
1942 –ல் அவருடைய கட்டுரைத்தொகுப்பு வெளியானது. அதன் பிறகு 1943 ஆம் ஆண்டு அவர் டெல்லிக்குப்
போனார். அங்கே இருந்த இரண்டு ஆண்டுகளும் அவருடைய சொந்த வாழ்வில் பெரும் இழப்புகளைச்
சந்தித்த ஆண்டுகளாக இருந்தன. அவருடைய அம்மாவும் அவருடைய மூத்தமகனும் இறந்து போனார்கள்.
இந்த இரண்டு இழப்புகளும் அவருக்கு பேரிடியாக இருந்தது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்நாள்
முழுவதும் இழப்பின் துயரம் தொடர்ந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">ஆல் இண்டியா ரேடியோவில் அப்போது
பேர்பெற்ற இயக்குநராக இருந்த பித்ராஸ் புகாரியுடன் தீர்க்கமுடியாத முரண்பாடுகள் ஏற்பட்டன.
மண்டோவுக்கு மாதாந்திரச்சம்பளம் கிடைத்த வேலை என்பதைத் தவிர மற்றபடி டெல்லியில் மண்டோ
மகிழ்ச்சியாக இல்லை. அந்த வேலையைத் துறந்து மீண்டும் மும்பைக்கு வந்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">முதலில் மீண்டும் முசாவ்விர் பத்திரிகையில்
சேர்ந்து வேலை செய்து கொண்டே ஃப்ரீலான்சராக திரைப்படங்களுக்கு எழுதினார்.<span style="mso-spacerun: yes;"> </span>1943 –ல் மும்பையில் ஃபிலிமிஸ்தான் என்ற படக்கம்பெனியில்
சேர்ந்தார். அந்தக்கம்பெணி புகழ்பெற்ற பம்பாய் டாக்கீஸிலிருந்து பிரிந்து வந்த அவருடைய
நெருங்கிய நண்பர்களான ஷியாம், அசோக்குமார், சேர்ந்து ஆரம்பித்திருந்தார்கள். அந்தக்கம்பெனிக்காக
பல வெற்றிகரமான திரைப்படங்களுக்குக் கதைகளை எழுதினார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">நாடு கொந்தளித்துக் கொண்டிருந்த
காலம். தவிர்க்கமுடியாத பிரிவினையை நோக்கி இந்தியா தள்ளப்பட்டுக் கொண்டிருந்தது. மும்பையில்
திடீர் திடீரென்று கலவரங்கள் வெடித்தன. 1947 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி
நாட்டின் பிரிவினை அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மண்டோவின் மனைவியும் குழந்தைகளும் பாகிஸ்தானுக்குப்
போய் விட்டனர். மண்டோவுக்கு மும்பையை விட்டுப் போக மனமில்லை. அவர் இந்தியாவில் இருந்து
விடவே விரும்பினார். ஆனால் பம்பாய் டாக்கீஸ் நிர்வாகம் இஸ்லாமியர்களை வேலையிலிருந்து
நீக்கிய நிகழ்வு அவருக்கு முதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்
ஒரு நாள் திடீரென்று மண்டோ அவருடைய பைகளை எடுத்துக் கொண்டு பாகிஸ்தானுக்குக் கிளம்பினார்.
ஏன் அப்படி அவர் திடீரென்று புறப்பட வேண்டும் என்பதற்கான காரணங்கள் உடனே யாருக்கும்
தெரியவில்லை. ஆனால் மண்டோ அவருடைய நினைவோடைக்குறிப்புகளில் மும்பையில் அவருடைய கடைசிநாட்களைப்
பற்றி எழுதியிருக்கிறார். அதை அவருடைய மிக நெருங்கிய நண்பரான புகழ்பெற்ற திரைநட்சத்திரம்
ஷியாமுக்கு அர்ப்பணித்திருந்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">” ஒரு நாள் நானும் ஷியாமும் ராவல்பிண்டியிலிருந்து
அகதியாக வந்திருந்த ஒரு சீக்கியக்குடும்பத்துடன் இருந்தோம். அங்கே என்ன நடந்தது என்று
அவர்கள் விவரித்ததைக் கேட்டபோது திகைத்துப்போய் அதிர்ச்சியில் உறைந்திருந்தோம். அந்தக்
கொடூரமான சம்பவங்களைக் கேட்ட<span style="mso-spacerun: yes;"> </span>ஷியாம் அழுதுவிட்டான்.
அவனுடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பதை என்னால் உணரமுடிந்தது. நாங்கள் அங்கிருந்து
கிளம்பிய பிறகு நான் ஷியாமிடம்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ நான் ஒரு முஸ்லீம்.. என்னைக்கொல்லணும்னு
உனக்குத் தோணலையா..” என்று கேட்டேன். அதற்கு அவன் இறுக்கமாக<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">” இப்போது இல்லை.. ஆனால் அவங்க
இஸ்லாமியர்கள் செய்த அட்டூழியங்களைச் சொன்ன போது எனக்கு அப்படித் தோன்றியது அப்போது
நான் உன்னைக் கொன்றிருப்பேன்..”<span style="mso-spacerun: yes;"> </span>என்று சொன்னான்.
அவனுடைய வார்த்தைகள் என்னை ஆழமாகப் பாதித்தது. அவனைப்போலவே நானும் அவனைக்கொன்றிருக்கமுடியும்.
அதைப்பற்றி பின்னால் சிந்தித்தபோது இந்தியாவின் மதக்கலவரத்தின் இரத்தப்பாதையின் பின்னாலுள்ள
உளவியலைப் புரிந்து கொள்ள முடிந்தது. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">கிட்டத்தட்ட இதுவே மண்டோ தன்னுடைய
அருமைக்காதலியான மும்பையை விட்டுப்பிரிந்து பாகிஸ்தானுக்குச் செல்ல முக்கியமான காரணமாக
இருந்தது என்று சொல்லலாம். ஆனால் பலரும் பலகாரணங்களைச் சொன்னார்கள். புதிய நாட்டில்
புதிய வாழ்க்கையை வளமாகத் தொடங்கலாம் என்று நினைத்துப் போய் விட்டாரென்றும். எல்லாவற்றையும்
அழித்துவிட்டு மீண்டும் புதிதாக தொடங்கலாம் என்று போனாரென்றும் பாகிஸ்தானிலிருந்து
புலம்பெயர்ந்த இந்துக்கள் கைவிட்டுச் சென்ற பெரிய பெரிய மாளிகைகளை இந்தியாவிலிருந்து
புலம்பெயர்ந்து வரும் இஸ்லாமியர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்ற செய்தியின் அடிப்படையில்
மாளிகை கிடைக்கும் என்று போய்விட்டாரென்றும் அவருடைய அருமையான மனைவி, குழந்தைகளைப்
பிரிந்திருக்கமுடியாமல் போய் விட்டாரென்றும், அவர் நேசித்த மும்பை சினிமா அவரை விரட்டி
விட்ட விரக்தியில் போய் விட்டாரென்றும், <span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">1948 ஆம் ஆண்டிலிருந்து 1955 ஆம்
ஆண்டு அவருடைய மறைவு வரை அவர் பாகிஸ்தானில் லாகூரில் இருந்த காலத்தில் மிகத்தீவிரமான
எழுத்தாளராக இயங்கினார். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு ஒரு என்ற விகிதத்தில் எழுதியிருக்கிறார்.
ஒரே கதையை வேறு வேறு மாதிரி எழுதியிருக்கிறார். ஒரே கதையை முடிவுகளை மாற்றி மாற்றி
எழுதியிருக்கிறார். பல கதைகள் வெவ்வேறு தொகுப்புகளிலும் திரும்பத்திரும்ப இடம் பெற்றிருக்கின்றன.
அந்த நாட்களில் இந்தியா பாகிஸ்தான் இரண்டு நாடுகளின் மீது துயரத்தின் கருநிழல் இரவாய்
கவிந்திருக்க எப்போது வெளிச்சம் வரும் என்று யாருக்குமே தெரியாதிருந்த காலத்தில் மிகுந்த
மன உளைச்சலுடன், கைக்கும் வாய்க்குமான வறுமையுடன் மனதின் உணர்வெழுச்சிகளைத் தாங்கமுடியாமல்
அதீதக்குடியுடன் அலைக்கழிந்திருக்கிறார் சாதத் ஹசன் மண்டோ. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அவரைத் துரத்திக்கொண்டேயிருந்த
பிரமைகளான கரும்பிசாசுகளிடமிருந்து தப்பிக்கவும் கொடூரமான கற்பனைக்காட்சிகளிடமிருந்து
விடுதலையடையவும் <span style="mso-spacerun: yes;"> </span>குடியிடம் சரணடைந்திருக்கிறார்.
அந்தப் பிசாசுகளை குடி வெற்றிகொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் மனநலமருத்துவமனையில் உள்நோயாளியாக
சிகிச்சை எடுத்திருக்கிறார். எப்போதோ மருத்துவர்கள் அவருக்கு மரணஎச்சரிக்கை செய்து
விட்டார்கள். இனி குடித்தால் அவ்வளவுதான். உயிருக்கு உத்திரவாதமில்லை. ஆனால் சாதத்
ஹசன் மண்டோவும் குடிக்காமலிருக்க முயற்சித்தார். ஆனால் அவருக்கு மழுங்கடிக்கப்பட்ட,
பாவனையான, போலியான, சமூக அக்கறையை முன்வைத்து எழுதத்தெரியவில்லை. அவருடைய<span style="mso-spacerun: yes;"> </span>கூருர்ணவுகள் சமூகத்தின் அவலங்களைப் பார்த்து தங்களுடைய
கூர்மைகளால் அவரையே குத்திக்கிழித்தன. அந்தக்காலத்தில் அவர் கேட்ட, பார்த்த, படித்த
ஒவ்வொரு சம்பவமும் அவரைக் கூறுபோட்டன. உணர்வெழுச்சியை ஏற்படுத்தின. அந்த உணர்வெழுச்சியின்
உக்கிரத்தை அவர் எழுதுவதின் மூலமே சமனப்படுத்தியிருக்கிறார். அதற்குக் குடி தேவையாயிருந்திருக்கிறது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மண்டோவின் வாழ்க்கையை முன்வைத்து
இரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. மண்டோ – நந்திதா தாஸ் இயக்கத்தில் 2018
–ல் வெளிவந்த திரைப்படம். அதில் மண்டோவின் இந்திய-பாகிஸ்தான் வாழ்க்கை சுருக்கமாக ஆனால்
மிகவலிமையாக வெளிப்பட்டிருக்கிறது. இன்னொரு திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகியிருக்கிறது.
மண்டோ – இயக்கம் - சர்மட் சுல்தான் கஸூத் ( </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">SARMAD SULTAN KASOOT ) . </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அந்தத்
திரைப்படம் மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படம். தொலைக்காட்சி தொடராக வெளியாகியிருக்கலாம்
என்று தோன்றுகிறது. ஆனால் அந்தத் திரைப்படத்தில் மண்டோவின் பாகிஸ்தான் வாழ்க்கை மட்டுமே
சித்தரிக்கப்பட்டிருக்கிறது.<span style="mso-spacerun: yes;"> </span>இரண்டு படங்களுமே
மண்டோவின் கதாபாத்திரத்தை ஓரளவுக்கு நம் கண்முன்னால் கொண்டு வந்திருக்கின்றன. மண்டோவை
வாசிக்கிறவர்கள் அந்தத் திரைப்படங்களையும் பார்க்கும் போது இன்னும் கூட அவருடைய கதைகள்
கூடுதல் அர்த்தத்தைக் கொடுக்கும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அவரைச் சதாகாலமும் போலியான மனிதசமூகம்
அணிந்திருக்கும் நாகரிகமான ஆடைகளுக்குப் பின்னாலிருக்கும் அழுகிய புண்களில் வடிந்து
கொண்டிருக்கும் சீழ் தொந்திரவு செய்து கொண்டேயிருந்திருக்கிறது. அதைவிட அதைக் கண்டும்
காணாமல் தன்னுடைய சுயநலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களின்
பொறுப்பின்மை, அவருக்குள் ரௌத்திரத்தை கொழுந்து விட்டெரியச் செய்து கொண்டேயிருந்தது.
அதனால் எப்படிச் சொன்னால் இந்த சமூகத்துக்கு உறைக்கும் என்று ஒவ்வொரு கதையிலும் சொல்லிச்
சொல்லிப் பார்க்கிறார். எந்தவித அலங்காரமுமின்றி அப்பட்டமாக பச்சையாக எழுதினார் மண்டோ.
அப்படி எழுதுவதின் மூலம் மட்டுமே சமூகத்தின் சொரணையை விழிக்கவைக்க முடியும் என்று நம்பினார்.
ஆனால் பொதுச்சமூகம் அவருடைய கதைகளை அப்படிப் பார்க்கவில்லை. பிரிட்டிஷ் இந்தியாவிலும்,
சுதந்திரப்பாகிஸ்தானிலும் ஆறுமுறை அவருடைய கதைகளுக்காக நீதிமன்றத்தில் ஏறி இறங்கியிருக்கிறார்.
ஒரு முறை தண்டிக்கவும் பட்டிருக்கிறார். ஆனால் மேல்முறையீட்டில் அதிலிருந்து விடுவிக்கவும்
பட்டிருக்கிறார். அப்படி ஒரு சம்பவத்தில்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ எழுத்தாளனின் உணர்வுகள் காயப்படும்போது
மட்டுமே அவன் தன்னுடைய பேனாவைக் கையிலெடுக்கிறான்.. “ என்று ஒரு நீதிபதியிடம் சொல்லியிருக்கிறார்.<span style="mso-spacerun: yes;"> </span>அவருடைய காலத்தில் ஒரு பக்கம் அரசாங்கம் அவரை கம்யூனிஸ்ட்
என்று குற்றப்படுத்தியது என்றால் இன்னொருபக்கம் இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கமும்
மற்ற இலக்கியவாதிகளும் கூட அவரை பிற்போக்குவாதியென்றும் ஆபாச எழுத்தாளரென்றும், இறந்தவர்களை
வைத்துப் பிழைப்பு நடத்துபவரென்றும்,<span style="mso-spacerun: yes;"> </span>தூற்றியிருக்கிறார்கள்.
அவருடைய கதைகளைப் பற்றிய விமரிசனங்களுக்கு,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ என் கதைகளை உங்களால் தாங்கிக்
கொள்ள முடியவில்லையென்றால் நம்முடைய காலத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லையென்றே அர்த்தம்.
என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவனவெல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்தச்சமூக அமைப்பினையே
குறிக்கிறது. என் இலக்கியத்தை எதிர்ப்பதைக் காட்டிலும் இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு
ஏதுவாக இருக்கும் சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள். அதுதான் சிறந்த வழி..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>என்று நெஞ்சுரத்துடன் பதிலளிக்கிறார் மண்டோ. மண்டோ
மட்டுமே இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடந்த இருண்டகாலத்தின் கதைகளை பதிவு செய்தவர்.
மண்டோ மட்டுமே மனிதனுக்குள் கொடூரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டினார். மதம் என்ற நம்பிக்கை
மனித உயிர்களை எப்படியெல்லாம் பலி வாங்கியிருக்கிறது என்பதைத் தன்னுடைய படைப்புகளில்
அந்தக் குரூரத்தை வாசகனும் உணரும்படிச் சொல்லியிருக்கிறார்.<span style="mso-spacerun: yes;"> </span>சாமானியர்கள், விளிம்புநிலை மக்கள், பாலியல் தொழிலாளிகள்,
அடித்தட்டு மக்கள், என்று சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் உலகை அப்படியே வெளிச்சம்
போட்டுக் காட்டியவர் மண்டோ. அவர்களுடைய வாழ்வின் அவலங்களை, ஆசாபாசங்களை, வக்கிரங்களை,
வாசகமனம் அதிரும்படி எழுதியர் மண்டோ. சமன் குலைந்த சமூகத்தில் சமன் குலையச் செய்யும்
எழுத்தை எழுத்தியவர் மண்டோ. தன்வாழ்நாள் முழுவதும் கலகக்காரராகவே வாழ்ந்தார் மண்டோ.
சமூகத்தின் எல்லாவிதமான அதிகாரங்களையும்,<span style="mso-spacerun: yes;"> </span>போலித்தனமான
ஒழுக்கக்கோட்பாடுகளையும் கேள்வி கேட்டார் மண்டோ.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>அவருடைய படைப்புகளின் கலையுணர்வு ஆக்ரோசமானது ஆனால்
கலையின் பூரணத்துவம் கொண்டது. அவருடைய கலையில் கலகக்குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது
ஆனால் அதில் கலையின் மகத்துவம் பொங்கிக்கொண்டேயிருந்தது. அவருடைய கலையுணர்வு உரத்தகுரலில்
பேசுவது ஆனால் அந்தக்குரலில் பிரச்சாரம் கிடையாது. அவருடைய கலையுணர்வு நேரடியானது ஆனால்
நுட்பங்கள் நிறைந்தது. அவருடைய கலையுணர்வு யதார்த்தமானது ஆனால் யாரும் அதுவரை போகாத
வழிகளில் சென்றது. அவருடைய கலையுணர்வு வாழ்க்கையின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியது
ஆனால் அந்த வெளிச்சத்தில் இந்த உலகமே பைத்தியக்காரத்தனமாகத் தெரிந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">ஒருவகையில் மண்டோவின் எழுத்துகள்
பிரிவினை கால இந்திய பாகிஸ்தான் மக்கள் சமூகத்தில் என்ன நடந்தது என்பதற்கான இலக்கிய
வரலாற்று ஆதாரம். நாகரீக சமூகம் நெருக்கடிக்காலங்களில் எப்படி மனிதனுக்குள் இருக்கும்
கொடூரகுணங்களை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறது என்பதற்கான உளவியல் பாடங்கள். குற்றவியலுக்குப்
பின்னாலுள்ள சிந்தனைகள், நியாயங்கள் என்று எல்லாவற்றையும் எழுதிப்பார்த்தவர் மண்டோ.
அவருடைய படைப்புகளின் வெக்கை நமது சிவில் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கி தன்னையே விசாரணை
செய்யத் தூண்டுபவை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">இருபத்திமூன்று வயதில் அவர் முதல்
கதையை எழுதினார். அதன்பிறகான இருபது வருடங்களில் இருபத்தியிரண்டு சிறுகதை தொகுப்புகளையும்,
ஒரு நாவலையும், ஐந்து ரேடியோ நாடகங்களின் தொகுப்பையும், மூன்று கட்டுரைத் தொகுப்புகளையும்,
இரண்டு நினைவோடைத் தொகுப்புகளையும் தன்னுடைய நாற்பத்திமூன்று வயதுக்குள் எழுதியிருக்கிறாரென்றால்
அவருடைய எழுத்தின் வீரியம் நமக்குப் புலப்படும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">இந்தத்தொகுப்பிலுள்ள கதைகளெல்லாம்
மண்டோ பாகிஸ்தான் போனபிறகு எழுதப்பட்டவை. பாகிஸ்தான் சென்றபிறகு அவருடைய மனவெழுச்சியும்
சிந்தனைகளும் எப்படியிருந்தன என்பதற்கான சாட்சி. அவருடைய வாழ்க்கையின் மிகவும் கொந்தளிப்பான
காலகட்டம் என்று கூடச் சொல்லலாம். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மண்டோவுக்கு கிரிக்கெட்டின் மீது
காதல் இருந்தது. அவர் இறப்பதற்கு முன்னால் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் டெஸ்ட்
மேட்சைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறார். ஏற்கனவே லிவர் சிரோசிஸ் நோயினால் மரணத்தின்
விளிம்பிலிருந்த மண்டோ அன்று பத்திரிகையில் ஒரு செய்தியைப் படித்துவிட்டு மன அமைதியின்றி
தத்தளித்திருக்கிறார். குஜராத்தில் பேரூந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஒரு
பெண்ணையும் அவளுடைய குழந்தையையும் ஐந்தாறுபேர் கடத்திக்கொண்டு போய் அந்தப் பெண்ணைப்
பாலியல் பலாத்காரம் செய்து நிர்வாணமாக குளிர் இரவில் நடுரோட்டில் விரட்டி விட்டிருக்கிறார்கள்.
அந்த இரவின் குளிரில் அவளும் குழந்தையும் விரைத்து செத்திருக்கிறார்கள். இந்தச் செய்தியை
வாசித்த மண்டோ வீட்டை விட்டு வெளியேறியவர் அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார். அவர்
வீட்டுக்கு வந்ததும் ரத்தவாந்தி எடுத்திருக்கிறார். அதைப்பார்த்த அவருடைய சகலை ஹமீது
ஜலாலின் மகனிடம், இது<span style="mso-spacerun: yes;"> </span>வெத்திலை எச்சில் யாரிடமும்
சொல்லாதே என்று சொல்லியிருக்கிறார். அந்தச் சிறுவனும் யாரிடமும் சொல்லவில்லை. நள்ளிரவில்
படுக்கையில் வலியும் வாந்தியும் எடுத்து மனைவியை அழைத்துச் சொன்னபிறகுதான் மருத்துவர்
அழைக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் அவருடைய நிலைமையைப் பார்த்து உதட்டைப் பிதுக்க,
மண்டோவின் இறுதிக்கணங்கள் தொடங்கி விட்டன.<span style="mso-spacerun: yes;">
</span>கல்லறையில் குளிர்வதைப்போல குளிர்கிறது என்று சொன்ன மண்டோ இரண்டு போர்வைகளால்
போர்த்திக்கொண்டிருக்கிறார். கடைசியாக ஒரு பெக் விஸ்கியைக் கேட்டு வற்புறுத்தியிருக்கிறார்.
கொஞ்சம் விஸ்கியை வாங்கிவந்து ஒரு ஸ்பூன் வாயில் ஊற்றினார்கள். இரண்டாவது ஸ்பூன் வாயிலிருந்து
வெளியே வழிந்து விட்டது. உடலில் ஒரு நடுக்கம் ஓடி மறைந்தது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்குக்
கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டார் என்று அறிவித்தார்கள். ஹமீது ஜலால்
எழுதும்போது, பொறுப்பற்ற ஆட்டங்களை ஆடிய மண்டோவிற்கு பலமுறை அவுட் கொடுக்காமலிருந்த
கடவுள் கடைசியில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி 18 அன்று விரலை உயர்த்தி அவுட் கொடுத்து விட்டாரென்று
எழுதுகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">அவருடைய கதைகளை உருதுவிலிருந்து
ஆங்கிலத்தில் பலர் பலவிதமாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இன்னும் மொழிபெயர்க்கப்படாத
ஒரு நாவல் உட்பட ஏராளமான படைப்புகள் இருக்கின்றன. மண்டோவே பல கதைகளை, தொகுப்புகளை,
பலபதிப்பாளர்களிடம் அன்றைன்றையத் தேவைக்காக விற்றிருக்கிறார். அதனால் தான் பல விதமான
வேறுபட்ட தொகுப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. ஆனால் வாழ்ந்தபோது தன்னுடைய எழுத்தின்மீது
மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த மண்டோ அவருடைய மனைவி சஃபியா மண்டோவிடம் <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">“ நான் ஏராளமாக எழுதியிருக்கிறேன்.
நான் இறந்தாலும் நீ வசதியாக வாழலாம்.. என்று சொல்லிக் கொண்டேயிருப்பார் ஆனால் உண்மையில்
பதிப்பாளர்கள் அவர் எல்லாவற்றுக்கும் பணம் வாங்கி விட்டாரென்று சொல்லி கையை விரித்து
விட்டனர்…</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">”
</span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">என்று
அவருடைய மூத்தமகள் நுஸாத் மண்டோ சொல்கிறார்…மண்டோ இறந்தபோது அவருடைய மகள்களான நிஹாத்
மண்டோ, நுஸாத் மண்டோ, நஸ்ரத் மண்டோ ஆகியோருக்கு முறையே ஒன்பது, ஏழு, ஐந்து வயது தான்
பூர்த்தியாகியிருந்தது. சஃபியா மண்டோ தனியே அவர்களை வளர்த்து ஆளாக்கினார். மண்டோ தன்னுடைய
கதைகளை எழுதியதும் முதலில் சஃபியாவிடம் தான் வாசித்துக்காட்டுவார். தன்னுடைய குடும்பத்தினர்
மீது அளவு கடந்த பிரியம் கொண்டிருந்த மண்டோ அதைவிட ஆழமான பிரியத்தை இந்த சமூகத்தின்
மீது வைத்திருந்தார். அது தான் அவருக்கு வரமாகவும் சாபமாகவும் அமைந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">இந்தத் தொகுப்பிலுள்ள பத்து கதைகளும்
மண்டோவின் கலைமேதைமையை உணர்த்தக்கூடியவை. இந்தத் தொகுப்பின் பெரும்பாலான கதைகள் ரக்ஷானந்த
ஜலீல் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த நிர்வாணக்குரல்கள் தொகுப்பிலிருந்தும், சில
கதைகள் காலித் ஹசன் உருதுவிலிருந்து மொழிபெயர்த்திருந்த ராஜ்யத்தின் முடிவு என்ற தொகுப்பிலிருந்தும்
எடுக்கப்பட்டிருக்கின்றன. மண்டோ அசாதாரணத்தையே கதையாக்குகிறார். யாரும் பார்க்கத் துணியாத
காட்சிகள், யாரும் பார்த்திராத கதாபாத்திரங்கள் யாரும் யோசித்திராத சம்பவங்கள், என்று
கதைப்பின்னலில் எல்லோரும் சாதராணமாகத் தவறவிடுகிற அல்லது அலட்சியப்படுத்திச் செல்கிற
அல்லது அருவெறுப்பு கொள்கிற வாழ்வின் சித்திரங்களை நுண்மையாகச் சித்தரிக்கிறார். இதிலுள்ள
ஒவ்வொரு கதையும் அசாதாரணமானது. பிஸ்மில்லா என்ற விசித்திரமான பெயர் கொண்ட பெண்ணின்
கதையின் மர்மம் கடைசியில் விலகும்போது ஏற்படும் அதிர்வின் அலை நம்மை நடுங்கச்செய்யும்.
ஆறுதல் கதையில் சாரதாவுக்கு நேர்ந்த அவமான உணர்வை ஆற்றுப்படுத்துகிற காட்சி மிகவும்
நுட்பமானது. மெழுகுவர்த்தியின் கண்ணீர் பாலியல் தொழிலாளியின் ஒரு இரவின் இருளில் ஒற்றைக்கண்ணாய்
எரியும் மெழுகுவர்த்தியின் ஒளி வரையும் சோகச்சித்திரம். நிர்வாணக்குரல்களில் வாழ்க்கையின்
அடிப்படைத்தேவைகளில் ஒன்றான காமத்தின் குரல்களை ஒன்றுபோல மொட்டைமாடியில் சாக்குகள்
சுற்றிலும் திரையாகக் கட்டப்பட்ட கட்டில்கள் புலம்புகின்றன. விசித்திரமான அந்த வாழ்நிலைக்கு
எல்லாரும் பழகிவிட அதைக்கண்டு அஞ்சி ஓடி மனநிலை பிறழ்கிற கதாபாத்திரம் வாழ்வின் குரூரத்தைச்
சொல்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">தோற்றுக்கொண்டேயிருப்பவன் கதையில்
ஒரு பாலியல் தொழிலாளியைக் காப்பாற்றுவதாகக் கொள்ளும் பெருமை மீது இறுதியில் கொடுக்கும்
அடி தடுமாறச்செய்கிறது. காமத்தின் கடும் அவஸ்தையில் பாலியல் விடுதிக்குச் செல்ல நினைக்கும்
ஒருவனின் மனச்சஞ்சலங்களும் அவஸ்தைகளும் மண்டோ என்ற இலக்கியாளுமையின் வரிகளில் சாக்கடையான
சமூகத்தின் அவலத்தைக் காட்டுகிறது. சூபிகளின் கோவில்களில் நடக்கும் குழந்தைப்பேறு நேர்த்திக்கடன்களும்
அதன் பிறகு பிறக்கும் குழந்தைகளை கோவிலில் கொடுத்துவிட்டு வரும் ஒரு பெண்ணின் மன அவஸ்தை.
யாசித் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகும் நடந்த ராஜீய ரீதியிலான மறைமுக யுத்தத்தைப்
பற்றிய கதை. இஸ்லாமிய புராணத்திலிருந்த ஒரு வில்லன் கதாபாத்திரம் எப்படி மாறுகிறது
என்பது தான் இந்தக்கதை. மிகவும் புகழ்பெற்ற தோபாதேக்சிங் கதையை வாசிக்கும்போது நாம்
வாழும் இந்த நிலத்துக்கு என்ன அர்த்தமிருக்கிறது என்ற கேள்வி எழாமல் போகாது. மனதை அதிரவைக்கும்
கதை. கேள்விக்குறியான கௌரவம் கதையில் வரும் மீசை மம்மது பாயைக் கண்டு எல்லாரும் பயப்படுகிறார்கள்,
ஆனால் அந்த மம்மது பாய் ஏன் அழுகிறான் என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிற கதை.
எல்லாக்கதைகளும் துல்லியமான விவரனைகளுடன், நேர்த்தியான கதைசொல்லலுடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன்
எழுதப்பட்டிருப்பது மண்டோவின் மேதைமைக்குச் சான்று. மண்டோவின் இருநூற்றைம்பது கதைகளில்
தமிழில் இதுவரை ஐம்பது கதைகளுக்குள் தான் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். அவருடைய அத்தனை
கதைகளும் நாவலும் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்படும் போது மண்டோவின் மகாமேதைமை இன்னும்
சூரியனாய் பிரகாசிக்கும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">மண்டோவின் <span style="mso-spacerun: yes;"> </span>சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்படவேண்டியவை.
அவரை மீண்டும் மீண்டும் வாசிப்பதன் மூலமே சிவில் சமூகம் தன்னுடைய மனப்பிறழ்வுகளை கண்டுணர்ந்து
சரி செய்து கொள்ள முடியும். எல்லாரும் சகோதரத்துவதுடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு
மண்டோவை வாசிக்கவேண்டும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>மீண்டும் மீண்டும் மண்டோவை வாசிப்போம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>முன்னெப்போதையும் காட்டிலும் மண்டோ இன்று தேவைப்படுகிறார்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;">நன்றி - புக் டே</span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 8.0pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-8004338582467553662021-08-08T20:40:00.000+05:302021-08-08T20:40:05.216+05:30மின்னுவின் ஆசை<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மின்னுவின் ஆசை</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBuf1L4545Ic3kRzh2e00cBXSBkK1lUkRu6s3Ws7VgpCUhA6bZZGyok_c4ZXWAngemFIoHPda497qSAmQKnsPi5vdHyJSCLDS2ClO2JO3jMFIaC6QdVT8nTFBpxhwcjO2PplUWWONdhC7Z/s300/tom+cherry.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="168" data-original-width="300" height="168" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBuf1L4545Ic3kRzh2e00cBXSBkK1lUkRu6s3Ws7VgpCUhA6bZZGyok_c4ZXWAngemFIoHPda497qSAmQKnsPi5vdHyJSCLDS2ClO2JO3jMFIaC6QdVT8nTFBpxhwcjO2PplUWWONdhC7Z/s0/tom+cherry.jpg" width="300" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மின்னு சுண்டெலி
தப்பித்ததே பெரிய காரியம். ஒரு விநாடி தாமதம் ஆகி இருந்தால் அவ்வளவு தான். வெள்ளைப்பூனை
லபக் என்று விழுங்கியிருக்கும். பகலில் வெளியே வர முடியவில்லை. பெரியவர்கள், சிறுவர்கள்,<span style="mso-spacerun: yes;"> </span>பூனைகள், நாய்கள், வண்டிகள், வாகனங்கள், என்று ஆபத்துகள்.
இரவில் எல்லாரும் உறங்கிய பிறகு இரை தேடலாம் என்றால் பூனை, நாய்கள், தொந்திரவு. ச்சே!
என்ன வாழ்க்கை! என்று யோசித்துக்கொண்டு அதன் வீட்டிலேயே படுத்துக் கிடந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மின்னுவின் நண்பனான
பன்னு வந்து கூப்பிட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ மின்னு வரலையா?
வீட்டுச்சமையலயில் பலகாரம் வாசனை தூக்குது..வா வா சீக்கிரம்..</span><span style="font-family: "Arial","sans-serif";">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மின்னு பன்னுவைப்
பார்த்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ இல்ல.. நான்
வரலை.. நீ போ..</span><span style="font-family: "Arial","sans-serif";">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">ஒரு விநாடி நின்று
மின்னுவைப்பார்த்த பன்னு விருட்டென்று பாய்ந்து சென்றது. மின்னு யோசித்தது. இனி இரவில்
போய் இரை தேடக்கூடாது. பகலில் எல்லாரையும் போல கம்பீரமாக அலைய வேண்டும். யாரைக்கண்டும்
பயப்படக்கூடாது. பூனை மாதிரி.. வாலை ஆட்டிக்கொண்டு ஒய்யாரமாக நடக்கவேண்டும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மின்னு நினைத்தது
எப்படி தெரிந்ததோ பூனை தேவதை மின்னுவின் முன்னால் வந்து நின்றது. மின்னுவுக்கு ஆச்சரியம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ மின்னு.. நீ
பகலில் அலைய வேண்டுமா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>மின்னு உற்சாகமாகத் தலையாட்டியது. உடனே பகல்பொழுதாகி
விட்டது. மின்னு தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. அதன் காதில்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ இப்போது நீ மியாவ்
என்று கத்த வேண்டும்..</span><span style="font-family: "Arial","sans-serif";">” </span><span style="font-family: "Latha","sans-serif";">என்ற குரல் கேட்டது. மின்னு வாயைத் திறந்து
மியாவ் என்றது. அது கீச் என்ற சத்தமாகக் கேட்டது. தெருவின் அந்தப் பக்கத்தில் ஒரு பெரிய
நாய் திரும்பிப்பார்த்தது. உடனே அங்கேயிருந்து பாய்ந்து வந்தது. அம்மாடி.. ஓடறா மின்னு..
என்று ஓடி ஒரு சாக்கடைப்பொந்துக்குள் ஒளிந்து கொண்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">ரொம்ப நேரம் கழித்து
மின்னு வெளியே வந்தது. மறுபடியும் அந்தக்குரல் கேட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ வாலை உயரே தூக்கி
வைத்துக் கொள்ளவேண்டும். அப்படியே உடலை ஒயிலாக அசைத்து முதலில் முன்னங்கால்களை வைக்க
வேண்டும். பின்பு பின்னங்கால்களைக் குறுக்கே வைக்க வேண்டும். அப்படியே மெல்ல நடந்து
போகவேண்டும்..அது தான் பூனை நடை. மனிதர்கள் மிகவும் விரும்புவார்கள்..</span><span style="font-family: "Arial","sans-serif";">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">மின்னு வாலை உயரே
தூக்கியது. நுனி வால் மட்டும் தான் ஆடியது. ஆனால் உயரே வரமாட்டேன் என்று அடம் பிடித்தது.
சரி என்று உடலைத் தூக்கியது கால்கள் குட்டையாக இருந்ததினால் தூக்க முடியவில்லை. சரி
விடு. நடக்கலாம் என்று நடந்து பார்த்தது. பின்னங்கால் முன்னங்காலில் முட்டி கீழே விழுந்து
சட்டி பானை மாதிரி உருண்டு கொண்டே இருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">எப்படியோ எழுந்து
விட்டது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ இனிமேல் தான்
முக்கியமான வேலை இருக்கிறது.. பதுங்கியிருந்து<span style="mso-spacerun: yes;">
</span>ஒரு எலியைப் பிடிக்கவேண்டும்..</span><span style="font-family: "Arial","sans-serif";">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">என்று மறுபடியும்
பூனை தேவதையின் குரல் கேட்டது. மின்னுவுக்கு அதிர்ச்சி. என்னது நான் என் உறவினரையேக்
கொல்லவேண்டுமா? அது முடியாது. என்று கத்தியது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ இப்போது புரிந்ததா
மின்னு? இயற்கையில் ஒவ்வொரு உயிரும் தான் எப்படி வாழவேண்டும்? எதைச் சாப்பிடவேண்டும்?
எப்போது இரை தேடவேண்டும்? பகலிலா? இரவிலா? என்று பரிணாமவளர்ச்சியின் போது த்தில் கற்றுக்
கொள்கிறார்கள்.. யாரும் யாரைப் பார்த்தும் பொறாமை கொள்ள வேண்டாம்..</span><span style="font-family: "Arial","sans-serif";">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">என்றது. மின்னுவுக்குப்
புரிந்தது போல தலையாட்டியது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ உனக்குப்பின்னால்
ஒரு பூனை உன்னைப்பிடிக்க பாயப்போகிறது மின்னு..</span><span style="font-family: "Arial","sans-serif";">” </span><span style="font-family: "Latha","sans-serif";">என்ற
குரல் கேட்டது. அவ்வளவு தான் மின்னு ஒரே பாய்ச்சலில் பாய்ந்து வீட்டுக்குள் வந்து விட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">வயிறு பசித்தது.
அங்கே பன்னு வாயில் வடையுடன் மின்னுவுக்காக காத்துக்கொண்டிருந்தது.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">ஐய்! சக்கா ஐய்!<o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">நன்றி - துளிர்</span></p>
<p class="MsoNormal"><o:p> </o:p></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-24764308487321584052021-08-02T09:42:00.000+05:302021-08-31T21:57:24.281+05:30குட்டி இளவரசனோடு ஒரு அற்புதப்பயணம்<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">குட்டி இளவரசனோடு
ஒரு அற்புதப்பயணம்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMBCOrOQK9cH9TyKCOZWu_UkbPtmlfJ_7nC97LCHXm2f9M8qPsn-NFvzO2NnZSUkFokbBVvfVEMK6VLTH8y2mudHWFm2lat0mFgDV4mpGWu2HWRSQ0DH-mLQQH1X7hvq599YrXjAg9OLd0/s273/Little.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="273" data-original-width="185" height="273" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiMBCOrOQK9cH9TyKCOZWu_UkbPtmlfJ_7nC97LCHXm2f9M8qPsn-NFvzO2NnZSUkFokbBVvfVEMK6VLTH8y2mudHWFm2lat0mFgDV4mpGWu2HWRSQ0DH-mLQQH1X7hvq599YrXjAg9OLd0/s0/Little.jpg" width="185" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குழந்தைகளின் கனவுகள் எல்லையற்றவை.
அந்தககனவுகளில் குழந்தைகள் தங்கள் இதயத்தையே அர்ப்பணிக்கிறார்கள். அந்தக் கனவுகளில்
எண்கள் இல்லை. மதிப்பீடுகள் இல்லை. வறட்டுத்தனமான அறநெறிகள், நன்னெறிகள், நீதிநெறிகள்
இல்லை. ஆனால் அன்பும் நேசமும் பொங்கித்ததும்புகின்றன. குழந்தைகளின் உலகத்தை கண்களால்
அல்ல.. இதயத்தால் பார்க்க முடிந்தால் மட்டுமே நீங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்ள
முடியும். கண்களால் பார்க்கமுடியாதவற்றையும் கூட இதயம் பார்த்து விடும். இதைத்தான்
குட்டி இளவரசன் சொல்கிறான். குட்டி இளவரசனின் உலகத்தைப் புரிந்து கொள்ள முடியும். அகாதமான
சகாரா பாலைவனத்தில் குட்டி இளவரசனைக் கண்டெடுத்த, அவனை மீண்டும் தேடிச்சென்று காணாமல்
போன அந்துவான் எக்சுபரியைப் புரிந்து கொள்ள முடியும். அந்துவான் ஏன் சின்னஞ்சிறிய கோளான
பி.612 லிருந்து குட்டி இளவரசனை இங்கே அழைத்து வந்து, அவனுக்கு உலக இலக்கியத்தில் நிரந்தரமான
இடத்தை அளிக்க அவரால் எப்படி முடிந்தது என்று அறிந்து கொள்ள முடியும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆனால் பெரியவர்கள் கண்களால் அல்ல.
எண்களால் பார்க்கிறார்கள். எண்கள் கேள்விகளாகப் பெருஞ்சுமையை குழந்தைகளின் மீது இறக்குகிறது.
அந்தச் சுமை தரும் மன அழுத்தம் காரணமாக குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை இழக்கிறார்கள்.
இதில் நகைமுரண் என்னவென்றால் தாங்களும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தோம். இப்போது
குழந்தைகள் காணும் கனவுகளையெல்லாம் தாங்களும் கண்டிருக்கிறோம் என்பதையே பெரியவர்கள்
மறந்து விட்டது தான். அதனால் தான் சகாரா பாலைவனம் போல அவர்களுடைய இதயம் ஈரமில்லாமல்
காய்ந்து போயிருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஒரு கோடியே நாற்பது லட்சம் பிரதிகளைத்
தாண்டி இன்னமும் விற்றுக்கொண்டேயிருக்கிற, 301 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிற
குட்டி இளவரசனை எப்படிப் புரிந்து கொள்வது? ஏன் அந்தப் புத்தகம் செவ்வியலாகக் போற்றப்படுகிறது?
குட்டி இளவரசன் கதையை மீண்டும் மீண்டும் திரைப்படங்களாகவும், நாடகங்களாகவும், எடுத்து
வருகிறார்களே. குட்டி இளவரசனின் கதையில் வரக்கூடிய உடை, பொருள், விமானம், கிணறு, குட்டிக்கோள்கள்
எல்லாவற்றையும் செயற்கையாக உருவாக்கி அருங்காட்சியகங்களாக நிறுவி உலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
குட்டி இளவரசனின் நூல் வயது வாரியாக மீளுருவாக்கம் செய்யப்பட்டு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1900 – ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம்
தேதி பிறந்த அந்துவான் எக்சுபரி உயர்குடியைச் சேர்ந்தவர். எழுத்தாளர். ராணுவச்சேவைக்காக
பிரான்ஸ் நாட்டு ராணுவத்தில் சேர்ந்து விமானம் ஓட்டுவதற்கும் கற்றுக்கொண்டார். விமானம்
ஓட்டுவது அவருக்கு சாகசமாகவும், பெருவிருப்பமாகவும் மாறிவிட்டது. அதுதான் அவருடைய வாழ்க்கையில்
மிகப்பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. 1925 – ஆம் ஆண்டு<span style="mso-spacerun: yes;"> </span>தன்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பான ( </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">AVIATOR
) </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">விமான
ஓட்டி என்ற நூலை வெளியிட்டார். பின்னர் 1929 – ஆம் ஆண்டு தென்னக அஞ்சல் (<span style="mso-spacerun: yes;"> </span></span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">SOUTHERN MAIL ) </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்ற நூலை
வெளியிட்டார். பிறகு 1931 – ஆம் ஆண்டு அவர் எழுதிய இரவு விமானம் ( </span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">NIGHT
FLIGHT ) </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்ற
நூல அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. 1935 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
29 ஆம் தேதி ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பிராங்குகளுக்காக நடந்த விமானப்பந்தயத்தில் அவரும்
அவருடைய நண்பரான ஆந்த்ரே பிரிவொட்டும் கலந்து கொண்டனர். அந்த விமானம் கிட்டத்தட்ட இருபது
மணிநேரப் பயணத்துக்குப்பிறகு எரிபொருள் தீர்ந்து போய் சகாரா பாலைவனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.<span style="mso-spacerun: yes;"> </span>குடிக்கத்தண்ணீரில்லை. ஒருநேரத்துக்கு மட்டுமேயான
உணவு இருந்தது. உயிர் வாழ்வோமா? இல்லை ஆள் அரவமற்ற அந்தப் பாலைவன மணலில் புதைந்து போவோமா
என்ற நிலையற்ற கணங்களில் மனம் மயங்கி கானல் காட்சிகளாய் பிரமைகளாய், தோற்றப்பிழைகளாய்,
கண்டவையே குட்டி இளவரசனை எழுதத்தூண்டுகோலாக இருந்தன. காணாமல் போன அவரைக் கண்டு பிடித்து
விட்டார்கள். ஆனால் அந்துவான் தோற்றப்பிழையாகக் கண்ட குட்டி இளவரசனை உடனே எழுதிவிடவில்லை.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1939 –ல் அவர் காற்று, மணல், விண்மீன்கள்
என்ற நாவலை எழுதி வெளியிட்டார். இதற்கிடையில் 1940 -களில் பிரான்ஸின் மீது ஜெர்மனியின்
படையெடுப்பு நடந்தது. பிரான்ஸ் வீழ்ந்தது. அந்துவான் உடனே அமெரிக்காவுக்குத் தப்பிச்சென்றார்.
அங்கிருக்கும்போது தான் 1942 – ஆம் ஆண்டு கோடைகாலத்தில் குட்டி இளவரசனின் முதல் பிரதியை
எழுதத்தொடங்கினார். அமெரிக்கா ஜெர்மனியின் நாஜிகளுக்கு எதிராக போரில் இறங்கத் தயங்கிக்கொண்டிருந்த
சமயம் அது. 1941 முதல் 1943 வரை நியூயார்க் நகரத்தில் தங்கியிருந்த அந்துவான் இடையில்
ஒரு ஐந்து மாதங்கள் வசந்தகாலத்தில் கனடாவிலுள்ள கியூபெக் நகரில் தங்கியிருந்தார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அங்கே குட்டி இளவரசனை எழுதத் தொடங்கினார்.
அவருக்குத் திருப்தி ஏற்படும்வரை மீண்டும் மீண்டும் எழுதினார். முப்பதாயிரம் வார்த்தைகளில்
எழுதப்பட்ட முதல் பிரதியை பதினைந்தாயிரம் வார்த்தைகளாகக் குறைத்தார். 1943-ஆம் ஆண்டு
ஏப்ரல் மாதம் குட்டி இளவரசன் ஒரே நேரத்தில் ஆங்கிலத்திலும் பிரஞ்சு மொழியிலும் அமெரிக்காவில்
வெளியானது. அப்போது ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்த பிரான்சில் அந்த நூல் தடைசெய்யப்பட்டது.<span style="mso-spacerun: yes;"> </span>ஜெர்மனியின் ஆதிக்கத்திலிருந்து பிரான்ஸ் விடுதலையடைந்த
பிறகே பிரான்சில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">1943-ல் குட்டி இளவரசன் வெளியான
சில வாரங்களில் பிரஞ்சு விடுதலைப் படையில் சேர்ந்து ஜெர்மானியப்படைகளின் நடமாட்டத்தை
அறிந்து கொள்ள உதவுகிற உளவு விமானத்தை ஓட்டிச்சென்றார். இரண்டு முறைகளுக்கு மேல் நாஜிகளின்
நடமாட்டம் பற்றி வெற்றிகரமாக உளவறிந்து வந்தார். தன்னுடைய நாற்பத்திநான்கு வயதில்
1944 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒற்றறியச்சென்ற அந்துவான் மத்தியத்தரைக்கடல் பகுதியின் மீது
பறக்கும்போது காணாமல் போனார்.<span style="mso-spacerun: yes;"> </span>அவர் எப்படி
மறைந்தார் என்பது இன்றுவரை மர்மமாகவே இருக்கிறது. சமீபத்தில் தான் அவர் சென்ற விமானத்தின்
உடைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால்
அந்துவான் என்ன ஆனார் என்று யாராலும் கண்டுபிடிக்கமுடியவில்லை. அவர் எழுதிய குட்டி
இளவரசனைத் தேடியே அவர் பி612 கோளுக்குச் சென்று விட்டார் என்று எல்லாரும் நம்புகிறார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குட்டி இளவரசன் நூலை அவர் லியோன்
வெர்த் என்ற பெரியவருக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். லியோன் வெர்த் அந்துவானை விட
இருபத்தியிரண்டு வயது மூத்தவர். எழுத்தாளராகவும் கலை விமரிசகராகவும் இருந்த லியோன்
இடதுசாரி போல்ஸ்விக்காக இருந்தார். அவர் தான் அந்துவானின் மிகச்சிறந்த நண்பராக இருந்தார்.
அதனால் தான் அவருக்குச் சமர்ப்பணம் செய்யும்போது,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ இந்தப்புத்தகத்தைப் பெரியவர்
ஒருவருக்குச் சமர்ப்பித்தற்காக நான் குழந்தைகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்கு முக்கியக்காரணம் ஒன்று உண்டு. இந்தப் பெரியவர் தான் உலகத்திலேயே எனக்குக்கிடைத்த
சிறந்த நண்பர். மற்றொரு காரணமும் உண்டு. இந்தப் பெரியவர் எல்லாவற்றையும் புரிந்து கொள்வார்.
குழந்தைகளின் புத்தகங்களைக்கூட. மூன்றாவது காரணம் இவரோ பிரான்ஸ் நாட்டில் இப்போது பசியிலும்
குளிரிலும் வசிப்பவர். இவருக்கு உண்மையான ஆறுதல் தேவை. இந்தக் காரணங்கள் எவையுமே போதவில்லை
என்றால் இந்தப்புத்தகத்தை ஒரு காலத்தில் குழந்தையாக இருந்த இந்தப் பெரியவருக்குச் சமர்ப்பிக்க
விரும்புகிறேன். பெரியவர்கள் எல்லாருமே முதலில் குழந்தைகளாக இருந்தவர்கள் தாம். ( ஆனால்
சிலருக்கு மட்டுமே இது நினைவிருக்கும் ) ஆகவே என் சமர்ப்பணத்தைத் திருத்தி அமைக்கிறேன்;<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">லியோன் வெர்த்துக்கு<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அவர் சிறுபையனாக இருந்தபோது “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இரண்டாம் உலகயுத்தம் முடிவடைந்தபிறகு
அந்துவான் குட்டி இளவரசனை லியோனுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார் என்பது அந்துவானின்
மறைவுக்குப் பிறகே லியோனுக்குத் தெரியும். அப்போது லியோன்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ அந்துவான் இல்லாத அமைதி முழுமையான
அமைதியில்லை “ என்று சொல்லியிருந்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குட்டி இளவரசன் நூலின் கதையை மேலோட்டமாகப்பார்த்தால்
மிக எளிமையானது. குட்டி இளவரசன் என்ற வேற்றுக்கோள் குழந்தை ஆறு கோள்களுக்குப் பயணம்
சென்று விட்டு ஏழாவதாக பூமிக்கு வருகிறான். அங்கேயும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற
பிறகு சகாரா பாலைவனத்தில் கதையாசிரியரான அந்துவானைச் சந்தித்து அவனுடைய பயண அனுபவங்களைச்
சொல்கிறான். சொல்லி முடித்தபிறகுதன்னுடைய கோளுக்குத் திரும்பிச் செல்கிறான். ஆனால்
இந்தக் கதைக்குள் குட்டி இளவரசனுக்குக் கிடைக்கும் அனுபவங்களும் அந்த அனுபவங்களைச்
சித்தரிக்கும் விதமும் நமக்கு வாழ்க்கை குறித்த நிறைய சிந்தனைகளைத் தோற்றுவிக்கிறது.<span style="mso-spacerun: yes;"> </span>செய்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கதையாசிரியரான அந்துவான் ஆறுவயதில்
படம் வரைவதில் ஆர்வமுள்ளவராக இருந்தார். ஆனால் அவர் வரைந்த படத்தைப் பார்த்த பெரியவர்களுக்குப்
புரியவில்லை. ஒரு மலைப்பாம்பு வயிற்றுக்குள் இருக்கும் யானையை அவர்களால் பார்க்க முடியவில்லை.
அவர்கள் ஒரு தொப்பியையே பார்த்தார்கள். அன்றிலிருந்து அந்துவான் பெரியவர்களிடம் படத்தைக்
காட்டுவதில்லை என்பதோடு படம் வரைவதை விட்டு விட்டார். அதன்பிறகு வளர்ந்து ஒரு விமானியாகி
சகாரா பாலைவனத்தில் விமானம் பழுதாகி விழுந்த விமானத்தை தன்னந்தனியாகப் பழுது பார்த்துக்கொண்டிருக்கும்போது
அங்கு திடீரென்று குட்டி இளவரசன் வருகிறான். தனக்கு ஒரு ஆடு படத்தை வரைந்து கொடுக்கும்படி
கேட்கிறான். முதலில் அவன் யார்? எங்கிருந்து வந்தான்? என்று புரியாமல் திகைத்த அந்துவானிடம்
அவன் மீண்டும் ஒரு ஆட்டை வரைந்து கொடுக்கச்சொல்கிறான். அதிலிருந்து தொடங்குகிறது கதை.<span style="mso-spacerun: yes;"> </span>அந்துவான் வரைந்து கொடுக்கும் ஆடுகளின் சித்திரங்கள்
குட்டி இளவரசனுக்குத் திருப்தியளிக்கவில்லை. ஆடு அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பெட்டியை
வரைந்து அதற்குள் ஆடு அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறான்
குட்டி இளவரசன். ஆட்டைக்கட்டிப்போட ஒரு கயிறும் முளைக்குச்சியும் வரைந்து தருவதாகச்
சொல்லும் அந்துவானிடம் ஆட்டைக் கட்டுவதா? என்ன விந்தையான எண்ணம்? என்று கேட்கிறான்.
அதன் வழியே குழந்தைமையின் அற்புதத்தை நமக்கு உணர்த்துகிறார் அந்துவான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஆடு செடிகளை மேய வேண்டும் என்று
அறிந்து கொண்டதில் குட்டி இளவரசனுக்கு மகிழ்ச்சி. ஏனெனில் பவோபாப் மரங்களை மேய வேண்டும்
என்று ஆசைப்படுகிறான். பத்து யானைகள் வந்து மேய்ந்தாலும் தின்று தீர்க்க முடியாத பிரம்மாண்டமான
மரமான பவோபாப் மரத்தை ஒரு ஆடு எப்படி மேயமுடியும் என்று அந்துவான் கேட்கும்போது குட்டி
இளவரசன் விவேகத்துடன் பதில் சொல்கிறான். ஒரு காலத்தில் பவோபாப் மரங்களும் செடிகளாக
இருக்கும் தானே. அப்போது ஆடு மேய்ந்து விடும் அல்லவா. பவோபாப் மரங்கள் பெருகினால் கோள்
வெடித்துச் சிதறி விடும் என்கிறான். மிக முக்கியமான விஷயம் அந்துவான் நாஜிக்களையே பவோபாப்
மரங்களாகச் சித்தரிக்கிறார். அந்த விஷச் செடிகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று
குட்டி இளவரசனின் மூலமாகச் சொல்கிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">உலகையே தன் ஆளுகைக்குக்கீழ் கொண்டுவருவதற்காகவும்
ஒரே இனம் தான் இந்த உலகை ஆளவேண்டுமென்ற முட்டாள்த்தனமான கருத்தியலுக்காகவும்<span style="mso-spacerun: yes;"> </span>இனவெறியையும், ஆதிக்கவெறியையும், பரப்பிவிட்ட ஜெர்மனியின்
ஹிட்லர் உலகையே அடிமைகொள்ள நாஜிப்படையை உருவாக்கினான். அந்த நாஜிக்களுக்கு எதிரான ஒரு
நூல் குட்டி இளவரசன். அதுமட்டுமல்ல அப்போதைய உலகப்போர் காரணமாக விரக்தியடைந்த மக்களுக்கு
வாழ்வின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு பிரதியாகவும் குட்டி இளவரசன் விளங்குகிறது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குட்டி இளவரசனின் கோள்கூட பி612
என்ற எண்ணாக இருப்பதற்குப் பெரியவர்கள் தான் காரணம். ஏனெனில் பெரியவர்களுக்கு எண்கள்
என்றால் மிகவும் பிடிக்கும். அவர்கள் வாழ்க்கையை எண்களாலேயே அளக்கிறார்கள். ஆனால் குழந்தைகள்
எண்களை ஏளனமாகக் கருதுகிறார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குட்டி இளவரசன் ஒரு வீட்டைவிட
சற்று பெரிதாக இருக்கும் தன்னுடைய கோளில் இருக்கும் ஒரே ஒரு மலர் கொண்ட கர்வத்தையும்
அலட்சியத்தையும் தாங்கமுடியாமலேயே கோளை விட்டு புறப்படுகிறான். அப்படி அவன் ஆறு சின்னஞ்சிறு
கோள்களுக்கும் பூமியெனும் பெருங்கோளுக்கும் போய் வரும்போது சந்தித்த அனுபவங்களின் மூலம்
அவன் வாழ்க்கையின் அர்த்தம், அன்பு, கருணை, பேராசை, அதிகாரம், அறியாமை, அபத்தம், எல்லாவற்றையும்
உணர்கிறான். மரணம் என்பது உண்மையில் மரணமல்ல என்ற இருத்தலியல் கோட்பாட்டைப் பேசுகிறான்.
குட்டி இளவரசனை வாசிக்கும் போது ஒரே நேரத்தில் அது காலத்தின் படைப்பாகவும், காலத்தைத்
தாண்டிய படைப்பாகவும் விளங்குவது தெரியும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>முதல் கோளில் குடிமகன்களே இல்லாத ராஜாவைச் சந்திக்கும்
குட்டி இளவரசன் அவருடைய வெற்று அதிகாரத்தின் கோமாளித்தனத்தை உணர்கிறான். தன் மேலங்கியால்
கோள் முழுவதையுமே ஆக்கிரமித்துக் கொண்டு தானே சட்டமியற்றவும் அந்த சட்டத்தைத் தானே
மீறவுமான அதிகாரவிளையாட்டை விளையாடிக்கொண்டிருக்கிற ராஜா குட்டி இளவரசனையும் அங்கே
தங்கச்சொல்கிறார். தனக்குத்தானே நீதி வழங்குவது தான் இருப்பதிலேயே மிகவும் கடினமானது
என்கிறார் ராஜா. அதிகாரத்தின் <span style="mso-spacerun: yes;"> </span>கோமாளித்தனமான
விளையாட்டைக் கண்டு விரக்தியடைந்து அங்கிருந்து கிளம்பி விடுகிறான் குட்டி இளவரசன்.
அப்படிப்புறப்படும் போது பெரியவர்கள் விசித்திரமானவர்கள் என்று சொல்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>அடுத்த கோளில் ரசிகனைத் தேடிக் கொண்டிருக்கும் ஒரு
தற்பெருமைக்காரனைச் சந்திக்கிறான். அந்தத் தற்பெருமைக்காரன் தன்னை யாராவது பாராட்டிக்
கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான். குட்டி இளவரசன் அந்தத் தற்பெருமைக்காரனிடமும்
சலிப்படைந்து அடுத்த் அகோளுக்குச் செல்லும்போது பெரியவர்கள் நிச்சயம் விசித்திரமானவர்கள்
தான் என்று சொல்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அடுத்த கோளில் ஒரு குடிகாரனைச்
சந்திக்கிறான். குடிப்பதற்கானக் காரணத்தை அந்தக் குடிகாரன் சொல்வதைக் கேட்டு குட்டி
இளவரசன் குழம்புகிறான். அங்கிருந்து கிளம்பும் போது பெரியவர்கள் மிகமிக விசித்திரமானவர்கள்
என்று நினைக்கிறான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அடுத்த கோளில் அவன் சந்திக்கும்
வியாபாரி தனக்கு ஐம்பது கோடியே பதினாறு லட்சத்து இருபத்தியிரண்டாயிரத்து எழுநூற்று
முப்பத்தொன்று விண்மீன்களுக்குச் சொந்தக்காரன் என்று சொல்கிறான். அந்த விண்மீன்களின்
எண்ணிக்கையை காகிதத்தில் எழுதி பத்திரமாகப் எட்டகத்தில் பூட்டி வைத்துக் கொள்வதால்
அவை எனக்குச் சொந்தமென்கிறான்.<span style="mso-spacerun: yes;"> </span>விசித்திரமான
அந்த வியாபாரியை விட்டுப் புறப்படும்போதும் குட்டி இளவரசன் பெரியவர்கள் அசாதாரணமானவர்களாக
இருக்கிறார்கள் என்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அடுத்த கோளில் ஒரு நிமிடத்தில்
பகலும் ஒரு நிமிடத்தில் இரவும் வந்து விடுகிறது. அந்தக் கோளில் விளக்கேற்றுபவர் ஒரு
நிமிடத்தில் விளக்கை ஏற்றவும் ஒரு நிமிடத்தில் விளக்கை அணைக்கவுமான பணியை விடாது செய்து
கொண்டிருக்கிறார். ஏற்கனவே நாற்பத்திநாலு முறை சூரிய அஸ்தமனமாகும் கோளிலிருந்து தான்
குட்டி இளவரசன் வந்திருப்பான். அவனுக்கு சூரிய அஸ்தமனம் எப்போதும் பிடித்த விஷயம்.
இந்தக் கோளில் இருபத்தி நாலு மணிநேரத்தில் ஆயிரத்து நானூற்று நாற்பது சூரிய அஸ்தமனங்கள்
நிகழும் இந்தக் கோளை விட்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து செல்லும் குட்டி இளவரசன் அந்த
விளக்கேற்றும் மனிதரை மற்றெல்லோரையும் விட உயர்வாக நினைப்பான். அவனை நண்பனாக்கிக் கொள்ள
விரும்புவான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அடுத்த கோளில் வெறும் புத்தகத்தில்
வாழும் புவியியல் ஆய்வாளரைச் சந்திக்கிறான். குட்டி இளவரசனின் கேள்விகளுக்கு அந்த ஆய்வாளர்
தரும் பதில்கள் அவனுக்கு ஏமாற்றமளிக்கின்றன. மலர்களைப் பற்றிக்கவலைப்படாத அந்த புவியியலாளரின்
கோளை விட்டு பூமிக்கோளுக்குப் பயணப்படுகிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஏழாவது கோளான பூமியில் மனிதர்களைத்
தேடி அலைகிறான். ஆப்பிரிக்க பாலைவனத்தில் வந்து விழும் அவன் முதலில் ஒரு பாம்பைச் சந்தித்து
மனிதர்களைப் பற்றிக் கேட்கிறான். பாலைவனத்தில் தனிமையாக இருக்கிறது என்று சொல்கிற குட்டி
இளவரசனிடம் மனிதர்கள் எங்கேயும் தனியாகத்தான் வசிக்கிறார்கள் என்று பாம்பு சொல்கிறது.
மரணம் பற்றிப் புதிராகப் பேசும் அந்தப் பாம்பை விட்டு அகன்று ஒரு மலரைச் சந்திக்கிறான்.
மலரிடம் மனிதர்களைப் பற்றிக் கேட்கும்போது வேரில்லாமல் காற்றில் மிதந்து செல்லும் அவர்களை
வெகுகாலத்துக்கு முன்னால் பார்த்திருக்கிறேன் என்று மலர் சொல்கிறது. அடுத்து மலையின்
மீது ஏறி நின்று மனிதர்களைத் தேடுகிறான். அது அவன் குரலையே எதிரொலிக்கிறது. மனிதர்களுக்குக்
கற்பனைவளம் குறைவு என்றும் அதனால் தான் சொன்னதையே திரும்பச்சொல்கிறார்களென்றும் நினைத்துக்
கொண்டு பயணத்தைத் தொடர்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மணல் பாறை பனி என்று பயணிக்கிற
குட்டி இளவரசன் பாதைகளைக் காண்கிறான். பாதைகள் ஒரு ரோஜாத்தோட்டத்துக்கு அவனைக் கொண்டு
செல்கிறது. தனியாக இருக்கும்போது ரோஜாவின் தனித்துவமான மதிப்பு தோட்டமாக இருக்கும்போது
சாதாரணமாகிவிடுவதைக் கண்டு மனம் வெதும்புகிறான் குட்டி இளவரசன். அவனைச் சந்திக்கும்
நரி அன்பு என்பதே பழக்கம் என்று சொல்கிறது. நரியிடம் பழக்கப்படுத்திக்கொண்ட குட்டி
இளவரசனுக்கு தன்னுடன் பழகிய தன்னுடைய கோளில் இருக்கும் ரோஜாமலரைத் தேட ஆரம்பிக்கிறது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அங்குமிங்கும் எதற்கென்றே தெரியாமல்
ரயில்களில் போய் வந்து கொண்டிருக்கும் மனிதர்களை வழியனுப்பும் பாயிண்ட்ஸ்மேனைச் சந்திக்கிறான்.
அவன் குழந்தைகளுக்கு மட்டுமே தாங்கள் எதைத்தேடுகிறோம் என்று தெரியும் என்று சொல்கிறான்.
தண்ணீர் தாகத்தைத் தணிக்க மாத்திரையைச் சாப்பிடச் சொல்லும் ஒரு வியாபாரியைச் சந்திக்கிறான்.
அதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும் என்கிறான் வியாபாரி. அந்த நேரத்தில் என்னால்
ஒரு ஊற்றைத் தேட முடியும் என்கிறான் குட்டி இளவரசன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அங்கிருந்து தான் விபத்தில் சிக்கிய
அந்துவானைப் பாலைவனத்தில் சந்திக்கிறான். பாலைவனத்தில் ஒரு கிணறு இருப்பதைக் கண்டு
சொல்கிறான். மனிதர்கள் தேடுவது என்ன வென்று தெரியாமலே சுழலில் சிக்கிக்கொள்வார்கள்
என்று சொல்கிறான். அந்த இடத்தில் தான் எட்டு நாட்களுக்கு முன்னால் தான் விழுந்ததாகச்
சொல்கிறான் குட்டி இளவரசன். இப்போது அவனுடைய கோளில் இருக்கும் மலருக்கு அவன் தான் பொறுப்பாளி.
உடனே அங்கே செல்லவேண்டும். பாம்பினால் கடிபட்டு இறந்து போகிறான். ஆனால் தான் இறப்பதாகத்
தெரிவது உண்மையல்ல. அந்தக்கோளுக்கு இத்தனை எடையுள்ள உடலுடன் போகமுடியாது அதனால் நீ
நம்பாதே. என்று சொல்லி சுருண்டு விழுகிறான். அந்துவானிடம் விண்மீன்களைப் பார்க்கும்போது
அங்கிருந்து உண்னைப்பார்த்துச் சிரிப்பேன் என்று அந்துவானிடம் சொல்கிறான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காவியத்துயரமான அந்தக் காட்சியில்
அந்துவானுடன் சேர்ந்து நமக்கும் கண்கலங்குகிறது. நாவல் முழுவதும் குட்டி இளவரசனின்
எண்ணங்களும் உரையாடல்களும் நம்முடைய துருப்பிடித்த உணர்வுகளைக் கூர் தீட்டுகின்றன.
புதிய பார்வைகளும் தரிசனங்களும் கிடைக்கின்றன. அந்துவான் குட்டி இளவரசனின் மூலம் வாழ்க்கையை
விசாரணை செய்கிறார். அதில் பெரியவர்களும் அவர்களின் உலகப்பார்வையும் குட்டி இளவரசனால்
எள்ளி நகையாடப்படுகிறது. பெரியவர்கள் விசித்திரமானவர்கள் தானே.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதோ! குட்டி இளவரசன் தன்னுடைய
சிறிய கோளான பி612 – ல் தன்னுடைய கர்வமிக்க மலரோடும் பெட்டியில் அடைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியுடனும்
வாழ்ந்து கொண்டிருக்கிறான். காலையில் எழுந்ததும் எரிமலைகளைச் சுத்தம் செய்கிறான். எங்காவது
தெரியாத்தனமாக பவோபாப் செடிகள் முளைப்பதாகத் தெரிந்தால் தன்னுடைய ஆட்டுக்குட்டியிடம்
மேய்ந்து விடச்சொல்கிறான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதோ வானத்தைப் பாருங்கள். குட்டி
இளவரசன் உங்களைப் பார்த்துச் சிரிக்கிறான். இரவில் வானத்தைப் பாருங்கள். அப்போது தெளிவாகத்தெரியும்.
<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதற்கு நீங்கள் ஒரு குழந்தையாக
மாறவேண்டும்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நன்றி - Bookday.in</span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLjQOPzruAuCRmlQ_atkXg2afpg0-_lV_gRvSvaI6oCtnHI8g97ykz6A8ci8wqnNu6Timz8ydDYH8SoE1T2d5HY5S6NVfcEGmpE5ndDBibDa3nS9bbjhxLep076tcNfnsHsD0OgnrktCI_/s249/antonie.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="203" data-original-width="249" height="203" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhLjQOPzruAuCRmlQ_atkXg2afpg0-_lV_gRvSvaI6oCtnHI8g97ykz6A8ci8wqnNu6Timz8ydDYH8SoE1T2d5HY5S6NVfcEGmpE5ndDBibDa3nS9bbjhxLep076tcNfnsHsD0OgnrktCI_/s0/antonie.jpg" width="249" /></a></div><br /><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-64321429563913671342021-08-01T08:00:00.001+05:302021-08-01T08:00:38.453+05:30சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சூரியனும் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சும்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWJQmR6dTXiLGLic51EkD_R1IaE9oFBpeZeU6p1eKQh1zOYT-oKTCRs3pUsDTXSsISVtG3mTKzXl4tBkoX9KRoBGurq2Zejn6WJz3oEictxny8y6iUNxpeBwzBc0V3L6RWiSZ9SLoUEYaW/s1080/cute-animals-parrot-in-branch-tree-sun-cartoon-vector-30152412.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1080" data-original-width="850" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWJQmR6dTXiLGLic51EkD_R1IaE9oFBpeZeU6p1eKQh1zOYT-oKTCRs3pUsDTXSsISVtG3mTKzXl4tBkoX9KRoBGurq2Zejn6WJz3oEictxny8y6iUNxpeBwzBc0V3L6RWiSZ9SLoUEYaW/s320/cute-animals-parrot-in-branch-tree-sun-cartoon-vector-30152412.jpg" width="252" /></a></div><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">உதயசங்கர்<o:p></o:p></span><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காலை விடிந்தது. சூரியன் கண்களை மெல்லத் திறந்து உலகத்தைப் பார்த்தான்.
வெளிச்சத்தினால் கண்கள் கூசின. மறுபடியும் கண்களை மூடி கொஞ்சம் கொஞ்சமாய் கால்க்கண்களைத்
திறந்தான். அரைக்கண்களைத் திறந்தான். முக்கால் கண்களைத் திறந்தான். பிறகு முழுக்கண்களையும்
திறந்தான். இப்போது கண்கள் கூசவில்லை. மேலேயிருந்து கீழே பூமியை வேடிக்கை பார்த்தான்.
அப்படியே மெல்ல வானத்தில் காவல் நடைப்பயிற்சி செய்யப் புறப்பட்டான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கீழே ஒரு கூரை வீட்டின் முற்றத்தில் ஒரு சிட்டுக்குருவி அங்கும்
இங்கும் பறந்து கொண்டிருந்தது. அது ஓலைகளுக்கு நடுவில் கூடு கட்டி குஞ்சுகள் பொரித்திருந்தது.
கூட்டில் இரண்டு குஞ்சுகள் இருந்தன. இரண்டு குருவிக்குஞ்சுகளில் ஒன்று ரொம்பக்குட்டியாயிருந்தது.
ஆனால் அந்தக்குட்டிக் குட்டி குருவிக்குஞ்சு சுறுசுறுப்பாக இருந்தது. கூட்டுக்குள்ளேயே
அடைந்து கிடக்க முடியவில்லை. அங்கே சுற்றிச் சுற்றி வந்தது. அம்மாவிடம்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ நான் எப்ப பறக்கலாம்? சொல்லுங்கம்மா.. நான் எப்ப பறக்கலாம்?
சொல்லுங்கம்மா..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று கேட்டுக்கொண்டேயிருந்தது. அம்மாக்குருவி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ குட்டிக்குட்டி குருவிக்குஞ்சே! இறகு முளைக்கணும்.. சிறகு
முளைக்கணும்.. வால் முளைக்கணும்.. கால் வளரணும்.. அப்புறம் பறக்கலாம் குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சே!
“<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று சொன்னது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சுக்கு எல்லாம்
உடனே நடக்கணும் என்று நினைத்தது. அது தன்னுடைய உடலை மீண்டும் மீண்டும் பார்த்தது. அப்போது
உச்சி வெயில் வந்து விட்டது. நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்த சூரியன் அந்தக் கூரை
வீட்டுக்கு மேலே வந்து நின்றது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">வெளிச்சத்தினால் கண்கள் கூசிய குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு
கூட்டிலிருந்து வெளியே எட்டிப்பார்த்தது. சூரியன் சிரித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து
அதற்கும் சிரிப்பு வந்தது. கிய்யா கிய்யா என்று சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சின்
சிரிப்புச்சத்தத்தை கேட்ட சூரியன் அங்கேயே நின்று விட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு சூரியனிடம், “ கிய்யா கிய்யா
சூரியன் மாமா சூரியன் மாமா நானும் உங்களை மாதிரி வானத்தில் பறந்து மிதக்கணும்…</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று
பேசியது. அதற்கு சூரியன்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ஆகா அதுக்கென்ன.. உன் சிறகுகளை அசைத்து மேலே பறந்து வா..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று
பதில் அளித்தது. உடனே குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு தன் சின்னஞ்சிறு சிறகுகளை அசைத்தது.
என்ன ஆச்சரியம்! அது பறக்கத் தொடங்கிவிட்டது. ஆமாம். மேலே மேலே பறந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முதலில் ஊர்ந்து செல்லும் எறும்பு மேகங்களைக் கடந்தது. பின்னர்
தாவிக்குதிக்கும் முயல் மேகங்களைக் கடந்தது. அப்புறம் பாய்ந்து செல்லும் மான் மேகங்களைக்
கடந்தது. கர்ச்சித்துக்கொண்டிருந்த சிங்கமேகங்களைக் கடந்தது. கன்னங்கரேலென்று பிளிறிக்கொண்டிருந்த
யானை மேகங்களைக் கடந்தது. அப்படியே பறந்து பறந்து சூரியனுக்கு அருகிலேயே போய்விட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ கிய்யா கிய்யா சூரியன் மாமா! சூரியன் மாமா! நான் வந்துட்டேன்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று
கத்தியது. சூரியன் அந்தக்குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை தன் முதுகில் தூக்கி வைத்துக்
கொண்டது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு ரொம்ப தூரம் பறந்து வந்திருக்கிறதல்லவா. அதற்கு
சிறகுகள் வலிக்குமல்லவா. அதனால் சூரியனின் முதுகில் உட்கார்ந்து உலகத்தை வேடிக்கைப்
பார்த்துக்கொண்டே வந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">உலகத்தை வேடிக்கை பார்ப்பது வேடிக்கையாக இருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இருட்டத் தொடங்கிவிட்டது. சூரியன் மாமாவின் காவல் நேரம் முடிந்து
விட்டது. இனி நிலா அத்தை வந்து விடுவாள். வேடிக்கை பார்த்துப்பார்த்து சோர்ந்து போய்
உறங்கி விட்டது குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு. உறங்கிக்கொண்டிருந்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை
அப்படியே பூப்போல சூரியன் நிலா அத்தையிடம் கொடுத்தது. நிலா அத்தை குளிர்ந்த தன் கரங்களால்
அதை வாரி அணைத்து அப்படியே கீழே இறங்கினாள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கூரை வீட்டிலிருந்த கூட்டில் பத்திரமாக அதை வைத்தாள். உறங்கிக்கொண்டே
நிலா அத்தையின் கைகளைப் பிடித்த குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சை மெல்ல தட்டிக்கொடுத்தாள்.
குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு உறக்கத்தில் சிரித்தது. குட்டிக்குட்டிக்குருவிக்குஞ்சு
பெரிய குருவியாகி வானத்தில் அங்கும் இங்கும் சர் சர்ரென்று பறந்து கொண்டிருப்பதாகக்
கனவு கண்டது.<o:p></o:p></span></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நன்றி - வண்ணக்கதிர்<br /></span></p><p class="MsoNormal"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirMSFKmL1qKuoo7cFtFGEJtQsolfoRsSqAmRcd_1o6LlmWwiqMWtkXtpMZvcBw9c9K-ooUEW7OstM2QSOlO02NFxgEyvRQPrd4aA-IobXzaxLxfTg6UpP2DTUz1GgyZHAzvRiV2q0KtTi4/s2048/IMG_7638.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1365" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEirMSFKmL1qKuoo7cFtFGEJtQsolfoRsSqAmRcd_1o6LlmWwiqMWtkXtpMZvcBw9c9K-ooUEW7OstM2QSOlO02NFxgEyvRQPrd4aA-IobXzaxLxfTg6UpP2DTUz1GgyZHAzvRiV2q0KtTi4/s320/IMG_7638.JPG" width="213" /></a></div><br /><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><br /></span><p></p>
<p class="MsoNormal"><o:p> </o:p></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-39334390087755169722021-07-07T06:45:00.006+05:302021-07-07T06:49:51.611+05:30 கத்திக்கப்பல்<p> </p><p class="MsoListParagraphCxSpFirst" style="mso-list: l0 level1 lfo1; text-indent: -0.25in;"><!--[if !supportLists]--><span face=""Latha","sans-serif"">க<span> க</span>த்திக்கப்பல்</span></p><p class="MsoListParagraphCxSpFirst" style="mso-list: l0 level1 lfo1; text-indent: -0.25in;"><span style="text-indent: -0.25in;">உஉதயசங்கர்</span></p>
<p class="MsoListParagraphCxSpLast"><span face=""Latha","sans-serif""><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif""></span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1VRHDYUicfPkq8d_OTSlvGa089iciI0vHlQftsMaIRMzCO1kX1YxCduGknop2nMzG6qpnRia-ogMSnbuwzZ9Y7RHKAoKn-jkTteqhzAuSDrqh0wjKlLG6SvYaBQLW9c61Q_yK6r2MDSx9/s500/B+oy+in+the+ship.jpg" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="490" data-original-width="500" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1VRHDYUicfPkq8d_OTSlvGa089iciI0vHlQftsMaIRMzCO1kX1YxCduGknop2nMzG6qpnRia-ogMSnbuwzZ9Y7RHKAoKn-jkTteqhzAuSDrqh0wjKlLG6SvYaBQLW9c61Q_yK6r2MDSx9/s320/B+oy+in+the+ship.jpg" width="320" /></a></div><span style="mso-spacerun: yes;"> </span>கப்பலில் போகவேண்டும் என்று அரவிந்த் ஆசைப்பட்டான்..
அவனுடைய அப்பா<span style="mso-spacerun: yes;"> </span>தூத்துக்குடி துறைமுகத்துக்குக்
கப்பல் பார்க்க அழைத்துச் சென்றிருந்தார். பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருந்த கப்பலைப்
பார்த்த அரவிந்த் ஆ வென்று வாயைப் பிளந்தான். கப்பலில் ஏறிப் பார்த்தான். அன்று இரவு
அவன் ஒரு கப்பலில் ஏறினான்.<o:p></o:p><p></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">அரவிந்த்
வெள்ளைச்சீருடை அணிந்திருந்தான். குட்டிப்பையன் குட்டிச்சீருடை அணிந்திருந்தான். அவனைப்
பார்த்து ஊழியர்கள் வணக்கம் சொன்னார்கள். கப்பல் அலைகளில் ஏறி இறங்கி தாலாட்டியது.
மிதந்து கொண்டிருந்த கப்பலில் அரவிந்த் உறங்கிக்கொண்டிருந்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
மணி ஏழாச்சு.. இன்னும் என்ன தூக்கம்? “ என்று அம்மாவின் குரல் கேட்டது. கப்பலில் எப்படி
அம்மா வந்தாள்? என்று யோசித்துக் கொண்டே கண்களைத் திறந்தான். வீட்டில் கட்டிலில் படுத்திருந்தான்.
சோ என்று சத்தம் கேட்டது. சன்னல் வழியே பார்த்தான். மழை பெய்து கொண்டிருந்தது. இரண்டு
நாட்களாய் விடாமல் மழை. புயலும் வீசியதாய் அம்மா சொன்னாள். அரவிந்த் எழுந்து உட்கார்ந்து
மழையை வேடிக்கை பார்த்தான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">தெருவில்
மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">திடீரென்று
அரவிந்துக்கு யோசனை. உடனே அவன் ஒரு காகிதத்தை எடுத்தான். அதை மடித்துக் கப்பல் செய்தான்.
அதுவும் கத்திக்கப்பல். அழகான கப்பல். பிறகு ஒரு காகிதக்கொடி செய்தான். ஒரு பொடிக்குச்சியில்
காகிதக்கொடியை ஒட்டினான். அதை கத்திக்கப்பலின் உச்சியில் செருகி வைத்தான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">மழை
வெறித்து விட்டது. ஆனால் தெருவில் தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அரவிந்த் மெல்ல அவனுடைய
கப்பலுடன் வெளியே போனான். கத்திக்கப்பலைத் தண்ணீரில் விட்டான். அரவிந்த் அதில் ஏறிக்
கொண்டான். முதலில் கத்திக்கப்பல் தடுமாறியது. கவிழ்ந்து விடுவது போல ஆடியது. பிறகு
தடுமாறாமல் வேகமாக தண்ணீரில் மிதந்து சென்றது. அரவிந்த் அதன் முகப்பில் நின்றான். மிதந்து
சென்ற கப்பல் அந்தத் தெருவைக் கடந்தது. அவனுடைய பள்ளிக்கூடத்தைத் தாண்டியது. பள்ளிக்கூடத்தில்
யாரும் இல்லை. யாராவது இருந்தால் கையை ஆட்டலாம் என்று நினைத்தான். ஆனால் பள்ளி வாசலில்
மணி என்ற நாய்க்குட்டி மட்டும் நின்று கொண்டிருந்தது. அரவிந்த்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
மணி! நான் கப்பல்ல போறேன்.. வெளிநாடு போய்ட்டு வாரேன்..</span><span face=""Arial","sans-serif"">” </span><span face=""Latha","sans-serif"">என்றான். மணி மழைநீரை ஒரு உதறு உதறிவிட்டு பௌ என்று குரைத்தது.
பின்னர் கத்திக்கப்பல் ஒரு வாய்க்காலுக்குச் சென்றது. அங்கே ஒரு தவளை வாயைத் திறந்து
கப்பலைப் பார்த்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
நானும் வரட்டா? “ என்று கேட்டது. அரவிந்த் யோசித்தான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
இல்லை இல்லை.. நான் திரும்பிவர நாளாகும்..</span><span face=""Arial","sans-serif"">”
</span><span face=""Latha","sans-serif"">என்றான். “ ஓ அப்படியா.. எனக்கு
முட்டைகளிட வேண்டும்…நிறைய வேலைகள் இருக்கு..</span><span face=""Arial","sans-serif"">” </span><span face=""Latha","sans-serif"">என்று
சொல்லி ஒரு குதிகுதித்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">வாய்க்காலில்
ஓடிய கத்திக்கப்பல் ஒரு குளத்துக்குச் சென்றது. குளத்தில் ஒரு நண்டு வேகமாக கத்திக்கப்பலைப்
பிடிக்க வந்தது. ஆனால் கத்திக்கப்பல் அதன் பிடியில் சிக்காமல் அங்குமிங்கும் வளைந்து
வளைந்து சென்றது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif""><span style="mso-spacerun: yes;"> </span>குளம் நிரம்பி ஆற்றுக்குச் சென்றது. கத்திக்கப்பலும்
ஆற்றுக்குச் சென்றது. ஆற்றங்கரையில் ஒரு பையன் அழுது கொண்டிருந்ததைப் பார்த்த கத்திக்கப்பல்
நின்று விட்டது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
ஏன் அழுகிறே..</span><span face=""Arial","sans-serif"">” </span><span face=""Latha","sans-serif"">என்று அரவிந்த் கேட்டான்.<span style="mso-spacerun: yes;"> </span>அதற்கு அந்தப்பையன்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
நான் சாப்பிட்டு இரண்டு நாளாச்சு.. ஆத்துத்தண்ணியைத் தான் குடிச்சிகிட்டிருக்கேன்..</span><span face=""Arial","sans-serif""> </span><span face=""Latha","sans-serif"">எனக்குப்
பசி தாங்கல..</span><span face=""Arial","sans-serif"">’<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Arial","sans-serif"">“
</span><span face=""Latha","sans-serif"">உனக்கு வீடு இல்லையா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
புயல்ல எங்க வீடு அடிச்சிகிட்டுப் போயிருச்சி.. அப்பா இல்லை.. அம்மா எங்காவது சாப்பாடு
கிடைக்குமான்னு தேடப்போனாங்க.. இன்னும் வரலை..</span><span face=""Arial","sans-serif"">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">என்றான்
அந்தப்பையன். அரவிந்த் கப்பலிலிருந்து ஏராளமான உணவுப்பொட்டலங்களை எடுத்து அந்தப்பையனிடம்
கொடுத்தான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
உனக்கு வேற ஏதாவது வேணுமா? சும்மா கேளு..</span><span face=""Arial","sans-serif"">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">என்று
கேட்டான் அரவிந்த்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">“
எனக்குப் படிக்கப்புத்தகம் வேணும்..</span><span face=""Arial","sans-serif"">”
</span><span face=""Latha","sans-serif"">என்றான். அரவிந்த் கத்திக்கப்பலின்
அலமாரியிலிருந்து புத்தம் புதிய கதைப்புத்தகங்களை எடுத்துக் கொடுத்தான். அந்தப்பையன்
அரவிந்துக்கு நன்றி சொன்னான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif""><span style="mso-spacerun: yes;"> </span>இப்போது ஆறு நிதானமாக ஓடியது. அரவிந்துக்கு இந்த
உலகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றியது. <span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">ஆற்றின்
இரு கரையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தான் அவன்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">ஆறு
ஓடி ஓடி கடலில் சென்று கலந்தது. கத்திக்கப்பலும் கடலுக்குள் சென்றது. கடலில் பெரும்
அலைகள் வீசின. கத்திக்கப்பலை மேலும் கீழும் அசைத்தன. கத்திக்கப்பலின் கேப்டன் யார்?
அரவிந்த் இல்லையா? அவன் கத்திக்கப்பலை அழகாக ஓட்டினான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">இப்போது
கடல் அமைதியாகி விட்டது. கத்திக்கப்பல் கடலின் நடுவில் மிதந்து கொண்டிருந்தது. இனி
கவலையில்லை. அதன் உச்சியில் ஒரு கொடி காற்றில் பறந்து கொண்டிருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">அரவிந்த்
எங்கே?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">அதோ!
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">அங்கே
கப்பலின் மேல்தளத்தில் உட்கார்ந்திருந்தான். அவன் மடியில் ஒரு புத்தகம் விரிந்து கிடந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif""><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span>எதிரே நிலா
மறைவதையும் புதிய சூரியன் <span style="mso-spacerun: yes;"> </span>உதிப்பதையும் பார்த்துக்
கொண்டிருந்தான். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: 0.25in;"><span face=""Latha","sans-serif"">நன்றி -<br /> பொம்மி</span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-71192025737283740642021-06-22T08:50:00.002+05:302021-06-22T08:53:28.847+05:30குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள்<p> </p><p class="MsoNormal"><o:p> </o:p></p>
<p class="MsoNormal"><br /></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள்</span><span style="font-family: "Latha","sans-serif";">…<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">உதயசங்கரின் ஐந்து குழந்தை இலக்கிய நூல்களை முன்வைத்து</span></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><br /></span></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"> … </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கமலாலயன்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0PXPCyohOy9Ozwp6_oc-Waf1Dlse-JDwY0I-c2UX1ktRgo3BLyN7on-oZttILPQPt1oRK-kwWJUeBzoe69IHhP6FeBU5Om17uvzDDhPt9AWEulgKbar10veIE5bLUj1RX4UX4MhwRvBYx/s2048/little+prince+final.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="2048" data-original-width="1210" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi0PXPCyohOy9Ozwp6_oc-Waf1Dlse-JDwY0I-c2UX1ktRgo3BLyN7on-oZttILPQPt1oRK-kwWJUeBzoe69IHhP6FeBU5Om17uvzDDhPt9AWEulgKbar10veIE5bLUj1RX4UX4MhwRvBYx/s320/little+prince+final.JPG" /></a></div><br /><span style="font-family: "Latha","sans-serif";"><o:p></o:p></span><p></p><p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;"><br /></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தமிழில் குழந்தை இலக்கியங்களின்
வரவும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வளர்ச்சியும்
பலரின் கவனத்தையும் ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பல புதிய எழுத்தாளர்கள் குழந்தைகளுக்காகவும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இளையோருக்காகவும்
நிறைய புதிய கதைகளை எழுதத் தொடங்கியுள்ளனர்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கதை
சொல்லிகள் பலரும் ஆடிப்பாடி</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கொண்டாட்டங்களுடன் இந்தக்கதைகளையும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஏற்கெனவே
மரபு வழி வந்திருக்கும் கதைகளையும் சிறார்களிடம் நேரடியாக அல்லது இணையவழி நிகழ்வுகளின்
மூலம் சொல்லி வருகின்றனர்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">உதயசங்கரின் ஐந்து நூல்கள் மிக
சமீபகாலத்தில் வெளியாகியுள்ளன</span><span style="font-family: "Latha","sans-serif";">.2021,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பிப்ரவரி மாதத்திலேயே ஆதனின் பொம்மை</span><span style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">,</span><span style="font-family: "Latha","sans-serif";"> </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அலாவுதீனின்
சாகசங்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">புலிக்குகை
மர்மம்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பொம்மைகளின்
நகரம் ஆகிய நான்கும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கடந்த</span><span style="font-family: "Latha","sans-serif";"> 2020 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அக்டோபரில் குட்டி
இளவரசனின் குட்டிப்பூ என்ற இளையோர் நாவலும் வந்துள்ளன</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பிரெஞ்சு மொழியில்
அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரி எழுதிய</span><span style="font-family: "Latha","sans-serif";">
‘</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">லிட்டில் ப்ரின்ஸ்</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்ற
நாவலைத் தமிழில் வெ</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஸ்ரீராம் - மதனகல்யாணிமொழிபெயர்த்து</span><span style="font-family: "Latha","sans-serif";"> ‘</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குட்டி
இளவரசன்</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்ற
நாவலாகத் தந்திருக்கிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தமிழ் எழுத்தாளர்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தேர்ந்த
வாசகர்கள் அனைவரின் மனங்களிலும் அவன் அழியாத இடம் பெற்று விட்டவன்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இப்போது</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">உதயசங்கர் அந்தக்
குட்டி இளவரசனைத் தேடி மீண்டும் சஹாரா பாலைவனத்திற்கு அந்துவானை அனுப்பி ஒரு தேடலை
நிகழ்த்தியிருக்கிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அந்துவானையே
ஒரு விண்கலமாக மாற்றி பால்வெளியின் கோள்கள் பலவற்றுக்கு குட்டி இளவரசனைப்
பயணிக்கச் செய்திருக்கிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">.<br />
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சிறந்த தமிழ்மொழிபெயர்ப்பாளரான முனைவர் கே</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கணேஷ்ராம்</span><span style="font-family: "Latha","sans-serif";">,( </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சுழலும்
சக்கரங்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">காஃப்காவின்
நுண்மொழிகள் உள்ளிட்ட பல மொழிபெயர்ப்புகளின் ஆசிரியர்</span><span style="font-family: "Latha","sans-serif";"> )<span style="mso-spacerun: yes;">
</span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தன் முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";"> : ” ‘</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குட்டி இளவரசனின் குட்டிப்பூ</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தமிழ்ச்சிறார் புனைவெழுத்தின் ஒரு மைல்கல்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">முதல்
ஊடிழைப்பிரதி என்னும் பெருமையும் இதற்குண்டு</span><span style="font-family: "Latha","sans-serif";">.“
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதோடு</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இந்தக்
குறுனாவலில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, “ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குட்டி
இளவரசனைக் குழந்தைமை நிரம்பியவனாகவும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதே சமயம் சமகால வாழ்வை வளரிளம் பருவத்தினருக்கும் விளக்கிச் சொல்லும் சமூக
அரசியல் சூழலியல் கூரறிவு நிரம்பியவனாகவும் உதயசங்கர் படைத்திருக்கிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";"> “</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">எனவும் கணேஷ்ராம்
பாராட்டுகிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">.இந்த நூலை மிக
அழகான வண்ணப்படங்களுடன் நல்ல தாளில் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ஓவியர் ராஜனின்
அட்டைப்படமும்,ஓவியங்களும் அருமை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அந்துவான் செயிண்ட் எக்ஸ்பெரிக்கு</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தான் படைத்த</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கி</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பி</span><span style="font-family: "Latha","sans-serif";">.1942-</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இல் சஹாரா
பாலைவனத்தில் சந்தித்துப் பிரிந்த குட்டி இளவரசனை மீண்டும் தேடிப் போய்ப்
பார்த்தாக வேண்டும் என்ற தீரா விருப்பம்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பழுதடைந்து
கிடக்கும் தன் பழைய விமானத்தைச் சரி செய்துகொண்டு சஹாராவை நோக்கிப் பறக்கிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதே இடத்தில்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">முன்பு போலவே விமானம்
மணலில் மோதி இறங்குகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கொஞ்ச
தூரத்திலேயே</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஒரு
கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டு நிற்கும் குட்டி இளவரசனையும் பார்த்து
விடுகிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவனை
மறுபடிப் பிரிய மனமின்றி</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தானே ஒரு
விண்கலமாக மாறி</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவனுடனேயே
பால்வெளியில் ஒவ்வொரு கோளாகப் பயணம் செய்யத் தொடங்குகிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குட்டி இளவரசனின் குட்டிக்கோளான பி</span><span style="font-family: "Latha","sans-serif";">-612 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இல்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவனுடைய
அன்புக்குரிய குட்டிப்பூவும் அவனும் மட்டுமே இருந்தார்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவர்களுக்கிடையே
நிலவி வந்த எல்லையற்ற பேரன்பே பெரும் வெறுப்பாக மாறியதன் விளைவு</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவனே ஓர் ஆட்டை
உருவாக்கி பூவை விழுங்கச் செய்து விடுகிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பூவோ தன் பங்குக்குத் தன்னைச் சுற்றி விஷ முள்களை வளர்த்திருக்கிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தான் நேசித்த
பூவையே கொன்று விட்டோமே என்ற கழிவிரக்கம்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மனதில்
ஊறிய வெறுப்பின் விஷம் தலைக்கேறிய நிலையில் விழுந்து கிடக்கிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அந்துவான் விண்கலமாக மாறி இளவரசனுடன் பறக்கிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கோ கோளின் ராஜாவான
கோரா அதிகாரக்கோமாளியாகக் கூத்தடித்துக் கொண்டிருக்கும் கொடுமையைக் கண்டு</span><span style="font-family: "Latha","sans-serif";">, “ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதிகாரம்
கோமாளித்தனத்தின் உச்சம்</span><span style="font-family: "Latha","sans-serif";"> “
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்று அவனைத் துச்சமாக அலட்சியப்படுத்திப் பறக்கிறான் குட்டி இளவரசன்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஒரு காலத்தில்
தண்ணீர்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">காற்று</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மலை</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கடல் ஆறு</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஏரி</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மீன்கள் பறவைகள்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">உயிரினங்கள் எல்லாமும்
இருந்த ஒரு கோளில் இன்று எதுவும் இல்லை</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சுவாசிக்கக் காற்றும் இல்லாதவாறு அங்கே மனிதர்களின் நுகர்வுப் பேராசையின் கோர
விளைவுகள் அரங்கேறியுள்ளன</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மீண்டும்
அங்கே எல்லாவற்றையும் உயிர்ப்பித்துத் தந்துவிட்டு தன் பயணத்தைத் தொடர்கிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தற்பெருமைத்
தவளைகளின் கோள்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அடிமைகளின்
சங்கிலிகளால் அதிர்ந்து கொண்டிருக்கும் கோள்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">எண்கோணக்கோள் என அடுத்தடுத்துப் போகும் கோள்களில் மனிதர்கள் தங்களைத் தாங்களே
அலைபேசிகளின் திரையுடன் பிணைத்துக்கொண்டு செயலிகளின் கட்டளைகளுக்கேற்ப அடிமை
வாழ்வை நடத்தும் கொடுமைகளைக் காண்கிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வாழ்க வாழ்க கோளில் கட் அவுட்டுகளில் வாழும் கதானாயகர்களுக்குப் பாலபிஷேகம்
செய்து கொண்டு வாழும் மனிதர்களைக் கான்கிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">., </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குப்பை மலைகளின் நடுவே பெரும்பான்மை மக்களை வாழச்
செய்துவிட்டு </span><span style="font-family: "Latha","sans-serif";">’</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">உயர்ந்தவர்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என அதிகாரம்
செய்து கொண்டிருக்கும் மிபூ கோளின் நிலை கண்டு கொதித்துப்போய் அந்தக்கோளையே
பால்வெளியில் இருந்த தடம் தெரியாமல் அழித்து விட்டுப்போகிறான் குட்டி இளவரசன்</span><span style="font-family: "Latha","sans-serif";">. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span></span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">திரும்பும் வழியில்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பி</span><span style="font-family: "Latha","sans-serif";">-867 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கோளில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குட்டி இளவரசியைச்
சந்தித்து</span><span style="font-family: "Latha","sans-serif";"> ,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவள்
இழந்துவிட்ட புஸ்ஸி பூனையை வரைந்து மீட்டுத்தந்த குட்டி இளவரசன்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவளுடன்
உரையாடுகிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">. “ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அன்பு</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வற்றாமல் ஓடும்
ஜீவனதி</span><span style="font-family: "Latha","sans-serif";">…</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இரு கரை
தொட்டு எல்லா உயிர்களும் செழிக்க உயிர் தரும் அற்புதம்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அது நமக்கானது
மட்டுமல்ல</span><span style="font-family: "Latha","sans-serif";">…</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அழிவற்றது
அது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பூத்துக்கொண்டேயிருக்கும்
பூவைப்போன்றது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அன்பு
நிபந்தனைகளற்றது</span><span style="font-family: "Latha","sans-serif";">…” </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என குட்டி
இளவரசி தெளிவுபடுத்துகிறாள்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">“ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவரவர்
வாழ்க்கைக்கு அவரவர் அனுபவங்களிலிருந்தே ஒளி கிடைக்கும்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அடுத்தவர் ஒளியில்
நாம் நடக்க முடியாது</span><span style="font-family: "Latha","sans-serif";"> “ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்ற அந்த
இளவரசியின் வார்த்தைகளோடு குட்டி இளவரசன்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தன் கோளான
பி</span><span style="font-family: "Latha","sans-serif";">-612 </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இல் வந்து
இறங்குகிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆட்டின்
வயிற்றுக்குள் சிறைப்பட்டிருந்த தன் குட்டிப்பூவை விடுவிக்கிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">.” </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆத்திரத்தில்
அறிவிழந்து விட்டேன்</span><span style="font-family: "Latha","sans-serif";">…</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இனி
நீயில்லாமல் என்னால் ஒரு கனமும் தனியே இருக்க முடியாது</span><span style="font-family: "Latha","sans-serif";"> “ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்று பூவிடம்
மன்னிப்புக் கோருகிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பூவின்
முகம் மெல்ல மலரத் தொடங்குகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதன் நறுமணம் கோள் முழுவதும் பரவி</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதில் அன்பின் அமுதம் வழிந்தோடியது</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதன் தேன்சுவையில் கோள் மட்டுமன்றி பால் வெளியே நனைந்தது</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCJKrpyoyXlCWq91IUy6pXu2_c_Ylr64WHDDtoNszdE5sghuyYOzrlkGLCObmBA1vuNVvCi9uucZBHmABXUsNh0AQVHCEvrgwHNT-vc3gsrdeypfs_ZwWdAEAp6Tp2Li_mT3KvrJ9MBHyt/s1280/IMG-20210303-WA0007+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="838" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCJKrpyoyXlCWq91IUy6pXu2_c_Ylr64WHDDtoNszdE5sghuyYOzrlkGLCObmBA1vuNVvCi9uucZBHmABXUsNh0AQVHCEvrgwHNT-vc3gsrdeypfs_ZwWdAEAp6Tp2Li_mT3KvrJ9MBHyt/s320/IMG-20210303-WA0007+%25281%2529.jpg" /></a></div><br /> <o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">’</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">புலிக்குகை
மர்மம்</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஒரு
சுவாரசியமான துப்பறியும் கதை போன்ற ஜாலியான கதை</span><span style="font-family: "Latha","sans-serif";">.வானம் பதிப்பக வெளியீடு இது.அட்டைப்படம் ஆவலைத்தூண்டும். ஓவியர்.பிள்ளையின்
கைவண்ணத்தை உள்ளோவியங்களிலும் காண்கிறோம். </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கிரிக்கெட் விளையாட்டுப்
போட்டிக்காகப் புலிக்குகை மைதானத்துக்குப் போகிறார்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பாலுவும் அவனுடைய
குழுவினரும்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சொர்ணமலையின்
அடிவாரத்தில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மேற்குத்திசையைப்
பார்த்து</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பிரம்மாண்டமாக
வாயைத் திறந்து ஒரு புலி உறுமுவதைப் போன்ற தோற்றம் தரும் குகை அது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அங்கே சில அயல்
மனிதர்களின் நிழலான நடமாட்டம் பாலுவின் கவனத்தைக் கவர்கிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">புலிக்குகைக்குள்
போகவும் வரவுமாக அவர்கள் அங்கே தென்படும் காட்சிகள்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவன் கவனத்தில் பதிந்தாலும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கிரிக்கெட் மேட்சின் மும்முரத்தில் அந்தக் குழு
ஈடுபட்டிருக்கிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மேட்ச்
முடியும் நேரத்தில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மாதாங்கோயில்
டீமில் நாகுவின் தம்பி மாரியைக் காணோம்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இதை மிகத்தாமதமாகவே உணர்கிறார்கள் பாலுவும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குழுவினரும்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பிறகு</span><span style="font-family: "Latha","sans-serif";"> ? </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தேடல்
தொடங்குகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கேப்டன்
பாலுவும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குழுவும்
நிகழ்த்தும் வீரசாகசங்களால்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மாரி கிடைப்பதோடு</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">செண்பகவல்லியம்மன்
கோயிலின் மண்டபத்துக் கல்பலகைக்குக் கீழே இருக்கும் புதையலை எடுக்க சதிவேலை
செய்யும் சமூகவிரோதிகளும் பிடிபடுகிறார்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஒரே நாளில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இந்தக்குழு
புகழ் பெற்று விடுகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgluQzO3tAL3LUKDvQGY9YBL5Iavuv_6XCb0_-ACZE3owsKfAyMJ5JhypwpHU8kzg7f9LqReJY4O1GAp7QDY9wvGKvCNFAAnt0ZW6iUHWTSi4c5lqLVKyv9fQ-pGk_oTrm2uJpRNl8g-N6c/s1280/IMG-20210303-WA0006.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="820" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgluQzO3tAL3LUKDvQGY9YBL5Iavuv_6XCb0_-ACZE3owsKfAyMJ5JhypwpHU8kzg7f9LqReJY4O1GAp7QDY9wvGKvCNFAAnt0ZW6iUHWTSi4c5lqLVKyv9fQ-pGk_oTrm2uJpRNl8g-N6c/s320/IMG-20210303-WA0006.jpg" /></a></div><br /> <o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">கையடக்கமான வடிவில்,
அழகான அட்டை,உள்ளோவியங்களுடன் வானம் பதிப்பகம் வெளியிட்டுள்ள<span style="mso-spacerun: yes;"> </span>‘</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆதனின் பொம்மை</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மற்றோர் இளையோர்
நாவல்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கேப்டன்
பாலு</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தன் மாமா
வீட்டுக்கு விடுமுறையில் போகிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கீழடி என்ற அந்த குக்கிராமம்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வைகைக்கரையில் இருக்கிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அங்கே கிடைக்கும் சுடுமண் ஓட்டில் வரையப்பட்டிருக்கும் பொம்மை</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மூவாயிரம்
வருடங்களுக்கு முந்தைய ஆதனின் பொம்மையாக இருக்கறது</span><span style="font-family: "Latha","sans-serif";"> . </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆதன்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பாலுவைச் சந்தித்து தங்கள் பூர்வகுடி வரலாற்றைச் சொல்கிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சிந்துவெளியில்
தொடங்கும் அந்தக் கதை</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இங்கே
கீழடி மண்ணில் புதையுண்ட ஓடுகளில்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பொம்மைகளில்
மீண்டும் உயிர்த்தெழுகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">
! </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வரலாற்றையும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">புனைவையும்
சமகால இளையோரின் விருப்பு வெறுப்புகளையும் கீழடி மண்ணோடு குழைத்துத்
தந்திருக்கிறார் உதயசங்கர்</span><span style="font-family: "Latha","sans-serif";">.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆதி மதுரையம்பதி நகரில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வற்றாத வைகை நதி ஓடிக்கொண்டிருந்த காலம்</span><span style="font-family: "Latha","sans-serif";">…</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இன்றைய பாலுவின்
மூதாதையருள் ஒருவனான ஆதன்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தங்கை வெண்ணிலையுடன் ஓடி விளையாடிய தெருக்களில் மீண்டும் ஒரு பயணத்தை
னிகழ்த்துகிறான் கேப்டன் பாலு</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கால ஊஞ்சலில் ஆதனும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பாலுவும்
ஆடும் ஆட்டம்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கடந்த கால
வரலாற்றின் ஒளி மிகுந்த பக்கங் களையும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அதோடு அதிகார மையங்களின் போட்டிகளால் சிதைந்த சிந்து வெளியின் வண்ணமிகு
வரலாற்றையும் நம் கண்களின் முன்னால் கொண்டு வந்து நிறுத்துகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இந்த நாவலில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மதுமிதா என்ற பெண்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பாலுவின் மாமா
மகள்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இன்றைய
சமகாலப்பெண்களின் முன்மாதிரியாகத் திகழக்கூடிய ஓர் ஆளுமை மிக்க கதாபாத்திரம்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifypnjVcP6imB77KPaEdiiLiL4Mjkau3UvBhxbayZKDNa3cEubEPzykv1jpa3tdVSkwszdpT5Y13YZwHWBcRCmKWop4CItGgCCqAKen9hzyNcrERD6zXLo_Y7yI8E6Qd3dlGRt451TLQrZ/s2048/Alavudeennin+Sagasankal.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1534" data-original-width="2048" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifypnjVcP6imB77KPaEdiiLiL4Mjkau3UvBhxbayZKDNa3cEubEPzykv1jpa3tdVSkwszdpT5Y13YZwHWBcRCmKWop4CItGgCCqAKen9hzyNcrERD6zXLo_Y7yI8E6Qd3dlGRt451TLQrZ/s320/Alavudeennin+Sagasankal.jpg" width="320" /></a></div><br /> <o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">பாரதி புத்தகாலயம்
சமீப காலமாக குழந்தைகளுக்கென நிறைய நூல்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. புக்ஸ்
ஃபார் சில்ட்ரென் சார்பில் பாரதி வெளியிட்டுள்ள ‘</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அலாவுதீனின்
சாகசங்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மற்றொரு
புனைவு</span><span style="font-family: "Latha","sans-serif";">. ஓவியர் வாசனின் அழகான
அட்டையும்,உள்ளோவியங்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்கின்றன. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அற்புத
விளக்கினுள் அடைபட்டிருந்த ஜீனி பூதத்தை விடுதலை செய்த முந்தைய அலாவுதீனைத் தேடி</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பின் தமிழ்னாட்டின் தெற்குப்பகுதியில்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஊத்துமலைக்குப்
பக்கம் கான்சாபுரம் வந்து சேர்கிறதுஅந்த பூதம்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இன்றைய அலாவுதீன்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அந்த
ஊரின் ஏழை டெய்லர் மகன்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஜீனி
பூதம்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அலாவுதீன்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மாய மோதிரம்
மூவரும் இணைந்த கூட்டணி சாகசப் பயணங்களை நிகழ்த்துகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மணல்கோட்டையினுள்
அடைபட்டுக்கிடக்கும் குழந்தைகளை விடுவிக்கிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கடவுளின் பெயரால் மூவாயிரம் ஆண்டுகளாகச்
சண்டையிட்டுக்கொண்டி ருக்கும் திசா நாட்டின் அவலத்துக்குக் காரணமான நெட்டை முனிகளை
விரட்டியடிக்கிறார்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">விசித்திரக்குள்ளர்களையும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குள்ளிகளையும்
ஏமாற்றி அவர்களை மோதவிடும் சூனியக்கார மந்திரவாதிகளை வெல்கின்றனர்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அழகுபுரம்
நாட்டின் அழகுராஜா உலகெங்குமிருந்து அழகுக்கலை னிபுணர்களைக் கொண்டு தன்னை அழகுபடுத்துவதையே
முழுனேர வேலையாகச் செய்து கொண்டிருக்கிறார்</span><span style="font-family: "Latha","sans-serif";">.’</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆரோக்கியமே
அழகு</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்பதை
அந்த நாட்டு மக்களுக்கு உணர்த்தும் அதே வேளையில் அலாவுதீன்</span><span style="font-family: "Latha","sans-serif";"> – </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஜீனி குழு</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">திருந்த மறுக்கும்
அழகுராஜாவை வாலில்லாக் குரங்காக்கி விடுகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";"> ! </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குழந்தைகள்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பெண்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆண்கள் யாரும்
யாரையும் பரஸ்பரம் சந்திக்க விடாமல் பெரும் சுவர்களால் பிரித்து வைத்திருக்கும்
உத்தர் நாட்டு ராஜாவால் ஏற்படும் தீமைகளை எதிர்த்துப் போராடி வெற்றி காணும்
அலாவுதீனும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஜீனியும்
சமகாலத்தில் கொரானா வைரசை ஒழிக்கப் போராடுவதுடன் இந்த நாவல் நிறைவடைகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyq6VbqJEw1G1u3uYb0Pifb3nqaeYNUNs-izhbqiSANXkFqz5ME6RybsDHQC_j6FrDcx0MrfZbl6aSFlsqFAP4n-M3Z-dCU9N_tWY2b3BHV62RbSUpAjj2Gk2fwoe7E-pcdg2XtQI9_SRh/s1280/1621872198206.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1280" data-original-width="812" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyq6VbqJEw1G1u3uYb0Pifb3nqaeYNUNs-izhbqiSANXkFqz5ME6RybsDHQC_j6FrDcx0MrfZbl6aSFlsqFAP4n-M3Z-dCU9N_tWY2b3BHV62RbSUpAjj2Gk2fwoe7E-pcdg2XtQI9_SRh/s320/1621872198206.jpg" /></a></div><br /> <o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>தமிழ்னாடு அறிவியல் இயக்கம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு
மேலாக தொடர்ந்து அறிவியல் நூல்களை தமிழில் ’அறிவியல் வெளியீடு’கள் மூலம் வெளியிட்டு
குழந்தைகளுக்கும்,இளைய வாசகர்களுக்கும் சேவை செய்து வருகிறது. இப்போது இளையோருக்கான
புனைவு இலக்கியத்திலும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.<span style="mso-spacerun: yes;"> </span>‘ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பொம்மைகளின் நகரம்</span><span style="font-family: "Latha","sans-serif";">’ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;"><span style="mso-spacerun: yes;"> </span>நாவல் </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அந்த வகையில் ஒரு புது வரவு.சசி மாரீசின் ஓவியங்கள் வித்தியாசமானவை.
</span><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பழங்கோட்டை என்ற ஊரின் எல்லைக்கப்பால்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வெகுதூரத்தில்
இருக்கும் கனவுக்காடு அந்த ஊர் மக்களின் கனவுகளில் மட்டுமே வருகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அந்தக்கனவு
காண்பவர்களை அதன்பிறகு ஊருக்குள் பார்க்கவும் முடிவதில்லை</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவர்களை எங்கே
காண்பது</span><span style="font-family: "Latha","sans-serif";"> ? </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தன் அப்பா
பாண்டியனை அதே போல் கனவுக்குப்பின் பார்க்க முடியாமல் தவிக்கும் தமிழ்ச்செல்வன்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கனவுக்காட்டுக்குள்
எப்படியேனும் நுழைந்தே தீருவது என முடிவு செய்கிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவனும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவனுடைய
பிரியத்துக்குரிய நண்பர்களான சியான் வெள்ளெலி</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கருப்பன் எறும்பு</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தேன் சிட்டுகளின் ராஜாவான தேசி ஆகியோருடன் புறப்பட்டுப்போகிறான்</span><span style="font-family: "Latha","sans-serif";">. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">யாரும் நுழையாக் காட்டைச் சூழ்ந்து நீரும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">நெருப்பும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மணலும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வானமும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">காற்றும்
காவலிருந்தன</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவற்றைத்தாண்டி
காட்டுக்குள் நுழைய சியான் வெள்ளெலி தன் எலிப்படையையே திரட்டி வந்து உதவுகிறது</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இப்படியே
அடுத்தடுத்து எதிர்ப்படும் அண்டரண்டப்பட்சி</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆமைச்சிங்கம்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கழுகுராஜா போன்ற
தடைகளை வென்று பொம்மைகளின் நகருக்குள் நுழைந்து விடுகிறார்கள் தமிழ்ச்செல்வனின்
குழுவினர்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பொம்மைராஜாவும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">அவனுடைய படைகளும்
அழிந்ததுமே பொம்மைகளாக்கப்பட்டிருந்த மனிதர்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தமிழ்ச்செல்வனின் அப்பா பாண்டியன் உள்பட அவ்வளவு பேரும்
விடுதலையடைந்து விடுகிறார்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வீட்டுக்குப் போகும் தமிழ்ச் செல்வனையும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குழுவையும் கண்டதும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
“ </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">எங்கேடா போய்ட்டு வர்றே</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இவ்வளவு நேரமா</span><span style="font-family: "Latha","sans-serif";"> ?” </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்று
கேட்கிறார் பாண்டியன்</span><span style="font-family: "Latha","sans-serif";">. “</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சும்மா</span><span style="font-family: "Latha","sans-serif";">…” </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">என்று
சிரிக்கிறான் தமிழ்ச்செல்வன்</span><span style="font-family: "Latha","sans-serif";">.
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சியானும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கருப்பனும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">தேசிராஜாவும்
சேர்ந்து சிரிக்கிறார்கள்</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">பாண்டியனும்தான்</span><span style="font-family: "Latha","sans-serif";"> ! <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆக</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">குட்டி இளவரசர்களின் கைகளில் ஆதனின் பொம்மைகள் இப்போது வந்து சேர்கிற காலம்</span><span style="font-family: "Latha","sans-serif";"> ! </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">இந்த நாள்களில்
மனிதர்களின் பேராசையால் உலகமே அங்காடிக்கோள் ஆக்கப்பட்டிருக்கின்ற சூழல்</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ஆளும் அழகு
ராஜாக்களின் கோட்டுகளும் சூட்டுகளும் இலட்சக்கணக்கில் விலையாகின் றன</span><span style="font-family: "Latha","sans-serif";">.</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">கொரானா வைரசால்
கொத்துக்கொத்தாக மனிதர்கள் சாகும் சூழலில்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">புதிய பாராளுமன்றக்கட்டடங்களும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">ராஜமாளிகைகளும் கட்டும் பணிகளே முன்னுரிமை பெறுகின்றன</span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சுற்றுச்சூழல்
சார்ந்தும்</span><span style="font-family: "Latha","sans-serif";">, </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">உலகமய
வணிகச் சதிகள் சார்ந்தும்</span><span style="font-family: "Latha","sans-serif";">,
</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">சாதி</span><span style="font-family: "Latha","sans-serif";">-</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">மத
மோதல்களை உருவாக்கி மனிதர்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மோதவிட்டு இரத்தம் குடிக்கும்
அதிகார வெறியர்கள் குறித்தும் குழந்தைகள் புரிந்துகொள்ள </span><span style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">வேண்டியுள்ளது. காரணம்,
நாளைய சமுதாயம் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்காக எதை மீதம் வைத்திருக்கிறது என்ற கேள்வியை
உரத்துக்கூவ வேண்டியவர்களாக அவர்கள் உள்ளனர். மாபெரும் எழுத்தாளர்களும், புகழ் பெற்ற
பத்திரிகையாளர்களும் கூட, இன்றைக்கு நடக்கும் மேற்கண்ட அக்கிரமங்கள் குறித்து வாய்திறவாமல்
கள்ளமவுனம் சாதிக்கும் சூழல். அதைவிட மோசம், இந்த மனிதவிரோதச்செயல்களை தமது சுயலாபங்களுக்காக
ஆதரித்துப் பேசவும்,எழுதவும் அவர்கள் தயாராகி வரும் நிலை.இவற்றையெல்லாம் குழந்தைகளும்,இளையோரும்
புரிந்து கொள்ள <span lang="TA">இந்த ஐந்து நாவல்களுமே பெரிதும் பயன்படக்கூடியவையாக
உள்ளன</span></span><span style="font-family: "Latha","sans-serif";">. </span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">எதையும்
வெளிப்படையாகப் பேசாமல்</span><span style="font-family: "Latha","sans-serif";">,</span><span lang="TA" style="font-family: "Latha","sans-serif"; mso-bidi-language: TA;">புனைவின்
மொழியில் தந்திருக்கிறார் உதயசங்கர்</span><span style="font-family: "Latha","sans-serif";">
! இவற்றை நல்ல முறையில் வெளியிட்டுள்ள பாரதி புத்தகாலயம், வானம் பதிப்பகம்,அறிவியல்
வெளியீடுகள் ஆகிய வெளியீட்டாளர்களுக்கு வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> நன்றி புத்தகம் பேசுது ஜூன் 2021</span><span style="mso-spacerun: yes;"> </span><a name="_GoBack"></a><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="mso-spacerun: yes;"> </span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-29800195622355279832021-06-19T16:38:00.001+05:302021-06-19T16:38:39.287+05:30இப்போதும் இடைசெவலில் இருக்கிறார் கி.ரா.<p> </p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIzfm3o-jNigv-Yu26n4202-nHGDqv4FJkMAjsX6lb0b6Ghq26DPIxJH5Q1-lYApAIVTWuEkdnxoY2Q8p43iVVwE4XbseS6MOfZ441yJWW4BuJi-Cnt0UG6LqlMbk5yhVp0-O3UsUZd7P-/s600/ki.ra1.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="425" data-original-width="600" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhIzfm3o-jNigv-Yu26n4202-nHGDqv4FJkMAjsX6lb0b6Ghq26DPIxJH5Q1-lYApAIVTWuEkdnxoY2Q8p43iVVwE4XbseS6MOfZ441yJWW4BuJi-Cnt0UG6LqlMbk5yhVp0-O3UsUZd7P-/s320/ki.ra1.jpg" width="320" /></a></div><br /><p class="MsoNormal" style="text-indent: .5in;"></p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">இப்போதும் இடைசெவலில்
இருக்கிறார் கி.ரா. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">எப்போதையும்
விட இந்த வருடம் கரிசல்க்காட்டில் வெயில் அதிகம். வானத்தில் மேகங்களில்லை. நீலவானம்
தகதகத்தது. நின்று பொழிந்தது வெயில். இதில் ஆச்சரியப்படுதவற்கு ஏதுமில்லை. எப்போதும்
அடிவானவிளிம்புவரை கானல் நதிகள் ஓடிக்கொண்டிருக்க விருவுகளோடிய தன் மானாவாரிப்பிஞ்சையில்
தன்னந்தனியனாய் நின்று ஓரேர் போட்டு உழுதுகொண்டோ, களையெடுத்துக் கொண்டோ, விதை மூட்டையிலிருந்து
விதைகளை எடுத்து கடவாப்பெட்டியில் போட்டுக்கொண்டோ, அடிக்கடி வானத்தைப் பார்த்து மந்திரம்
பொல் சொற்களை வீசிக்கொண்டோ ஒரு விவசாயி வேலை செய்து கொண்டிருக்கிறார். மழை வருமா என்று
அவருக்குத் தெரியாது. மண்நனையுமா என்று தெரியாது. விதை முளைக்குமா என்று தெரியாது.
வெள்ளாமை கிடைக்குமா என்று தெரியாது. வெள்ளாமை வீடு வந்து சேருமா என்று தெரியாது. தான்
பட்ட கடன்களையெல்லாம் அந்த வெள்ளாமை தீர்த்துவிடுமா என்று தெரியாது. எத்தனையோ ஆண்டுகள்
மழை பொய்த்திருக்கிறது. ஒரு பொக்கு கூட விளையாமல் காடு ஏமாற்றியிருக்கிறது. ஆனால் அவர்
ஒருபோதும் நம்பிக்கையிழக்கவில்லை. மீண்டும் மீண்டும் விருவுகளோடி கன்னங்கரேலென்று பெருமூச்சுகளை
தீயென வெளியே விட்டுக்கொண்டிருக்கும் தன் நிலத்தை உழுது வைக்கிறார். விதை விதைக்கிறார்.
விளைச்சலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். நம்பிக்கையுடன். கரிசல் சம்சாரியின் வாழ்க்கையின்
ஒருதுளி சாராம்சமே ஒரு பெருங்கடலாக விரிகிறது. அந்தக்கடலிலே முக்குளித்து அள்ள அள்ள
தீராமல் தொன்னூற்றியொன்பது வயது வரை எழுதிக்கொண்டேயிருந்த கி.ரா. என்னும் மாபெரும்
கதைசொல்லியின் விரல்கள் ஓய்வெடுத்துக் கொண்டன.<span style="mso-spacerun: yes;">
</span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கரிசல்
இலக்கியத்தின் கதாசூரியன் மறைந்து விட்டார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா.
என்ற எழுத்தாளரின் பிறப்பு<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா.
என்ற கி.ராஜநாராயணன் என்ற ராயங்கலம் ஸ்ரீகிருஷ்ண ராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் இடைசெவலில்
1922 ஆம் ஆண்டு பிறந்தபோது அந்த ஊர் அறிந்திருக்கவாய்ப்பில்லை. இப்படியொரு பெருமையைக்
கொண்டு வந்து சேர்க்கப்போகிறது இந்தக்குழந்தை என்று யாருக்கும் தெரியாது. ஏன் கி.ராஜாநாராயணனுக்கே
தெரியாது. காசநோயினால் அவதிப்பட்ட பாலியகாலமும் பள்ளிக்கூடத்துக்கு மழைக்கு ஒதுங்கிய
கால்களும் மழையை வேடிக்கை பார்த்த கண்களுமாய் வாழத்துடித்துக் கொண்டிருந்த கி.ரா. ஏழாம்
வகுப்புக்கு மேல் போகவில்லை. பக்கத்து வீட்டுக்காரனான கு.அழகிரிசாமி உயிர்ச்சிநேகிதனாகி
கி.ராவை ஆற்றுப்படுத்தினான். காசநோய் உச்சத்திலிருந்த சமயம் நாட்களையோ, மாதங்களையோ
கெடு வைத்து விட்டுப்போன வைத்தியரையும் வாசலிலேயே தயாராக நின்று கொண்டிருந்த மரணத்தையும்
எப்படியோ கண்ணாமூச்சி விளையாடி ஏமாற்றி வளர்ந்து வாலிபத்துக்கு வந்தார் கி.ரா.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">நண்பர்கள்
இருவருக்கும் சங்கீதப்பைத்தியம். சங்கீதவித்துவான் குருமலை பொன்னுச்சாமிப்பிள்ளையிடம்
வாய்ப்பாட்டு படித்தார்கள். இசைஞானசாகரம் விளாத்திகுளம் சுவாமிகளைத் தேடிப்போனார்கள்.
காருக்குறிச்சி அருணாசலத்தின் நாதஸ்வரத்திலும் சாத்தூர் பிச்சைக்குட்டியின் இசையிலும்
மயங்கிக்கிடந்தார்கள். சிறந்ததொரு சங்கீதக்காரனாகி விடவேண்டும் என்பதே கி.ரா.வின் லட்சியமாக
இருந்தது. நண்பர்கள் இருவரும் இசையின் நுட்பங்களை இடைசெவலின் காடுகரையெங்கும் விதைத்துக்
கொண்டே அலைந்து திரிந்தார்கள். இசைத்தாகமும், பழந்தமிழிலக்கிய மோகமும் திருநெல்வேலியில்
வட்டத்தொட்டி என்ற இலக்கிய அமைப்பை நடத்திக்கொண்டிருந்த ரசிகமணி டி.கே.சிதம்பரநாதமுதலியாரிடம்
கொண்டு சேர்த்தது. ரசிகமணி கி.ரா. கு.அழகிரிசாமி இருவர் மீதும் பெருமதிப்பு கொண்டிருந்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">1940
–களில் எட்டக்காபட்டி முத்துச்சாமி என்ற ஆங்கிலம் தெரிந்த <span style="mso-spacerun: yes;"> </span>எளிய விவசாயித்தோழர் தான் கி.ரா.வுக்கும் அழகிரிசாமிக்கும்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை வாசிக்கக்கொடுத்திருக்கிறார். ஆண்டன் செகாவை வாசிக்கக்
கொடுத்திருக்கிறார். டால்ஸ்டாயை அறிமுகப்படுத்தியிருக்க்றார். மாக்சிம்கார்க்கியை வாசிக்கச்சொல்லியிருக்கிறார்.
சோவியத் இலக்கியங்களையும் வாசிக்கக்கொடுத்தார்.<span style="mso-spacerun: yes;">
</span>அவற்றை வாசித்து முடித்தபோது நண்பர்கள் இருவரும் கம்யூனிஸ்டுகளாக மாறியிருந்தார்கள்.
இடைசெவலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக கு.அழகிரிசாமி சிறிது காலம் பொறுப்பேற்றிருந்தார்.
விவசாயிகள் சங்கத்தின் செயலாளராக கி.ரா. பொறுப்பேற்றிருந்தார். 1943 –ல் குடும்பச்சூழல்
காரணமாக கு.அழகிரிசாமி சென்னை சென்றுவிட தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலும்,
விவசாயிகள் சங்கத்திலும் பணியாற்றினார். கட்சி தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் கி.ரா.
இடைசெவலில் கம்யூனிஸ்ட் கொடியேற்றினார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">இன்னொருகாட்சி
கூட நடந்தது. தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் கோவில்பட்டியில் மே தின ஊர்வலத்தை நடத்திக்காட்டியிருக்கிறார்கள்
இடைசெவல் மக்கள். கோவில்பட்டி மார்க்கெட் சாலையில் ஒரு ஐம்பது அறுபதுபேர் கடைகளில்
சாமான்கள் வாங்குவது போல ஒதுங்கி நின்றிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சமிக்ஞையில்
அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி மார்க்கெட் சாலையில் மே தினக்கோஷங்களை முழங்கிக்கொண்டு
ஊர்வலமாகப் போய் சட்டெனக் கலைந்து போனார்கள். தகவலறிந்து வந்து போலீசாருக்கு எதுவும்
புரியவில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">விவசாயிகள்
சங்கத்தின் பலபோராட்டங்களை கோவில்பட்டியில் முன்னின்று நடத்தியிருக்கிறார் கி.ரா. அதனால்
தான் 1949 –ல் காங்கிரஸ் அரசு இரண்டாவது முறையாக நெல்லைச்சதி வழக்கை போட்டு அதில் நல்லகண்ணு,
ஏ.நல்லசிவன், ஆர்.எஸ்.ஜேக்கப், போன்ற தலைவர்களுடன் கி.ரா.வையும் சேர்த்து வழக்குப்
பதிவு செய்திருக்கிறார்கள். தகவலறிந்த டி.கே.சி. அப்போதைய காங்கிரஸ் முதலமைச்சரான ஓமந்தூராரிடம்
</span><span style="font-family: "Arial","sans-serif";">” </span><span style="font-family: "Latha","sans-serif";">அந்தப்பையன் எழுத்தாளரப்பா..</span><span style="font-family: "Arial","sans-serif";">” </span><span style="font-family: "Latha","sans-serif";">என்று சொல்லி அவரை வழக்கிலிருந்து விடுவித்திருக்கிறார்.
1964 – ஆம் ஆண்டுவரை இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த கி.ரா. கம்யூனிஸ்ட் கட்சியின்
பிளவைத் தாங்கமுடியாமல் கட்சியிலிருந்து விலகினாரென்றாலும் இறுதிவரை அவர் இடதுசாரியாகவே
வாழ்ந்தார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா. எழுத்தாளரான
கதை <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">போன
நூற்றாண்டின் துவக்கத்தில் தான் நவீன இலக்கியவடிவங்கள் ஒவ்வொன்றாய் தமிழில் அறிமுகமாகத்
தொடங்கின. 1916 –ல் தமிழின் முதல் நவீனச்சிறுகதை வ.வே.சு. ஐயரால் எழுதப்பட்டது. ந.பிச்சமூர்த்தியால்
1950 –களில் புதுக்கவிதை தொடங்கப்பட்டது. ஏற்கனவே நாவல் இலக்கியம் 1876-ல் தொடங்கி
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தது. மார்க்சீயத்தின் தாக்கம், இந்திய கம்யூனிஸ்ட்
கட்சியின் தொடக்கம் இந்திய, தமிழிலக்கியத்திலும் ஒரு புதிய பாய்ச்சலை ஏற்படுத்தியது.
சாமானியர்கள் கதாநாயகர்களானார்கள். நவீன வாழ்க்கையின் சிக்கல்கள் புதிய பாடு பொருட்களாயின.
அரசர்களை, வள்ளல்களை, கடவுளரைப் பாடும் நிலப்பிரபுத்துவ இலக்கியமதிப்பீடுகள் சரிந்தன.
முதலாளித்துவம் புதிய நவீன மனிதனை உருவாக்கியது. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி
சாதனங்களுக்குமிடையே புதிய உறவு உண்டானது. உற்பத்தியும், உழைப்பும் கூலியும் சுரண்டலும்
பிரதானமாயின. அதனால் உற்பத்தி உறவுகள் புதிதாக மாறின. ஆண்டான் அடிமை என்ற உறவு மாறியது.
அரசு, முதலாளி, தொழிலாளி விவசாயி என்ற புதிய வர்க்கங்கள் உருப்பெற்றன. இந்த வர்க்கங்கள்
உருப்பெற்றதும் அவற்றின் நலன்களே முன்னுக்கு வந்தன. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">இந்தக்
காலகட்டத்தில் வர்க்க முரண்களையும் அதற்கான தீர்வையும், முன் வைத்தது மார்க்சீயம் மட்டுமே.
இழப்பதற்கு எதுவுமில்லை எதிரில் இருப்பதோ பொன்னுலகம் என்ற முழக்கத்துடன் மார்க்சீய
அழகியல் கொள்கைகளின் அடிப்ப்படையில் பாட்டாளிகள் விவசாயிகளின் வாழ்க்கையும் அவர்களுடைய
உணர்வுகளும் இலக்கியத்தில் பிரதிநிதித்துவமாயின. அதற்கு சோவியத் இலக்கியம் இங்கே மிகப்பெரிய
தாக்கத்தை ஏற்படுத்தியது. படித்த உயர்தட்டு அறிவாளிகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த
ராஜபாட்டையில் புதிது புதிதாக தாம்போதிகள் வந்து கலந்தன. அப்படி வந்து கலந்த தாம்போதியே
கி.ரா. அவரே பின்னால் ஒரு பெருநதியாக மாறி தமிழிலக்கியத்துக்கு ஆகப்பெரும் பங்களிப்பு
செய்தார் என்பது வரலாறு.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">எழுத்து
இலக்கியத்துக்கும், வாய்மொழி இலக்கியத்துக்கும் பாரதூரமான ஏற்றதாழ்வுகள் இருந்த காலம்.
அழகோ, நளினமோ, ஒழுங்கோ, இலக்கணமோ, இல்லாமல் கொச்சைத்தனமானது வாய்மொழி இலக்கியம் என்ற
நம்பிக்கைகள் உலவிக் கொண்டிருந்த காலத்தில் மார்க்சீயம் மக்கள் பண்பாட்டையும் வாழ்க்கையையும்
உயர்த்திப்பிடிக்க அறைகூவல் விட்டது. 1957 –ல் இந்திய கம்யூனிஸ்ட கட்சி முதலாம் சிதந்திரப்போராட்டத்தின்
நூற்றாண்டு விழாவினைக் கொண்டாடி பொழுதில் கட்சியின் செயலாளராக பி.சி.ஜோஷி இருந்தார்.
அந்த அரசியல் மாநாட்டுக்கு நா.வானமாமலையும், கி.ரா. வும் சென்றிருக்கிறார்கள். அந்த
மாநாட்டில் தான் வெகுமக்களின் பண்பாட்டை, பழக்கவழக்கங்களையும், கதைகளையும், பாடல்களையும்,
பதிவு செய்யவேண்டும். சாமானிய மக்களின் வாழ்க்கையை இலக்கியமாகப் படைக்கவேண்டும் என்ற
திட்டங்கள் முன்வந்தன. அதன்பிறகு இடதுசாரி ஆயவறிஞரான நா.வானமாமலை<span style="mso-spacerun: yes;"> </span>நாட்டுப்புற இலக்கியம் பற்றிய ஆய்வுகளைத் தொடங்கிச்
சேகரிக்கத் தொடங்கினாரென்று சொல்லலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">இந்த
வெளிச்சம் கி.ரா.வுக்கு ஒரு புதிய பாதையை காட்டியது. மார்க்சீயத்தின் தத்துவக்கருத்தியலான
மக்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் மீட்டெடுக்கும் ஒரு புதிய பாதை. கி.ராவின் இலக்கிய
வருகைக்கும் தமிழில் நாட்டார் வழக்காற்றியலின் தோற்றத்துக்கும் காத்திரமான தொடர்பு
இருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">தன்னுடைய
பாதையைத் தெரிந்து கொண்டபிறகு கி.ரா. திரும்பிப்பார்க்கவில்லை. தயங்கி நிற்கவில்லை.
யாராவது தன்னைப் பின்தொடர்கிறார்களா என்று கவலைப்படவில்லை. உடல்நிலை காரணமாக முறை சார்ந்த
கல்வியைக் கற்கமுடியாமல் ஏழாம் வகுப்பைத் தாண்டமுடியவில்லை என்றாலும் சுய கற்றலை அவர்
விடவில்லை. பழந்தமிழ் இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை அவரும் கு.அழகிரிசாமியும்
வாசித்தார்கள். அதுவே அவருடைய காலடியிலேயே இருக்கும் மிகப்பெரிய பொக்கிஷத்தை அவருக்குக்
காட்டிக்கொடுத்தது. கிராமப்புற வேளாண்மரபிலிருந்து வந்த கி.ரா.வுக்கு தன் மக்களின்
தொன்மங்கள், வாழ்க்கை, பண்பாடு, மொழி,<span style="mso-spacerun: yes;"> </span>சடங்குகள்,
என்று எல்லாவற்றையும் கலையாக மாற்றுகிற ஆவேசத்தைக் கொடுத்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">நாட்டார்
இலக்கியப்பங்களிப்பு<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">நாட்டார்
வழக்காறு என்று ஒரு துறையே தமிழில் துளிர் விடாத காலத்தில் நா.வானமாமலை, கி.ரா. ஆ.சிவசுப்பிரமணியன்,
நா.வானமாமலை நடத்திய ஆராய்ச்சி பத்திரிகையில் எழுதிய இளம் ஆய்வறிஞர்கள் நாட்டார் வழக்காற்றை,
சேகரிக்கவும் ஆவணப்படுத்தவும் தொடங்கி விட்டார்கள். அதிலும் யாரும் செய்யத்துணியாத
மாபெரும் வேலையை கி.ரா. செய்தார். வட்டாரவழக்குச்சொல்லகராதியைத் தொகுத்தார். தான் வாழ்ந்த,
தான் அறிந்த மண்ணின் மக்கள் பேசும் மொழி மற்ற பகுதி மக்களின் மொழியிலிருந்து வேறுபட்டிருப்பதற்கான
காரணங்களைத் தேடினார். அப்போதுதான் வாழ்க்கை தான் மக்கள் மொழியைக் கட்டமைக்கிறது என்பதை
கண்டு கொண்டதும் அந்த மொழியில் அலகுகளான வார்த்தைகளைப் பதிவு செய்யத் தொடங்கினார்.
1970-களில் தொடங்கிய அந்தப்பணியை தனியொரு மனிதராகத் தொகுத்து வகைப்படுத்தி 1980 –களில்
பதிப்பித்தார். பல நண்பர்கள், எழுத்தாளர்கள் வார்த்தைச்சேகரத்துக்கு உதவினார்கள் என்றாலும்
அவற்றை ஒரு அகராதியாக மாற்றியது கி.ரா. என்றால் அவருடைய அறிவுப்புலமையின் ஆழத்தை அறிந்து
கொள்ளலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">நாட்டுப்புறக்கதைக்
களஞ்சியம், நாட்டுப்புற பெண்கதைகள், சிறுவர் நாடோடிக்கதைகள், பாலியல் கதைகள், என்று
நாட்டார் வழக்காற்றின் எல்லாவகைமை முன்னத்தி ஏராக இருந்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">1987-ல்
புதுச்சேரி மத்தியப்பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக நாட்டுப்புற இலக்கியம்
குறித்து தமிழ் இலக்கிய மாணவர்களுக்குச் சொல்லித்தர அப்போதைய துணைவேந்தர் கி.வேங்கடசுப்பிரமணியனால்
நியமிக்கப்பட்டார். எப்போதும் புதுமையாய் செய்வதில் ஆர்வமுடன் இருக்கும் கி.ரா. பல்கலைக்கழகத்திலும்
வகுப்புகளை மரத்தடியில் நடத்தியிருக்கிறார். மாணவர்களைப் பேசச்சொல்லி, கதைகளைச் சொல்லச்சொல்லி
உற்சாகப்படுத்தியிருக்கிறார். அந்தக் காலத்திலிருந்து புதுவை மாநிலம் அவரைத் தத்தெடுத்துக்
கொண்டது. அதன்பிறகு அதிகமாக அவர் கோவில்பட்டிக்கோ, இடைசெவலுக்கோ வந்து போகவில்லை. அதற்கு
இன்னொரு காரணமும் இருந்தது. 1990 – களில் எழுந்த அடையாள அரசியலின் விளைவாக சாதிச்சங்கங்கள்
மீண்டும் உயிர்பெற்று எப்படியாவது ஏதாவது ஒரு பிரச்னையை உருவாக்கி தங்களுடைய வலிமையைக்
காட்ட வேண்டும் என்ற வெறியுடன் இருந்த காலத்தில் கி.ரா. எழுதிய ஒரு கதையில் ஒரு குறிப்பிட்ட
சமூகத்தை இழிவு படுத்தி எழுதிவிட்டாரென்றும் அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டுமென்றும்
அந்த சாதித்தலைவர்கள் கண்டன ஊர்வலம் போய் போலீஸில் புகாரும் அளித்திருக்கிறார்கள்.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அவருடைய
90 – ஆவது வயதில் ஒரு நேர்காணலில் அவர் சொன்ன வார்த்தையைத் தவறாகப்புரிந்து கொண்டு
அவர் மீது வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குமேல் நடந்தது.
சாமானிய மக்களின் வாழ்க்கையை தன் வாழ்நாள் முழுவதும் எழுதித்தீர்த்த ஒரு மாபெரும் படைப்பாளியை
நம்முடைய சமூகம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இழிவு படுத்த முயற்சித்துக் கொண்டேயிருந்தது
என்பதையும் பதிவு செய்யவேண்டியிருக்கிறது. இவற்றையெல்லாம் புறந்தள்ளியே அவர் கரிசல்க்காட்டு
கதாசூரியனாக எழுந்தார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">இதில்
நகைமுரண் என்னவென்றால் பள்ளிக்கல்வியை பாதியில் விட்ட கி.ரா. தான் புதுச்சேரியில் மத்திய
பல்கலைக்கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றினார் என்பதும் இன்றைக்கு நாட்டார்
வரலாறு என்றதொரு கல்விப்புலமே உருவாகி அவரைப் படித்துக்கொண்டிருக்கிறது என்பதும் தான்.
முறை சார்ந்த கல்வியை விட விருப்பார்ந்த முறைசாராக்கற்றல் எத்தகைய ஆளுமையை உருவாக்கியிருக்கிறது
என்பதற்கும் கி.ரா.வே உதாரணம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ராவின்
படைப்புகள்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">1945
–ல் அவருடைய முதல் கதையான சொந்தச்சீப்பு கு.அழகிரிசாமி ஆசிரியராக இருந்த சக்தி பத்திரிகையில்
வெளிவந்தாலும், கி.ரா. அதைத் தன்னுடைய முதல் கதையாகக் குறிப்பிடுவதில்லை. 1958 –ல்
தான் அவருடைய முதல்கதை மாயமான் சரஸ்வதியில் வெளியானது. அன்று தொடங்கிய படைப்புப்பயணம்
2021 வரைத் தொடர்ந்தது. முதல்கதையான மாயமான் சரஸ்வதி பத்திரிகையில் வெளிவரும்போது கி.ராவுக்கு
வயது முப்பத்தியைந்து. ஆரம்பத்தில் அவர் எழுதிய கதவு, வேட்டி, கரண்டு, ஜடாயு, தோழன்
ரங்கசாமி, போன்ற கதைகளை கிராமப்புற மதிப்பீடுகள் யந்திரமயமான நவீன அரசின் மூர்க்கத்தனத்தை
எதிர்கொண்டவை என்றே சொல்லலாம். புதிய விட்டேத்தியான முகமான நவீன அரசின் நகர்ப்புறம்
எப்போதும் நெருக்கமாக நெய்யப்பட்ட உறவுகளைக் கொண்ட கிராமப்புரத்துக்கு எதிர்நிலையிலேயே
இருந்தது எனலாம். கி.ரா.வின் காலத்தில் எழுதப்பட்டுக்கொண்டிருந்த நவீனத்துவ கதைகள்
தனிமனித அகவுலகம் புறவுலகத்தோடு மோதும்போது ஏற்படும் முணுமுணுப்புகளையோ, கொந்தளிப்புகளையோ
பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தன. தனிமனிதவாதமும், அந்நியமாதலும், உறவுகளின் வெறுமையும்,
பேசுபொருள்களாக இருந்தன. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா.
தன்னுடைய விரிந்த படைப்புவெளி முழுவதும் ஒரு படைப்பில் கூட நவீனத்துவத்தின் கூறுகளை
எழுதிப்பார்க்கவில்லை. அவருக்கு கிராமப்பொருளாதாரக்கட்டமைப்பின் மக்களின் கூட்டு மனநிலையின்
மீதும், வரலாற்றின் கூட்டு நனவிலியின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதைத்
தான் அவர் தன்னுடைய கதைகளில் எழுதிப்பார்த்தார். வாய்மொழி மரபில் கதை சொல்லலை அவர்
தேர்ந்தெடுத்ததின் வழியாக நவீனத்துவத்துக்கு எதிராக தனித்துவமான பாதையை ஏற்படுத்திக்
கொண்டார். ஆனால் அந்தத் தனித்துவமான வாய்மொழிமரபுக்கு நவீன வடிவத்தைக் கொடுத்தது தான்
கி.ரா.வின் மிகப்பெரிய பங்களிப்பு.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>கலகத்தை நவீனத்துவ வடிவத்தில் செய்தார். அதனால் தான்
அவருடைய படைப்புகளை நவீன இலக்கியம் வாசிக்கும் வாசகர்களும் வாசிக்கிறார்கள். அத்துடன்
கடந்த காலத்தின் கிராமப்புற வாழ்வின் அங்ககக்கூறுகளை உயிர்த்துடிப்பான மொழியில் கி.ரா.
எழுதியதை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் அவருடைய கடந்த கால கிராமப்புற வாழ்வின் நனவிலி
மனதில் ஒளியேற்றி விடுகிறது என்பதை யோசிக்கும்போது கி.ரா.வின் படைப்புகளின் முக்கியத்துவம்
தெரியும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா.
தமிழ் மொழியை புதுமையாக்கினார். உரைநடைத்தமிழில் மட்டுமே எழுதப்பட்டுக்கொண்டேயிருந்த
இலக்கியத்தில் பேச்சு வழக்கிலேயே எழுத முடியும் என்பதையும் அதன் மூலம் வாசகர்களை ஈர்க்க
முடியும் என்பதையும் நிலை நிறுத்தினார். அதற்கான ஒரு நியாயமான கருத்தையும் அவர் உருவாக்கிக்கொண்டார்.
தொல்காப்பியம் தொடங்கிய தமிழ் இலக்கண நூல்கள் எல்லாம் செய்யுள் எழுதுவதற்கான இலக்கணமுறையே
தவிர உரைநடை எழுத்துக்கான இலக்கணமில்லை. உரைநடைக்கு இனிமேல் தான் இலக்கணம் எழுதப்படவேண்டும்
என்று அவர் சொன்னார். மக்கள் மொழி என்பது அவர்களுடைய உயிர்த்துடிப்பான வாழ்க்கையிலிருந்து
வருகிறது. அந்த மொழிதான் அந்த மக்களின் வாழ்க்கையைச் சொல்வதற்கு ஏற்றது என்ற கருத்தில்
உறுதியாக இருந்தார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>அவர் தமிழ் இலக்கியத்துக்குள் புதிய நிலத்தை அறிமுகப்படுத்தினார்.
அதுவரை யாரும் கவனித்திராத கரிசல் மண்ணை தமிழுக்குக் கொண்டுவந்தார். கடவுள் விடும்
வெப்பப்பெருமூச்சைப்போல கனன்று பிளவுண்டு கிடக்கும் மண்ணின் மக்களும் கூடவே வந்தார்கள்.
அவர்களுடன் அவர்களுடைய கதைகளும் வந்தன. அந்தக்கதைகளில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள்,
வயதானவர்கள், கோட்டிகள், மாற்றுப்பாலினத்தவர், தலித்துகள் எல்லாரும் வந்தார்கள். அவர்களை
படைக்கும் போது கி.ரா. கிராமிய மனம் கொண்டு கனிந்து எழுதினார். நவீனமனத்தின் குரூரங்களின்
நிழல் கூட படாமல் பார்த்துக்கொண்டதில் தான் அவருடைய கலையின் தனித்துவம் இருக்கிறது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">முன்னுதாரணமில்லாத
உள்ளடக்கம், வடிவத்தில் எழுதப்பட்ட அவருடைய கோபல்லகிராமமாக இருக்கட்டும் கோபல்ல புரத்து
மக்களாக இருக்கட்டும் கிராமத்தின் கூட்டுமனதின் பிரதிநிதியாக <span style="mso-spacerun: yes;"> </span>தன்னைப் பாவித்து எழுதியதால் தான் அந்தப் படைப்புகளில்
கிராமப்புறமனதின் தொன்மங்களும், அதீத கற்பனைகளும், மாயாஜாலங்களூம் உயிர்த்துடிப்போடு
வெளிப்பட்டது. மனிதர்களும் இயற்கையும் உயிர்த்துடிப்போடு இருந்தார்கள். கிடையாக இருந்தாலும்
சரி, மற்ற அவருடைய கதைகளில் புற உலகம் அவருடைய கதையின் ராகத்துக்கு இசைந்து வரும்.
புற உலகச்சித்தரிப்பின்றி அவர் எழுதியதில்லை என்பதாலேயே அவருடைய படைப்புகள் மனிதமையமாக
இல்லாமல் இயற்கைமையமாக திகழ்கின்றன. இயற்கை மையமாக இருப்பதனால் தான் அவருடைய கதைகளில்
ஆடு, மாடு, காகம், குருவி, நாய், வல்லயத்தான், என்று விலங்குகளும், மரங்களும் செடிகளும்
கொடிகளும், மண்ணும், காட்சிரூபமாக சித்தரிக்கப்பட்டு வாசகன் தன் புலன்களை உணர்வெழுச்சியில்
இழக்க வைக்கும் வித்தகராக கி.ரா. விளங்குகிறார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அவருடைய
கதவு தொடங்கி பல கதைகளில் சிறார்கள் கதபாத்திரங்களாக வந்திருந்தாலும் சிறார்களுக்காகத்
தனியாக பிஞ்சுகளை எழுதினார். அதில் பதின்பருவத்துச் சிறார்களின் மனநிலையை அவ்வளவு அழகாகச்
சித்தரித்திருந்தார். அவருக்கு ஒருபோதும் கதாபாத்திரங்களுக்குப் பஞ்சம் வந்ததேயில்லை.
என்னை எழுது என்னை எழுது என்று முண்டியடித்துக்கொண்டு அவருக்கு முன்னால் கூட்டமாக நின்றார்கள்.<span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா.
ஒரு கதைசொல்லியாகக் கதையை நிகழ்த்துகிறார். அப்படி நிகழ்த்தும்போது வாசகன் கவனம் திசை
திரும்பாமலிருக்க ரசனையின் அழகியலை ஆங்காங்கே நறுமணத்தைலம் போல தெளிக்கிறார். ஆனால்
கதைகளுக்கான கருவைத் தேர்ந்தெடுக்கும்போதும் சரி, அதை நாட்டார்வழக்காற்றியல் வழியில்
கட்டமைக்கும்போதும் சரி அவருடைய இடதுசாரிப்பார்வை அடிநாதமாக ஓடிக்கொண்டேயிருக்கிறது.
கி.ரா.வின் கதைகளில் உள்ள கலை அமைதி அது திட்டமிடப்படாமலே இயல்பாக அமைந்தது போல தோன்றும்.
அதுதான் அவருடைய விஷேசம். கலைநேர்த்திக்காக பலமுறை எழுதிப்பார்க்கக்கூடிய கடுமையான
உழைப்பாளியாக இருந்தார் கி.ரா. கூர்ந்து வாசிக்கும் வாகசர்களுக்கு அந்த நுட்பம் புரியும்.
அவருடைய கதைகளில் வரும் பெண்கதாபாத்திரங்கள் அத்தனைபேரும் சாதாரண உழைப்பாளிகள். வாழ்க்கையையே
உழைப்பாகப் பார்க்கக்கூடிய மனம் கொண்டவர்கள். விசித்திரங்களின் துளிநேர மாயங்களில்
தங்களை இழந்து மீள்பவர்கள். ஆண்கள் உண்மையிலேயே விசித்திரமான குணபாவங்களைக் கொண்டவர்களாக
வருவார்கள். ஆனால் அவருடைய கதைகளில் வருகிற எல்லாமனிதர்களிடமும் வாழ்வைப் புரிந்து
கொண்ட ஒரு முதிர்ச்சி இருக்கும். அவருடைய கதைகள் தமிழிலக்கியத்துக்கு பெருங்கொடையென்றால்
அதீதமான கணிப்பாகக் கொள்ளமுடியாது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span>தமிழிலக்கியத்தில் வெகுமக்களை கதாபாத்திரங்களைக்
கொண்டு வந்து சேர்த்த முன்னோடி கி.ரா. மக்கள் இலக்கியம் எழுதும், எழுதவேண்டும் என்று
நினைக்கிற எல்லாரும் கி.ரா.விடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">படைப்பாளிகளை
உருவாக்கினார் கி.ரா.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா.
அதிர்ந்து பேசாதவரென்பதால் அவருடைய கடுமையான விமரிசனங்கள் கூட நீவி விடுவதைப்போலவே
இருந்தன. யாரையும் புண்படுத்தும் வார்த்தைகளை அவர் பயன்படுத்தியதில்லை. நெருக்கமான
சொற்களின் வழியே அவர் இளைஞர்களை ஈர்த்தார். அவர்களுடைய படைப்புகளைப் படித்து விட்டு
ரெண்டு வரி கடுதாசி எழுதுகிற பழக்கம் இருந்தது. நேரில்பார்க்கும் போது அப்படிக் கொண்டாடுவார்.
இதெல்லாம் தான் கி.ரா. என்ற மாமனிதரை நோக்கி எழுத்தாளர்களும் வாசகர்களும் படையெடுத்துக்
கொண்டேயிருப்பதற்கான காரணங்கள். மொழியின் ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஒரு கதையைச்
சொல்லுவார் கி.ரா. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="margin-left: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">1980-களில்
வட்டார இலக்கியம் குறித்த அவநம்பிக்கையான பேச்சுகள் தமிழிலக்கியவெளியில் உலவிக்கொண்டிருந்த
சமயத்தில் கி.ரா.வே முன்னோடியாக யாரும் செய்யாத ஒரு காரியத்தைச் செய்தார். அது தான்
கரிசல் வட்டாரத்தில் அப்போது எழுதிக்கொண்டிருந்த 21 எழுத்தாளர்களிடமிருந்து கதைகளைச்
சேகரித்து கரிசல் கதைகள் என்று ஒரு தொகைநூலை வெளியிட்டார். அந்த நூல் ஒரு அதிர்வலையை
தமிழில் ஏற்படுத்தியது. இத்தனை எழுத்தாளர்களா என்று எல்லாரையும் ஆச்சரியப்படவைத்தது.
அந்த ஆச்சரியம் இன்னும் குறைந்தபாடில்லை. இப்போதும் முப்பதுக்கும் குறையாத எழுத்தாளர்கள்
நவீன இலக்கியத்தில் புழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது சாதாரண விஷயமில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="margin-left: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-tab-count: 1;"> </span>கி.ரா.எனும் பிரம்மாண்டமான ஆலமரத்திலிருந்து
ஏராளமான விழுதுகள்<span style="mso-spacerun: yes;"> </span>பூமியிலிறங்கி வேர் பிடித்திருக்கின்றன.
அந்த ஆலமரமே பல ஆலமரங்களை உருவாக்கியிருக்கிறது. அந்த ஆலமரத்தின் நிழலில் லட்சக்கணக்கான
பறவைகளும், சின்னஞ்சிறு உயிரினங்களும் ஓய்வெடுத்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
இப்போதும் கூட அந்த ஆலமரம் இடைசெவலில் நின்று கொண்டிருக்கிறது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="margin-left: .5in; text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அங்கே கி.ரா மீளாத்துயில் கொண்டிருக்கிறார்.
இன்னும் தான் சொல்லவேண்டிய அபூர்வமான விஷயங்களை அசைபோட்ட படி. தன்னுடைய வேர்களையும்
விழுதுகளையும் இலைகளையும் பூக்களையும் காய்களையும் கனிகளையும் அவற்றைத் தின்னவரும்
குருவிகளையும் வேடிக்கை பார்த்தபடி. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="margin-left: .5in; text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">கி.ரா. எங்கள் சூரியனே!<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="margin-left: .5in; text-indent: .5in;"></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu2fisnyyQ8-PUaJdC7ilwNyijvrldJSSX3oVxguraRnrfag3KR8VRN0lb4PLXq1p0N4ZjK29QLHT5xk4HwaZZjypIjrSRBo6bowyrK0PGfuIW9yyKjaVSpI7MtkncV_BLYzXMCp40t5pL/s2048/IMG_9910.JPG" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="1365" data-original-width="2048" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgu2fisnyyQ8-PUaJdC7ilwNyijvrldJSSX3oVxguraRnrfag3KR8VRN0lb4PLXq1p0N4ZjK29QLHT5xk4HwaZZjypIjrSRBo6bowyrK0PGfuIW9yyKjaVSpI7MtkncV_BLYzXMCp40t5pL/s320/IMG_9910.JPG" width="320" /></a></div><br /><span style="font-family: "Latha","sans-serif";"><br /></span><p></p>
<p class="MsoNormal" style="margin-left: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><o:p> </o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";"><span style="mso-spacerun: yes;"> </span><o:p></o:p></span></p><br /><p></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-41885079295229932092021-04-08T22:42:00.003+05:302021-04-08T22:42:45.198+05:30பூனையின் கனவு<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">பூனையின் கனவு</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0JBnSuuaAL5NSm3DAov7WYEe92J8E2ydfJoIkGdlC0TmazS0xWoIJGrrm3lr-kRIG0LT9m9F84Y6NOb4clELXOP9tTN84fBm3IYbS4HKV3aIKRclnaT-ZB9CdpVtQjjz9EmSZhVhGiksP/s800/sad-cat-sitting-bricks-27880329.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="544" data-original-width="800" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0JBnSuuaAL5NSm3DAov7WYEe92J8E2ydfJoIkGdlC0TmazS0xWoIJGrrm3lr-kRIG0LT9m9F84Y6NOb4clELXOP9tTN84fBm3IYbS4HKV3aIKRclnaT-ZB9CdpVtQjjz9EmSZhVhGiksP/s320/sad-cat-sitting-bricks-27880329.jpg" width="320" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” ரோசி “ என்று யாரோ கூப்பிடும்
சத்தம் கேட்டது. ரோசி தலையை அங்குமிங்கும் திருப்பிப்பார்த்தது. அடடா சத்தம் எங்கிருந்து
வந்ததென்று தெரியவில்லையே. ஆனால் தன்னையறியாமல்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>“ மியாவ் மியாவ்.. நான் இங்கே இருக்கேன்.. யாரு கூப்பிட்டது?
” என்று பதில் சொன்னது. ஆனால் அந்தச் சத்தம் பலகீனமாகக் கேட்டது. அதற்கே அதன் குரல்
கேட்கவில்லை. ரோசிக்கு காலையிலிருந்து நல்லபசி. எதுவும் சாப்பிடவில்லை. ஏனெனில் சாப்பிட
எதுவும் கிடைக்கவில்லை. முன்பு மாதிரி இல்லை. எல்லோரும் எச்சரிக்கையாக, பால், தயிர்,
கருவாடு, மீதமிருக்கும் குழம்பு, காய்களைக் கூட ஃபிரிட்ஜில் வைத்து பூட்டி விடுகிறார்கள்.
அத்துடன் ஏழுகதவுகளைப்போட்டு இறுக்கிப்பூட்டி படுத்துக்கொள்கிறார்கள். எந்த வீட்டுக்குள்ளும்
நுழையமுடியவில்லை. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” மியாவ் “ வீடுகள் பூட்டப்படுவதற்கு
கண்டனம் தெரிவித்தது. உள்ளே நுழைந்தால் தானே எதாச்சும் கிடைக்குமா இல்லையா என்று தெரியும்.
இப்போது எலிகளையும் கூட பார்க்கமுடிவதில்லை. அவற்றுக்கும் இப்போது வீடுகளுக்குள் அநுமதியில்லை.
அவை இருந்தால் அவற்றை வேட்டையாடுவதற்காக பூனைகளை வளர்ப்பார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதெல்லாம் ஒரு காலம். ரோசி பூனைக்கு
என்றே பால்ச்சோறும் தயிர்ச்சோறும், மீன், கோழி, கருவாடு, என்று வேளாவேளைக்குக் கிடைத்துக்கொண்டிருந்த
காலம். ரோசிபூனை சுதந்திரமாக எந்த வீடுகளுக்குள் வேண்டுமானாலும் நுழையலாம். எலிகளுக்கு
எச்சரிக்கைக்குரல் கொடுக்கலாம்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மியாவ்… ஏய் யாருடா அது.. வெளியே
சுத்தறது.. உள்ளே ஓடிப்போ.. மியாவ்.. யாராவது வெளியே வந்தீங்கன்னா.. ஒரே வாயில முழுங்கிருவேன்..அம்புட்டுதான்..
மியாவ்.. பாத்துக்குங்க..மியாவ் ”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று முழங்கும். முதல் மியாவ்விலேயே
எலிகள் தங்களுடைய வளைகளுக்குள் போய் ஒளிந்து கொண்டு ரோசியின் அறிவிப்பைக் கேட்டுக்கொண்டிருக்கும்.
ரோசிக்கும் எலிகளுக்கும் தெரியும் எலிகள் இருந்தால் தான் பூனைகளை மனிதர்கள் வளர்ப்பார்கள்.
மனிதர்கள் என்ன லேசுப்பட்டவர்களா? அதனால் தான் வீட்டுக்குள் நுழையும்போதே ரோசி<span style="mso-spacerun: yes;"> </span>எலிகளுக்கு அபாயச்சங்கை ஊதி தான் வருவதைப்பற்றித்
தெரிவித்து விடும். உஷாரான எலிகள் ஓடி ஒளிந்து கொள்ளும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அபாய எச்சரிக்கையை மறந்து வீட்டுக்குள்
சுற்றிக்கொண்டிருந்தால் மட்டுமே ரோசி எலியைப் பிடித்துத் தின்றுவிடும். தான் எலி பிடித்ததை
வீட்டுக்காரர்கள் பார்ப்பதற்காக வாயில் எலியுடன் அங்கும் இங்கும் அவர்களுடைய கண்களுக்குத்
தெரியும்படி அலையும். பின்னர் வீட்டை விட்டு வெளியே போய் சாப்பிடும். உடனே ரோசி எலி
பிடித்த செய்தியைப் பெண்கள் வீட்டு வீட்டுக்கு காணொலியாகப் பரப்புவார்கள். ரோசிக்கு
மவுசு கூடி அப்படியே அழகிப்போட்டி நடை நடந்து போகும். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” மியாவ் நான் ரோசியாக்கும்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இப்போது எலிகளைக் கொல்ல விஷமருந்துகளை
பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். எலிகளுக்கு மட்டுமா, கரப்பான்பூச்சி, எறும்பு,
ஈ, பல்லி, கொசு, என்று எல்லாவற்றையும் கொல்ல விஷத்தைப் பயன்படுத்தத்தொடங்கிவிட்டார்கள்.
இந்த மனிதர்களின் மூளையில் என்னதான் இருக்கும்? இந்த உலகம் அவர்கள் மட்டும் வாழ்வதற்கா?
அவர்களைத் தவிர மற்ற எல்லாஉயினங்களையும் வெறுக்கிறார்களே?<span style="mso-spacerun: yes;"> </span>ஏன்? மியாவ்..<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">போனவாரம் கடுவனிடம் இதைச்சொல்லிக்
கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது அவன் ” ஹ்ஹ்ஹ்ஹா மியாவ் மனிதர்கள் சுயநலமிக்கவர்கள்
அவர்களே ஒருவரையொருவர் அடித்துக்கொள்வார்கள் பார்த்ததில்லையா.. மியாவ்.. தொலைக்காட்சியில்
பாரு.. எத்தனை சண்டை.. எத்தனை பேர் இறந்து போகிறார்கள்… மியாவ் எல்லாத்தையும் கொன்றுவிட்டு
தாங்கள் மட்டும் வாழலாம் என்று நினைத்தார்கள்.. பாரு.. இப்போ கொரோனா என்ற கண்ணுக்குத்
தெரியாத வைரஸ்ஸினால் கொத்து கொத்தாகச் செத்துப்போகிறார்கள்..மியாவ்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அதைக்கேட்ட ரோசிக்குக் கோபம் கோபமாக
வந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மனிதர்கள் முட்டாள்கள்..” <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இப்போது எலிகள் வீடுகளுக்குள்
வருவதில்லை. அவர்கள் ஊரைவிட்டு வெளியேறிவிட்டன. <span style="mso-spacerun: yes;"> </span>எலிகள் இல்லாததினால் இப்போது தன்னை யாரும் சீந்துவதில்லை.
எல்லோரும் சூ சூ சூ சூ என்று விரட்டிக்கொண்டேயிருக்கிறார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இந்த மனிதர்களுக்கு என்ன தான்
ஆச்சு? என்று தினேஷின் வீட்டு காம்பவுண்டு சுவரில்<span style="mso-spacerun: yes;"> </span>குத்துக்கால் வைத்து உட்கார்ந்து ரோசி பூனை யோசித்துக்கொண்டிருந்தது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">பசிமயக்கத்தில் கண் அடைத்தது.
சரி ஏதாவது விட்டிலோ, வண்டோ, சில்லானோ, கிடைக்கிறதா என்று பார்க்கலாம். என்று நினைத்தபடி
காம்பவுண்டு சுவரிலிருந்து கீழே குதித்தபோது கால் தவறி விட்டது. எல்லாம் பசிக்கிறக்கம்
தான். தலைகீழாக தரையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த ரோசிக்குத் தெரிந்து விட்டது. சரி
அவ்வளவுதான் நம்ம கதை முடியப்போகுது…இதோ பளபளக்கும் கிரானைட் தரையில் தலை மோதி உடைந்து
சிதறப்போகிறது. இதோ இதோ இதோ …. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கண்களை மூடிக்கொண்டது ரோசி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>என்ன ஒன்றும் நடக்கவேயில்லை? திடுக்கிட்ட ரோசி கண்களைத்
திறந்தபோது என்ன ஆச்சரியம்! சுற்றிலும் அடர்ந்த காடு. மியாவ்.. மியாவ்.. என்று குரல்கொடுத்தது.
ஆனால் அது க்ர்ர்ர்ர்ர்… என்ற புலியின் கர்ஜனையாக இருந்தது. ரோசி தன்னை ஒருதடவை நன்றாகப்
பார்த்தது. ஆமாம்.. உண்மையில் ரோசி புலியாக மாறிவிட்டது. நிமிர்ந்து பார்த்தால் எதிரே
இருந்த புல்வெளியில் புள்ளிமான் கூட்டம் கூட்டமாக மேய்ந்து கொண்டிருந்தது. பறவைகளின்
சத்தமும், பூச்சிகளின் ரீங்காரமும், பல மிருகங்களின் செல்லச்சத்தங்களும் கலவையாக கேட்டன.
மான்களைப் பார்த்ததும் ரோசிக்கு தான் இன்னும் சாப்பிடவில்லையே என்ற எண்ணம் தோன்றியது.
ஆனால் ரோசிக்குப் பசியில்லை. வயிறு நிறைந்திருந்தது. குனிந்து பார்த்தால் அதற்குமுன்னால்
ஒரு மானின் உடல் கிடந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஓ சாப்பிட்டாச்சா!<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அப்போது அதற்குத்தண்ணீர் தாகம்
எடுத்தது. அப்படியே நடந்து சென்றது. போகும்போது ஒரு மிளா அருகிலேயே கடந்தது. இரண்டு
முயல்கள் வேகமாக ஓடிவந்து புலியின் கால்களிலேயே மோதியது. ஒரு மான் குட்டி இரண்டடி தூரத்தில்
துள்ளிக்கொண்டிருந்தது. ரோசி அதையெல்லாம் கவனிக்கவேயில்லை. அவைகளும் புலியை ஒரு கணம்
நிமிர்ந்து பார்த்து விட்டு மறுபடியும் தங்களுடைய வேலையைப் பார்த்தார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ரோசி தண்ணீர் கிடந்த குட்டைக்குப்
போய் நக்கி நக்கி தண்ணீர் குடித்தது. பக்கத்தில் யானைகளும் காட்டெருமைகளும் தண்ணீர்
குடித்தன. ரோசி மறுபடியும் நடந்து ஒரு மரத்தடியில் உண்ட களைப்பு தீர படுத்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அப்போது ஒரு வித்தியாசமான சத்தம்
கேட்டது. அது<span style="mso-spacerun: yes;"> </span>துப்பாக்கிச்சத்தம்! <span style="mso-spacerun: yes;"> </span>காதுகளை விடைத்துக்கொண்ட ரோசி திடுக்கிட்டு எழுந்து
சுற்றிச் சுற்றி பார்த்தது. கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் மீதிருந்து ஒரு ஆள் கையிலிருந்த
துப்பாக்கியால் ரோசியைக் குறிபார்த்துக் கொண்டிருந்தான். அவன் துப்பாக்கியின் விசையை
அழுத்த துப்பாக்கியின் தோட்டா ரோசியைப் பார்த்து விரைந்து கொண்டிருந்தது. எங்கே போனாலும்
மனிதர்கள் ஏன் எல்லோரையும் கொல்லுவதிலேயே குறியாக இருக்கிறார்களோ என்று நினைத்த ரோசி
கண்களை மூடியது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ரோசி! ரோசி! இந்தா.. என்னடா
கண்ணைத் திறக்கமாட்டேங்கு.. “ என்ற மோனிகாவின் குரல் கேட்டது. அருகிலிருந்த ஆனந்த்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ இரு நான் அதுக்கு குக்கீஸ் எடுத்துட்டு
வாரேன்..” என்றான். பிஞ்சு விரல்கள் ரோசியின் உடலைத்தடவிக்கொடுத்தன. ரோசிக்கு மெல்ல
உணர்வு வந்தது. இனிப்பு வாசனை அதன் மூக்கைத் துளைத்தது. சிரமத்துடன் கண்களைத் திறந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முன்னால் ஒரு பிஸ்கெட் நீட்டிக்கொண்டு
ஆனந்த் உட்கார்ந்திருந்தான். ரோசி மெல்ல எழுந்து அந்த பிஸ்கெட்டை வாயில் வாங்கிக்கொண்டது.
குழந்தைகளின் முகம் மகிழ்ச்சியில் விரிந்தது. ரோசிக்கு அந்தப்பிஸ்கெட்டை சாப்பிட்டதும்
கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருந்தது. அது குழந்தைகளைப் பார்த்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மியாவ்.. மியாவ்.. மிக்க நன்றி!
உங்களுடைய கருணைக்கு மிக்க நன்றி! “ என்று சொல்லி வாலை ஆட்டியது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” டேய் ஆனந்த்! ரோசி தேங்க்ஸ்
சொல்லுதுடா..” என்றாள் மோனிகா. </span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இரண்டுபேரும் சிரித்தார்கள்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நன்றி - தற்கால சிறார் கதைகள்</span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-36236747437347527502021-03-09T11:47:00.000+05:302021-03-09T11:47:20.448+05:30அலாவுதீனின் சாகசங்கள்<p></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQW6B1B8J0DOfdXz3kpLLwYCOB8HL2HE0U5dk8TzFJnfEiEfZDQ-2DXZNiqiaZ6RboRUPok3u9oo7nIOyA2uWeVeSdfjJz657C_eAyu98p3qbEfDwsS7ue779yXuS641W9C_dD4CmbUTaU/s926/IMG-20210308-WA0017.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="926" data-original-width="610" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQW6B1B8J0DOfdXz3kpLLwYCOB8HL2HE0U5dk8TzFJnfEiEfZDQ-2DXZNiqiaZ6RboRUPok3u9oo7nIOyA2uWeVeSdfjJz657C_eAyu98p3qbEfDwsS7ue779yXuS641W9C_dD4CmbUTaU/s320/IMG-20210308-WA0017.jpg" /></a></div><br /> அலாவுதீனின் சாகசஙகள்<p></p><p dir="ltr"><span style="font-size: 1em;">சென்னை புத்தகக் கண்காட்சி 2021- ல் கவனிக்கப்பட வேண்டிய சிறுவர் இலக்கிய புத்தகங்கள். "அலாவுதீனின் சாகசங்கள்-எழுத்தாளர் உதயசங்கர்- பாரதி புத்தகாலயம்" (இளையோருக்கான நாவல்)</span></p>
<p dir="ltr">அலாவுதீனால் விடுதலை பெற்ற ஜீனி பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கின்றனர். ஆனால் என்ன..? அவர்கள் சந்தித்த காலம் - கொரோனா பேரிடர் காலம். பேரிடர் காலத்தின் போக்குகளை அலாவுதீனுக்கு மட்டுமல்ல வாசகர்களுக்கு புரிய வைக்கிறது ஜீனி. பேரிடர் காலத்தைப் பற்றி மட்டுமல்ல, பல நூற்றாண்டாக நமது சமூகத்தில் இருக்கும் பல இக்கட்டான விசயங்களையும் ஜீனி அலாவுதினிடம் பேசுகிறது. தினமும் இரவில் அவர்களுக்கு எங்கிருந்தோ ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்கிறது, அந்தக் குரலை தேடி "மந்திர சொல்" லின் துணையோடு அவர்கள் இருவரும் பயணிக்கின்றனர்..</p>
<p dir="ltr">அந்தச் சொல் என்ன தெரியுமா ? "டியோப்"...</p>
<p dir="ltr">இந்த மந்திர சொல் அவர்களுக்கு புதிய உருவத்தை தருகிறது. மணற் உலகிற்கு செல்லும் போது எறும்பாக மாறுகிறார்கள், சித்திர குள்ளர்களின் உலகிற்கு செல்லும் போது சித்திரகுள்ளர்களாக மாறுகின்றனர். நினைத்த நேரத்தில் பெரிய உருவத்தை எடுக்கின்றனர், பறக்கின்றனர், ஏன் கொரோனா வைரசையும் சந்திக்கின்றனர்..அதுமட்டுமல்லை கொரோனா வைரஸ் கடத்திச் சென்றவர்களை கூட தேடி செல்கின்றனர்...இவ்வாறு எண்ணற்ற சாகச பயணமாக செல்கிறது நாவல்...</p>
<p dir="ltr">அந்தச் சாகச பயணத்தில் அவர்கள் செல்லும் ஒவ்வொரு இடமும், சந்திக்கும் ஒவ்வொரு அழுகுரலும், அதற்கு பின்னால் இருக்கும் சிக்கல்களும் நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் விசயங்கள் தான். ஓர் ஊரில், சமையல் அறையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் பெண்களின் அழுகுரல் கேட்டு செல்கிறார்கள் ஜீனியும் அலாவுதினும்..அதை வாசிக்கும் போது சமீபத்தில் வெளியான "The Great indian kitchen" ஏற்படுத்திய அதிர்வலைகளை இந்தப் புத்தகமும் நமது இளையோர் மனதில் ஏற்படுத்தும் என்ற நம்பிகை எழுகிறது. சாதி, மதம், சடங்கு என இங்கு பரவிக்கிடக்கும் மூடநம்பிகைகளை எந்த எல்லைக்குள் பேச வேண்டுமோ அந்த எல்லைக்குள் அழகாக பேசி இருக்கிறார் உதயசங்கர் அவர்கள்.</p>
<p dir="ltr">இந்த விசயங்கள் எல்லாம் வாசித்ததும் நேரடியாக வாசகரின் மனதினுள் கேள்விகளை தூண்டி விடுமா என்ற நிலையில் இருந்து..கட்டாயம் இனி அவர்கள் அந்த விசயங்களை அல்லது யாரோ ஒருவர் ஒடுக்கப்படும் போது கட்டாயம் இந்த நாவலின் காட்சிகள் அவர்களின் மனதில் விரிவடையும் என்று உறுதியாக சொல்ல முடியும்...தமிழ் சிறார் இலக்கியத்தில் நேரடியாக இம்மண்ணில் உள்ள சிக்கல்களை பேசும் புதிய முயற்சி தான் இந்த நாவல். துணிச்சலாக இறங்கி விளையாடும் எழுத்தாளர் உதயசங்கள் ஐயா அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள்.</p>
<p dir="ltr">- பஞ்சு மிட்டாய் பிரபு</p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-54369728821621713322021-03-04T21:27:00.000+05:302021-03-04T21:27:12.073+05:30பேசும் கிளிகள்<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">பேசும் கிளிகள்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifA1lQyIWVQl1dW8SgYiCXdyCLCCfvh7y0y_1Kp58c-h7DUuDvOOfiIVZEjnBGBd8yUVVrXK_4wHF_ZEU4to3C3d8pCuMJlBR96GABcpcoMCiQL1wBCFXaX92HwedF8OSYFb5-oOIQ7Fkn/s225/parrots.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="225" data-original-width="225" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEifA1lQyIWVQl1dW8SgYiCXdyCLCCfvh7y0y_1Kp58c-h7DUuDvOOfiIVZEjnBGBd8yUVVrXK_4wHF_ZEU4to3C3d8pCuMJlBR96GABcpcoMCiQL1wBCFXaX92HwedF8OSYFb5-oOIQ7Fkn/s0/parrots.jpg" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">செம்பூரில்
கிளிப்பொம்மைகள் செய்யும் தொழில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. அந்த ஊரில் இருந்த
எல்லோரும் விதவிதமான கிளிப்பொம்மைகளைச் செய்து வேறு ஊர்களுக்கு அனுப்பினார்கள். அந்த
ஊர் கிளிப்பொம்மைகள் அவ்வளவு அழகாக இருந்தன. அச்சு அசல் உயிருள்ள கிளி மாதிரியே இருந்தன.
அந்த பொம்மைகளின் முதுகில் தடவிக்கொடுத்தால் கீகீகீகீக்க்கீ என்று கத்தின. எனவே குழந்தைகள்
எல்லாருக்கும் கிளிப்பொம்மைகளை மிகவும் பிடித்துப்போய்விட்டது. எல்லாரும் தங்களுடைய
கிளிப்பொம்மை தான் அழகானது என்று போட்டி போட்டு பெருமைப்பட்டுக்கொண்டனர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அங்கே
அறிவழகன், அன்பழகன் என்று இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருந்தார்கள். அந்த நண்பர்கள்
எங்கு சென்றாலும் ஒன்றாகவே போவார்கள். ஒன்றாகவே விளையாடுவார்கள். ஒன்றாகவே படிப்பார்கள்.
அறிவழகனின் அப்பா பொற்கொல்லர். மூக்குத்தி, கம்மல், தோடு, புல்லாக்கு, நெத்திச்சூடி,
காசுமாலை, சங்கிலி, பதக்கம், மோதிரம், நெளிவு, வங்கி, காதணி, பாம்படம், தலைச்சூடி,
ஒட்டியாணம், கொலுசு, மெட்டி, தண்டட்டி, என்று விதவிதமான தங்கநகைகளைச் செய்து கொடுப்பவர்.
அன்பழகனின் அப்பா இரும்புக்கொல்லர். வாளி, போணி, சட்டி, ஏர்க்கொழுமுனை, கருக்கரிவாள்,
வெட்டரிவாள், லாடம், மண்வெட்டி, களைக்கொத்தி, கைக்கரண்டி, குடம், பானை, கொப்பரை, குண்டான்,
என்று இரும்பினால் பொருட்கள் செய்து கொடுப்பவர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">ஒரு
நாள் அன்பழகனின் அப்பா இரும்பினால் ஒரு தகரக்கிளி செய்து கொடுத்தார். அந்தக்கிளி சிறகுகளை
விரிக்கும். கால்களை எட்டு எடுத்து வைத்து இரண்டடி நடக்கும். ஒட்ட வைக்கப்பட்ட கோலிக்குண்டு
கண்களை உருட்டும். கீ கீ கீ என்று கத்தவும் செய்யும். பள்ளிக்கூடத்தில் இருந்த அத்தனை
பேரும் அன்பழகனின் கிளியைப் பார்க்கக் கூட்டமாய் கூடி விட்டனர். அன்பழகனும் அது எப்படி
வேலை செய்கிறது என்று எல்லோருக்கும் சொல்லிக்கொடுத்தான். ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்ட
கம்பிகளை இயக்கினால் அந்தக்கிளி நடக்கும்., கத்தும், கண்களை உருட்டும். அறிவழகனுக்கு
தகரக்கிளியைப் பிடிக்கவில்லை. அதைத்தொடவில்லை. அன்பழகன் அதைக் கொடுத்தபோது,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
வேண்டாம்.. வேண்டாம்.. தகரத்தில என்ன அழகு இருக்கு.. பார்த்தாலே எனக்குப் பிடிக்கல..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்று
சொன்னான். அதுமட்டுமல்ல. அதுவரை நட்பாக இருந்தவன், திடீரென அன்பழகனைக் கண்டால் விலகிப்போனான்.
எத்தனையோ தடவை அன்பழகன் நெருங்கி வந்தாலும் அறிவழகன் கண்டு கொள்ளவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">ஒருநாள்
அறிவழகன் ஒரு தங்கக்கிளியைக் கொண்டு வந்தான். குட்டியாய், அழகாக, இருந்தது. நுணுக்கமான
வேலைப்பாடுகளுடன் பார்த்துக்கொண்டேயிருக்கலாம் போல இருந்தது. ஆனால் அது சிறகுகளை விரிக்கவில்லை.
கண்களை உருட்டவில்லை. காலடி எடுத்து வைக்கவில்லை. கீ என்று பேசவில்லை. அசையாமல் ஒரே
இடத்தில் நின்றது. அறிவழகன் அதை யார் கையிலும் கொடுக்கவில்லை. யாரையும் தொடவிடவில்லை.
தங்கக்கிளியாச்சே! அவனுடைய கையிலேயே வைத்துக்கொண்டு எல்லோருக்கும் காட்டினான். அன்பழகன்
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
டேய் ரொம்ப அழகா இருக்குடா.. அப்படியே அச்சு அசலா கிளி மாதிரியே இருக்கு…. “ என்று
சொல்லிக்கொண்டே அதைத் தொடுவதற்கு முயற்சி செய்தான். அறிவழகன் திட்டினான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
டேய்! இது என்ன தகரம்னு நினைச்சீங்களா? தங்கம்! தங்கக்கிளி..” முதலில் ஆர்வமாக இருந்த
நண்பர்கள் பின்னர் அவனை விட்டு விலகிப்போய் விட்டார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">இப்போது
தங்கக்கிளியைப் பார்ப்பதற்கு ஆளில்லை. அன்றிரவு அறிவழகன் உறங்கும்போது ஒரு கனவு வந்தது.
அந்தக் கனவில் அவனுடைய தங்கக்கிளி சிறகுகளை விரித்துப் பறந்து சென்றது. ஒரு காய்ந்த
பனைமரத்தில் இருந்த ஒரு பொந்தில் சென்று உட்கார்ந்தது. அங்கே அந்தத் தகரக்கிளியும்
இருந்தது. உள்ளே இரண்டு கிளிக்குஞ்சுகளின் சத்தமும் கேட்டது. அந்தக்கிளிக்குஞ்சுகளிடம்
தங்கக்கிளி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
அறிவழகன் வருத்தமாக இருக்கிறான்.. அவனிடமிருந்த கலகலப்பு போய் விட்டது.. தங்கத்தில்
என்னைச் செய்து <span style="mso-spacerun: yes;"> </span>சிலையாக்கி விட்டான். அதனால்
யாரையும் தொட விடவில்லை... எப்போதும் பாதுகாப்பாய் இருக்க வேண்டியிருக்கிறது.. <span style="mso-spacerun: yes;"> </span>யாராவது திருடி விடுவார்களோ என்று அறிவழகன் பயந்து
கொண்டேயிருக்கிறான்… எல்லோரையும் சந்தேகப்படுகிறான்.. அவனுடைய இயல்பான குணங்களான அன்பும்
நட்பும் மாறி விட்டது.. தங்கமோ தகரமோ கிளி கிளி தான்..இல்லையா?…”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்று
சொல்லிக்கொண்டிருந்தது. தகரத்திலிருந்த கிளிக்குஞ்சுகள் வாயை வாயைத் திறந்தபடி “ ஆமாம்..
ஆமாம்..” என்று கத்தின. அப்போது தகரக்கிளி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">“
இப்போது கூட அறிவழகன் நாம் பேசுவதைக் கனவில் நடப்பதாக நினைத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறான்..
பாவம் நல்லபையன். அவனைப் பற்றி தினமும் அன்பழகன் நினைத்துக் கவலைப்படுவது இவனுக்குத்
தெரியாது....”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">என்று
சொன்னதைக் கேட்ட அறிவழகன் திடுக்கிட்டு விழித்தான். அருகில் தங்கக்கிளி இருக்கிறதா
என்று தடவிப்பார்த்தான். தங்கக்கிளி உட்கார்ந்திருந்தது. அதன் உடலில் சூடு இருந்தது.
எங்கோ வெகு தூரம் பறந்து சென்று வந்ததைப் போல லேசாக அதன் சிறகுகளில் துடிப்பு தெரிந்தது.
அறிவழகன் தங்கக்கிளியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">மறுநாள்
பள்ளிக்கூடம் போனதும் முதல் வேலையாக அறிவழகன் அன்பழகனைத் தேடிக்கொண்டு போனான். தங்கக்கிளியை
அவன் கையில் கொடுத்தான். அவனுடைய தகரக்கிளியைக் கையில் வாங்கிக் கொஞ்சினான். தகரக்கிளியும்
கீகீகீகீகீ என்று அவனைக் கொஞ்சியது. அதைப் பார்த்த தங்கக்கிளியும் முதல்முறையாக மகிழ்ச்சி
பொங்க, கீகீகீகீ என்று சத்தம் கொடுத்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">அன்பழகனும்
அறிவழகனும் சிரித்தனர்.<o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif";">நன்றி - பொம்மி </span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-61727647664379449502021-02-08T07:26:00.005+05:302021-02-08T07:28:43.447+05:30கோணலூர் நாட்டின் கோணல்ராஜா<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">கோணலூர் நாட்டின் கோணல்ராஜா
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ9YGo95Co6VBsKPEM8HaicZjTfLKGMTWFyrtIgir0I5nXRwoxehyphenhyphenvCFtevTOMEbDWzEfAcypHPvjOaEBbUNa06BtCT15SBu7ozZ1iaUnzWOJhFgHYjYdiWf7r5gtsl_pWA6lqnLCa5GjL/s276/clown+king.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="276" data-original-width="182" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJ9YGo95Co6VBsKPEM8HaicZjTfLKGMTWFyrtIgir0I5nXRwoxehyphenhyphenvCFtevTOMEbDWzEfAcypHPvjOaEBbUNa06BtCT15SBu7ozZ1iaUnzWOJhFgHYjYdiWf7r5gtsl_pWA6lqnLCa5GjL/s0/clown+king.jpg" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">முன்னாடி ரொம்ப காலத்துக்கு முன்னாடி
கோணலூர் கோணலூர்னு ஒரு நாடு இருந்தது. அந்தப் பேர் கூட அப்புறம் வந்தது தான். முதலில்
அந்த ஊருக்கு அதுக்கு முன்னாடி கேணியூர் என்று பெயர் இருந்தது. நாடெங்கும் கிணறுகளும்
வீடெங்கும் கேணிகளும் ( (சிறுகிணறு) இருந்தன. அப்போது அந்த நாட்டுக்கு ராஜாவே கிடையாது.
ராஜா இல்லைன்னா எப்படி? மக்களே ஆட்சி செய்தார்கள். நாடு செழிப்பாக இருந்தது. விவசாயம்
நன்றாக நடந்தது. வாணிபம் கொழித்தது. மற்ற நாடுகளில் உள்ள மக்களை விட கேணியூர் நாட்டு
மக்கள் நாகரிகமானவர்களாக இருந்தார்கள். ஆனால் எல்லாம் சில வருடங்களில் மாறி விட்டது.
எப்படி தெரியுமா?<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>கோணல்ராஜாவின் கூட்டத்தினர் அந்த நாட்டுக்கு வந்தனர்.
அவர்கள் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அந்த நாட்டுக்கு வந்தனர். கேணியூர் மக்கள் ரொம்ப
நல்லவர்களாகவும் வெள்ளந்திகளாகவும் இருப்பதைப் பார்த்து அவர்களை ஏமாற்றி நாட்டைப் பிடித்துக்கொண்டனர்.
அப்போதிருந்து கோணல்ராஜாக்கள் தான் ஆண்டு கொண்டிருந்தனர். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எந்த ராஜா வந்தாலும் அந்த ராஜாவின்
பெயர் கோணலாகத்தான் இருக்கும். முதல் கோணல்ராஜா, முற்றும் கோணல் ராஜா, அரைக்கோணல் ராஜா,
முக்கால் கோணல் ராஜா, என்று பெயர்களை மாற்றிக்கொண்டே அவர்கள் ஆட்சி செய்து வந்தார்கள்.
இப்போதிருக்கிற எட்டுக்கோணல் ராஜா அவருக்கு முன்னால் ஆண்ட அத்தனை கோணல்ராஜாக்களையும்
தூக்கிச் சாப்பிட்டு விடுவதைப்போல சட்டங்களை இயற்றினார். அதனால் மக்கள் பட்ட துயரம்
கொஞ்சநஞ்சமல்ல. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">காலையில் நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு
உதவிப்பணம் வழங்குவதாக முழங்குவார். மாலையில் விவசாயிகள்அவர்களுடைய நிலங்களையெல்லாம்
பிரபுக்களிடம் விற்று விடவேண்டும் என்று பேசுவார். மத்தியானம் ஆண்களும் பெண்களும் சமம்
என்று சொல்லுவார். சாயந்திரம் பெண்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கத்துவார்.
நள்ளிரவில் இளைஞர்கள் இந்த நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே
அவர்கள் எல்லோரும் அடிமைகளாக இருக்கவேண்டும் என்று சொல்லுவார். எல்லாமதங்களும் என்
மதமே என்று முரசறையச் சொல்லி ஆணையிடுவார். அந்த நேரத்திலேயே அவருடைய மதத்தைத் தவிர
மற்ற மதங்களின் கோவில்களை இடித்துத் தள்ளுவார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இப்படி நாட்டுமக்களை நிம்மதியாக
இருக்கவிடாமல் மாறி மாறிச் சட்டங்கள் போட்டுக்கொண்டேயிருந்தார் எட்டுக்கோணல்ராஜா.<span style="mso-spacerun: yes;"> </span>அதுமட்டுமில்லாமல் தினசரி வீட்டுக்கு வீடு தொலைக்காட்சியில்
தோன்றி தான் மக்கள் நனமைக்காகத்தான் சட்டங்கள் போட்டதாக விளக்கம் கொடுப்பார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எட்டுக்கோணல் ராஜாவின் கோணல்த்தனங்களைப்
பார்த்து மக்கள் கொந்தளித்து போராட்டங்கள் நடத்தினர். குழந்தைகள் போராடினர். ஆண்கள்
போராடினர். இளைஞர்கள் போராடினர். பெண்கள் போராடினர். வயதானவர்கள் போராடினர். விவசாயிகள்
போராடினர். தொழிலாளிகள் போராடினர். அலுவலர்கள் போராடினர். வியாபாரிகள் போராடினர். <span style="mso-spacerun: yes;"> </span>எல்லோரும் போராட்டம் நடத்தவே எட்டுக்கோணல் ராஜா மந்திரிசபையைக்
கூட்டி ஆலோசனை நடத்தினார். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மகா மந்திரிகளே! மக்கள் ஏன்
போராட்டம் நடத்துகிறார்கள்? யாராவது சரியான காரணத்தைச் சொல்ல முடியுமா?..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று
கத்தினார். எல்லோரும் யோசித்தார்கள். யோசித்தார்கள். அப்படி யோசித்தார்கள். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span>கடைசியில் கல்வித்துறை மந்திரி தான் காரணத்தைச் சொன்னார்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ராஜாவே! எல்லோரும் கல்வி கற்றதினால்
தான் அவர்களுக்கு நல்லது கெட்டது தெரிந்து விட்டது.. முன்பெல்லாம் அரசகுடும்பத்தைச்
சேர்ந்தவர்களும் பிரபுக்களும் மட்டும் தான் கல்வி கற்றனர்.. ஆனால் இப்போது எல்லோரும்
படிக்கிறார்கள்.. அதனால் தான் அவர்கள் நாம் சொல்வதை நம்பாமல் கேள்விகள் கேட்கிறார்கள்..
எனவே அவர்களைப் படிக்கவிடாமல் செய்து விட்டால் போராடமாட்டார்கள்.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று விளக்கமாகச் சொன்னார். எட்டுக்கோணல்
ராஜா தன்னுடைய தாடியைத் தடவிக்கொண்டே,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ திடீரென்று எப்படி அவர்களைப்
படிக்கவிடாமல் தடுக்க முடியும்? “ என்று கேட்டார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ரொம்ப சிம்பிள்..ராஜா “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ எப்படி? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ பரீட்சை.. தேர்வு.. எக்ஸாம்..
ரேங்க்.. கிரேடு… எவாலுவேஷன்…. தகுதி.. திறமை.. இப்படி நிறைய வார்த்தைகள் இருக்கிறது
ராஜா.. அதன்படி திட்டங்கள் தீட்டினால் எல்லோரும் படிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்..
“ <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ஆகா.. கேட்கவே இனிக்கிறது..
உடனே திட்டம் போடுங்கள்.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று எட்டுக்கோணல் ராஜா உத்தரவிட்டார்.
அவ்வளவு தான். எல்லாமந்திரிகளும் கூடி திட்டங்களைத் தீட்டினர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">மறுநாள் அறிவிப்பு வெளியானது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களுக்கு
தேசிய அளவிலான ஒரு பரீட்சை வைக்கப்படும் அதில் வெற்றிபெறும் குழந்தைகளே கிண்டர்கார்டனில்
சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்… கிண்டர்கார்டனில் சேர்ந்த குழந்தைகளுக்கு தேசிய அளவில்
ஒரு தேர்வு வைக்கப்படும் அதில் வெற்றிபெறும் குழந்தைகளே எல்கேஜியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்..
இப்படி ஒவ்வொரு வகுப்பிலும் தேசிய அளவிலான டெஸ்ட் வைத்து மேலே கல்லூரி வரையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்…
கல்லூரி சேரும்போது அதுவரை வெற்றிபெற்ற குழந்தைகளின் பெற்றோர்களுக்கும் தேசிய அளவிலான
தேர்வு வைக்கப்படும்.. பெற்றோர்களும் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே குழந்தைகள் கல்லூரிக்குப்
போகமுடியும்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அறிவிப்பை பார்த்த மக்களுக்கு
அதிர்ச்சி. எல்லோருக்கும் கல்வியே இன்னும் முறையாகச் சென்று சேராத நிலைமையில் இப்படி
யாரையும் கல்வி கற்கவிடாமல் விரட்டியடிக்கிற வேலையைச் செய்கிறாரே இந்த எட்டுக்கோணல்
ராஜா.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஏற்கனவே பரீட்சை, தேர்வு, எக்ஸாம்,
என்று நொந்து போயிருந்த குழந்தைகளும், மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும்,
அழுது குமுறினர். இந்த நிலைமையில் போனால் மக்கள் எல்லோரும் முட்டாள்களாகி விடுவார்களே.
மீண்டும் மூடநம்பிக்கை, சர்வாதிகாரம், வளர்ந்து விடுமே என்று பயந்தனர். இந்த நாட்டை
விட்டு வெளியேறிவிடலாமா என்று கூட யோசித்தனர். பின்னர் எல்லோரும் சேர்ந்து பேசி ஒரு
முடிவுக்கு வந்தனர்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">எட்டுக்கோணல்ராஜாவுக்கும் அவருடைய
மந்திரிகளுக்கும் ஒரு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் வைக்கும் பரீட்சையில் தேர்ச்சியடைந்து
விட்டால் அவர்கள் சொன்னபடி செய்கிறோம் என்று எட்டுக்கோணல் ராஜாவுக்குத் தூது அனுப்பினார்கள்.
எட்டுக்கோணல்ராஜாவும் அவரது மந்திரிகளும் <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ப்ப்பூ! இவ்வளவுதானா? சரி..
வைத்துக்கொள்ளலாம்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">” </span><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்று சொல்லியனுப்பினார்கள். பரீட்சை
அரண்மனைக்கு முன்னாலிருந்த பெரிய மைதானத்தில் நடந்தது. கேள்விகளையும் பதில்களையும்
சரியா தவறா என்று சொல்ல ஒரு வெளிநாட்டிலிருந்து ஐந்து அறிவியலறிஞர்கள் வந்திருந்தார்கள்.
அவர்கள் தவறான விடைகளுக்கு சிவப்பு விளக்கை எரிய விடுவார்கள்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஐந்தாம் வகுப்பு மாணவன் நெடுஞ்செழியன்
மேடையில் வந்து நின்றான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அவன் முதல் கேள்வியைக் கேட்டான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ பூமி எப்படி உருவானது? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ ஹா.. இது தெரியாதா? பூமியைக்
கடவுள் தான் படைத்தார்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சிவப்பு விளக்கு எரிந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">அடுத்த கேள்வி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ பூமி சூரியனைச் சுற்றுகிறதா?
சூரியன் பூயைச் சுற்றுகிறதா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">உடனே எட்டுக்கோணல்ராஜா நல்லநாள்
கிழமை பார்த்துச் சொல்லும் பஞ்சாங்கமந்திரியைப் பார்த்தார். பஞ்சாங்கமந்திரி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ சூரியன் தான் பூமியைச் சுற்றுகிறது…
நம்ம பஞ்சாங்கத்திலேயே போட்டிருக்கே..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">என்றார். சிவப்பு விளக்கு எரிந்தது.
அடுத்த கேள்வி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ நம்முடைய பால்வெளியில் எத்தனை
நட்சத்திரங்கள் இருக்கின்றன? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">ஜோசிய மந்திரி உடனே சொன்னார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ இருபத்தியேழு.. அதைத்தானே நாம்
குழந்தைகள் பிறந்த நாள் நட்சத்திரம் என்று சொல்றோம்.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சிவப்பு விளக்கு எரிந்தது. எட்டுக்கோணல்
ராஜாவின் பரிவாரம் பயந்து போனார்கள். அடுத்தகேள்வி.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ மனிதன் எப்படித் தோன்றினான்?
“<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">புளுகு மந்திரி சொன்னார்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">“ கடவுள் களிமண்ணை உருட்டி ஊதி
மனிதனைப் படைத்தார்..</span><span style="font-family: "Arial","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">இப்போதும் சிவப்பு விளக்கு எரிந்தது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">சாதாரணமான அறிவியல் கேள்விகளுக்கும்
தவறான பதிலைச் சொன்ன எட்டுக்கோணல்ராஜாவும் அவரது மந்திரிகளும் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்ந்து அறிவியலைப் படிக்க அனுப்பப் பட்டனர். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">கோணலூர் நாட்டில் மீண்டும் மக்கள்
ஆட்சி செய்தனர். எல்லோருக்கும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். <o:p></o:p></span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 9.0pt; line-height: 115%;">நன்றி - வண்ணக்கதிர்</span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-55478281690256572632021-02-07T08:15:00.007+05:302021-02-07T08:17:30.121+05:30யார் நீ? - சிறார் கதை<p> </p><p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"">யார் நீ?</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><span face=""Latha","sans-serif""><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0jaAMzNKUXBE33v6aGN5RDYtCZ-f4HfmVUw3LYLiLGZaPxSPhgO7WKrGziHhWV-K5Y4NmOYhIz4ZMa2jcDbAWy6SYHDRuYc1FeCmiYa50rgo4q18TIj4XfQianEXg4n0eooiPOnnjldpu/s253/cukoo+and+babbler.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="199" data-original-width="253" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0jaAMzNKUXBE33v6aGN5RDYtCZ-f4HfmVUw3LYLiLGZaPxSPhgO7WKrGziHhWV-K5Y4NmOYhIz4ZMa2jcDbAWy6SYHDRuYc1FeCmiYa50rgo4q18TIj4XfQianEXg4n0eooiPOnnjldpu/s0/cukoo+and+babbler.jpg" /></a></span></div><span face=""Latha","sans-serif""><br /><o:p></o:p></span><p></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"">உதயசங்கர்<o:p></o:p></span></p><p class="MsoNormal"><span face=""Latha","sans-serif""><br /></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">” யார் நீ? கீச் கீச்ச் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ நீ யார்? கீச் கீச் கீச் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ நீ எப்படி எங்கூட்டுக்குள்ளே வந்தே? கீச்கீச்ச்ச் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ சொல்லு. கீச்.”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">” சொல்லு கீச் ”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ இப்படி கேட்டா சொல்லமாட்டான்.. எல்லாரும் போடுங்க ஒரு கொத்து..கீச்
கீச் கீச்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">அங்கேயிருந்த தவிட்டுக்குருவிகள் எல்லாம் கோபத்துடன் நெருங்கின.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ ச்சேச்சே.. அதெல்லாம் வேண்டாம்பா.. பாவம் சின்னப்பிள்ள “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">என்று ஒரு மூத்த தவிட்டுக்குருவி சொன்னது. அதைக்கேட்ட பிறகு
மற்ற குருவிகள் லேசாய் தத்தி பின்வாங்கின. இத்தனைக்கும் பின்னால் ஒரு மெலிதான சத்தம்
கெஞ்சலாய் கேட்டுக் கொண்டிருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">இந்த சத்தங்கள் எங்கிருந்து வருகின்றன?
குட்டித்தம்பி பாரி தேடிப் பார்த்தான். அவனுடைய வீட்டுக்குப் பின்னாலிருந்த புதரிலிருந்து
தான் இந்தச் சத்தங்கள் வந்தன. அங்கே ஐந்தாறு தவிட்டுக்குருவிகள் கூட்டமாய் நின்று கத்திக்
கொண்டிருந்தன. ஏற்கனவே சிவப்பாய் இருக்கும் கண்களில் இப்போது கோபம் தெரிந்தது. அந்தக்
கூட்டத்துக்குப் பின்னால் தவிட்டுக்குருவியை விட அளவில் பெரியதாய் பழுப்பும் கருப்பும்
கலந்த நிறத்தில் ஒரு குட்டிப்பறவை பாவமாய் நின்று கொண்டிருந்தது. அது தலை குனிந்து
ஏதோ முனகியது. ஆனால் அது என்ன சொல்லியது என்று யாருக்கும் கேட்கவில்லை.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;"><span style="mso-spacerun: yes;"> </span><span style="mso-tab-count: 1;"> </span>குட்டித்தம்பி பாரி தூரமாய் நின்று அதைக் கவனித்தான்.
அவனுடைய அப்பா பறவைக்கவனிப்பாளர். அதனால் எப்படி பறவைகளைத் தள்ளியிருந்து கவனிக்கவேண்டும்
என்று சொல்லிக் கொடுத்திருந்தார். எல்லாத்தவிட்டுக்குருவிகளும் அங்கே புதருக்கருகில்
கூடி கய்யா முய்யா என்று சத்தம் கொடுத்துக் கொண்டிருந்தன. அவைகளுக்கு முன்னால் பழுப்பும்
கருப்பும் கலந்த குட்டிப்பறவை தலையைத் தரையோடு குனிந்தபடி அடுத்து என்ன நடக்குமோ என்ற
பயத்துடன் <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ எனக்குப் பயமாருக்கு.. எனக்கு
ஒண்ணுமே புரியல,,, க்ளவ்..கூகூகூ ..</span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">” </span><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">என்று
சொல்லிக் கொண்டிருந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">அப்போது தான் குட்டித்தம்பி பாரி
கவனித்தான். அந்தக்குருவிகள் கூட்டமாய் இருந்த இடத்துக்கு புதருக்கருகில் ஒரு தவிட்டுக்குருவியின்
கூடு இருந்தது. அந்தக்கூட்டில் இன்னும் இரண்டு தவிட்டுக்குருவிக் குஞ்சுகள் இருந்தன.
அந்தக்குருவிகள் சின்னதாக இருந்தன. ஆனால் பழுப்பும் கருப்பும் கலந்த பறவைக்குஞ்சோ அந்தக்குஞ்சுகளை
விட மட்டுமல்ல சுற்றியிருந்த தவிட்டுக்குருவிகளை விடவும் பெரியதாக இருந்தது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">தாய்த்தவிட்டுக்குருவியின் அருகில்
தத்தித்தத்தி வந்த இன்னொரு தவிட்டுக்குருவி,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ எப்படி உன் கூட்டுக்குள்ளே இவன்
வந்தான்? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ அதானே எனக்குத் தெரியல..என்
முட்டைகளோட தான் இவனும் பொறிந்து வளர்ந்தான்.. மற்ற குஞ்சுகளை விட முண்டி முண்டி இரையைச்
சாப்பிட்டான்.. இப்ப வளர வளரப் பார்த்தா அவன் நெறமும் குரலும் வேறயா இருக்கு….</span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">” </span><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">இவன்
நம்ம இனத்தான் இல்லையே.. </span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">”</span><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ அதான் எனக்கும் புரியல… ஆமா..
. பேச்சைப் பாரு சகிக்கல.. கூகூகூன்னு கூவுறான்..</span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">குட்டித்தம்பி பாரிக்கு அங்கே
நடந்து கொண்டிருந்த காட்சியைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. இருந்த இடத்திலேயே மூச்சு
விடாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான். எல்லாக்குருவிகளும் ஒரு தடவையாவது அந்தப்புதிய
பறவைக்குஞ்சின் அருகில் வந்து </span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">” </span><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">கீச் கீச்ச் கீச் முட்டாள்.. ஏமாற்றுக்காரா..</span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">” </span><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">என்று
வைதுவிட்டு பறந்து சென்றன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">அந்தப் புதிய பழுப்பும் கருப்பும்
கலந்த பறவை சோகத்துடன் மெல்ல அந்த இடத்தை விட்டு தத்தித் தத்தி போய்க் கொண்டிருந்தது.
ஒவ்வொரு முறை குதிக்கும்போதும்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ கூ கூ<span style="mso-spacerun: yes;"> </span>நான் யாரு..? இங்கே எப்படி வந்தேன்..? “ என்று புலம்பிக்கொண்டே
சென்றது. அப்போது எங்கிருந்தோ கூ கூ கூ கூ என்று ஒரு சத்தம் கேட்டது. அதைக்கேட்டதும்
குஞ்சுப்பறவையின் காதில் தேன் வந்து பாய்ந்தது போல இருந்தது. உடனே அதுவும் கூகூகூகூ
என்று கூவியது. உடனே அருகிலிருந்த கருவேலமரத்திலிருந்து ஒரு அக்காக்குயில் பறந்து வந்து
அந்தக் குஞ்சின் அருகில் உட்கார்ந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ அட நான் அக்காக்குயிலா? “ என்று
உற்சாகமாய் கூவியது குஞ்சுப்பறவை. இரண்டும் மகிழ்ச்சியோடு கூவிக்கொண்டிருந்தன. அப்படியே
பறந்து கருவேலமரக்கிளைக்கும் பறந்து போய் ஒளிந்து கொண்டன.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">குட்டித்தம்பி பாரி மெல்ல யோசித்துக்
கொண்டே வீட்டுக்குள் போனான். அங்கே அப்பா கணிணியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தார்.
குட்டித்தம்பி பாரி அப்பாவைப் பார்த்து,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ ஏன் நான் தவிட்டுக்குருவியோட
கூட்டில பொறந்து வளர்ந்தேன்....? “ என்று கேட்டான். அதைக்கேட்ட அப்பா ஒரு நொடி யோசித்துவிட்டு,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ அதுவாக்கண்ணு.. எல்லாம் இயற்கையன்னையின்
தந்திரம் தான்.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ தந்திரமா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ காக்கா.. தவிட்டுக்குருவிகளோட
எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த இயற்கையன்னை குயில்களைத் தான் நியமிச்சிருக்காங்க.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ ஓ.. அப்படியா? ஆனா புரியலயே..</span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ </span><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">அட படுக்காளிப்பயலே
அப்பாவைக் கலாய்க்கிறீயா..? குயில்களுக்குக் கூடு கட்டத்தெரியாது.. அதனால புள்ளிக்குயில்
மரத்தில கூடு கட்டுற காகத்தை ஏமாத்தி அந்தக் கூட்டுல முட்டை போட்டுரும்.. அதே மாதிரி
அக்காக்குயிலும் தரையில கூடு கட்டுற தவிட்டுக்குருவியோட கூட்டுல முட்டை போட்டுரும்..
இது அந்தப் பறவைகளுக்கே தெரியாது.. அதுக நம்ம முட்டை தான்.. நம்ம குஞ்சு தான்னு நெனைச்சு
வளர்த்து வரும்.. பெரிசான பிறகு இரண்டு பேருக்கும் தெரிஞ்சுபோகும்.. அப்புறம் என்ன
கொஞ்ச நேரம் சண்டை போட்டுட்டு அவுக அவுக கூட்டத்துக்குப் போயிருவாக.. அம்புட்டுதான்..
“<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ இதுல எப்படி தவிட்டுக்குருவிக்
கூட்டம் கொறையும்.. “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ அது கொஞ்சம் சோகமான கதை தான்..
ஆனால் இயற்கையில் எதுவும் சோகம், பயங்கரம், கொடூரம்னு எதுவும் கிடையாது.. அதனதன் இயல்புப்படி..
எல்லாம் நடக்கும்.. முதல்ல குயில் முட்டைபோடும்போதே தவிட்டுக்குருவியோட முட்டைகளைக்
கூட்டிலேர்ந்து தள்ளி விட்டுரும்.. அந்த முட்டைகள் பொரிக்காது.. இல்லையா? அப்புறம்
குயில் குஞ்சு வளரும் போது மற்ற குஞ்சுகளை விட அதிகமான தீனியைச் சாப்பிடும்.. மற்ற
குஞ்சுகளைக் காலால தள்ளியும் விட்டுரும்.. அதுல அந்தக் குஞ்சுகள் பலவீனத்தாலோ, தாக்குதலாலோ
செத்தும் போயிரும்..</span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">குட்டித்தம்பி பாரியின் முகத்தில்
வருத்தம் வந்தது. உடனே அப்பா,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">“ </span><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">பார்த்தியா..
நான் சொன்னேன்ல.. இதுல வருத்தப்பட எதுவுமில்ல.. எல்லாம் வாழ்க்கைக்கான போராட்டம்..
அந்தப் போராட்டத்துல.. இயற்கையன்னை ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரியான இயல்புகளைக்
கொடுத்திருக்காங்க..</span><span face=""Arial","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">என்று சொன்னார். அப்போது பாரிக்கு
ஒரு சத்தம் கேட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக் ட்வீக்
ட்வீக்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: 0.5in;"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;">அந்தச் சத்தத்தை அவன் இதுவரை கேட்டதில்லை.
உடனே பாய்ந்து தோட்டத்துக்குச் சென்றான். குட்டித்தம்பி பாரி தான் இப்போது குட்டிப்பறவைக்
கவனிப்பாளராகி விட்டானே!<o:p></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;"><o:p> நன்றி - துளிர் பிப்ரவரி 2021<br /></o:p></span></p>
<p class="MsoNormal"><span face=""Latha","sans-serif"" style="font-size: 10pt; line-height: 115%;"><o:p> </o:p></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-444764220748940502020-12-17T20:44:00.005+05:302020-12-17T20:44:51.895+05:30ராத்திரி எனக்குப்பிடிக்கும்<p> </p><p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">ராத்திரி எனக்குப்பிடிக்கும்</span></p><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9tmQOcDHnYm8jkfeDvjqs4XmX_xiaJl0oanmf33_PmYZopRoRzrdZiAmQxn8Vuh48Lo4yt_-gtVO2ZWcAdfMX4MezjqZyKOf6SA9XtMKTwgJabbCC8WTXhBU1ZYkwD4GcTZjW9fM-N2tB/s864/stars_png.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" data-original-height="486" data-original-width="864" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9tmQOcDHnYm8jkfeDvjqs4XmX_xiaJl0oanmf33_PmYZopRoRzrdZiAmQxn8Vuh48Lo4yt_-gtVO2ZWcAdfMX4MezjqZyKOf6SA9XtMKTwgJabbCC8WTXhBU1ZYkwD4GcTZjW9fM-N2tB/s320/stars_png.jpg" width="320" /></a></div><br /><o:p></o:p><p></p>
<p class="MsoNormal"><span style="font-family: "Latha","sans-serif";">உதயசங்கர்<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ராத்திரி வந்துவிட்டாலே அவ்வளவுதான்.
குட்டித்தம்பி அதிரனுக்கு என்னவோ ஆகிவிடும். அம்மாவை விடாமல் சேலையைப் பிடித்துக் கொண்டே
திரிவான். அம்மா உட்கார்ந்தால் அவனும் உட்கார்வான். அம்மா சமையல் செய்யும்போது அவனும்
கூட நிற்பான். அம்மா தையல் மிஷனில் தையல் தைக்கும்போது அவனும் மடியில் உட்காரவேண்டும்
என்று அடம்பிடிப்பான். அம்மா புத்தகம் வாசிக்கும்போது படிக்கவிடாமல் புத்தகத்துக்குள்
தலையை நீட்டுவான். அம்மாவை அங்கும் இங்கும் அசைய விடமாட்டான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">. ஒன்பாத்ரூம் போகவேண்டும் என்றாலும்
அம்மா கூட வரவேண்டும். இதெல்லாம் போதாது என்று அம்மாவைத் தூக்கிவைத்துக்கொள்ளச் சொல்லி
அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான் ஐந்து வயது பையனைத் தூக்கிக்கொண்டே அலைய முடியுமா?
அதிரன் ஏன் தூக்கி வைத்துக்கொள்ளச் சொல்கிறான் தெரியுமா? பயம்!. இருட்டைக்கண்டு பயம்!.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ராத்திரியானால் இருட்டி விடுகிறது.
இருட்டி விட்டால் விளக்கு வெளிச்சம் வேண்டும். இல்லையென்றால் கண் தெரிய மாட்டேங்குது.
இருட்டில் ஏதேதோ சத்தம்வேறு கேட்கிறது. அதுவும் அந்த சத்தமும் பெரிதாகக் கேட்கிறது.
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">” டம் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ டமார்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">” கீச்கீச்கீச் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">” கீ கீ கீ கீ “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ கூகூகூகூவ்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ குர்ர்ர்ர்ர்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ கெக் கெக் கெக் “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இன்னும் என்னென்னவோ சத்தங்கள்!
அதிரனுக்கு ராத்திரி நெருங்க நெருங்கப் பயம் வந்து விடும். தூங்கும்போதும் விளக்கு
எரியவேண்டும் என்று அழுவான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ அம்மா ராத்திரி வேண்டாம்.. போகச்சொல்லு…
ம்ம்ம் போகச்சொல்லு..” என்று சிணுங்கிக்கொண்டே இருப்பான். அதிரன் சொல்வதைக் கேட்டு
அம்மாவுக்குச் சிரிப்பு வரும். ஆனால் சிரிக்காமல் பொறுமையாக,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ குட்டித்தம்பி! இரவும் பகலும்
மாறி மாறி வர்றது இயற்கை.. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுத்துது..
அப்ப சூரிய வெளிச்சம் பூமிமேலே படும்போது பகலாக இருக்கும்.. சூரியவெளிச்சம் படாதபோது
ராத்திரியா இருக்கும்.. என்ன தெரிஞ்சிதா? பகலில் சூரியன் வர்றது மாதிரி.. ராத்திரியிலே
நிலா வரும்… பயப்படகூடாது.. எதுக்கும் பயப்படக்கூடாது.. ”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">விளக்கமாகச் சொல்லுவார். அவன்
அம்மாச் சொல்வதைக் கேட்பான். எதுவும் புரியாது. ஆனால் முழுவதும் கேட்பான். கேட்டு முடிந்ததும்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ அம்மா பயமாருக்கும்மா.. ராத்திரி
வேண்டாம்மா..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.
அம்மா எப்படி எப்படியோ சொல்லிப் பார்த்து விட்டு கடைசியில்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ அதிரா! நான் ராத்திரிகிட்டே
இனிமே நீ வராதே எங்க வீட்டுக்குட்டித்தம்பிக்குப் பிடிக்கலன்னு சொல்லிடறேன்.. இன்ன
சரியா? “<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று சொன்னார். அதன்பிறகு தான்
அதிரன் கண்களை இறுக மூடிக்கொண்டு தூங்கினான். அப்போது அந்த வழியாகப் போய்க் கொண்டிருந்த<span style="mso-spacerun: yes;"> </span>இரவுத்தேவதை அதைக் கேட்டுவிட்டார். உடனே அவர் அதிரன்
இருந்த அந்த வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். அதிரன் அம்மாவைக் கட்டிப்பிடித்துக் கொண்டு
உறங்கிக் கொண்டிருந்தான். இரவுத்தேவதை அவனைப் பூப்போலத் தூக்கிக்கொண்டு பறந்தார். குட்டித்தம்பி
அப்படியே இரவுத்தேவதையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ அதிரா! ஏன் பயப்படுகிறாய்?
“<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ என் கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை..”
<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“அப்படியா? இருள் என்பது குறைந்த
ஒளி! அவ்வளவுதான்.. இப்போது பார்..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அதிரன் முழுவதுமாகக் கண்களைத்
திறக்கவில்லை. லேசாகத் திறந்து பார்த்தான். முதலில் எதுவும் தெரியவில்லை. ஆனால் கொஞ்சநேரத்திலேயே
எல்லாம் தெரிந்தன. அவனுடைய வீடு, வீட்டுக்கு முன்னால் இருந்த தோட்டம், அவனுடைய நண்பன்
பாரியின் வீடு, அவர்களுடைய தெரு, அவன் மாலையில் விளையாடப்போகும் பூங்கா, எல்லாம் தெரிந்தன.
உயரத்தில் இருந்து பார்க்கும்போது ஊரே அழகாகத் தெரிந்தது. கருப்பாக இல்லை. கரு நீலநிற
வானத்தில் நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. அவனுக்கு இப்போது பயம் குறைந்து விட்டது. அதிரன்
கண்களை நன்றாகத் திறந்தான்.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">ஆகா என்ன அழகு!<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அப்போது தான் அந்த சத்தம் கேட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">” டம் “<span style="mso-spacerun: yes;"> </span>மறுபடியும் அதிரன் கண்களை மூடி இரவுத்தேவதையின்
கழுத்தைக் கட்டிக்கொண்டான். பயம் அடித்துப்புரண்டு கொண்டு வந்தது. இரவுத்தேவதையிடமிருந்து
வந்த அம்மாவின் வாசனை அவனை அமைதிப்படுத்தியது. <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இரவுத்தேவதை புன்னகையுடன் அதிரனை
அவனுடைய வீட்டுக்கூரை மேல் பறக்கவைத்தார். என்ன ஆச்சரியம்! அவனுக்குச் சிறகுகள் முளைத்திருந்தன.
அவன் கண்களைத் திறந்தான். அப்போது, அவனுடைய வீட்டின் அருகில் இருந்த மாமரத்திலிருந்து
ஒரு பழுத்த இலை கிளையை விட்டுப் பிரிந்து மெல்ல காற்றில் இறங்கி தகரக்கூரையில் விழுந்தது.
டம்மென்று சத்தம் கேட்டது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இன்னொரு வேப்பமரத்திலிருந்து ஒரு
காய்ந்த குச்சி டமார் என்று விழுந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">தரையில் காய்ந்து கிடந்த சருகுகளின்
மீது ஓடிக்கொண்டிருந்த எலி சின்னச்சின்னப் பூச்சிகளைப் பிடிக்கும் போது மகிழ்ச்சியில்
கீச் கீச் கீச்கீச் என்று கீச்சிட்டுக் கொண்டிருந்தது. எலியைப் பார்த்த பூச்சிகள் கீகீகீகீ
என்று இரைந்தன. கூகூகூகூவ் என்று புளியமரப்பொந்திலிருந்த ஆந்தை கண்களை உருட்டி அங்கும்
இங்கும் பார்த்துக் கொண்டே கத்திக் கொண்டிருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அதிரனின் வீட்டுக்கு அருகில் ஓடிய
சாக்கடையில் தவளைகள் குர்குர்குர் என்று முனகிக் கொண்டிருந்தன. வீட்டுக்கு முன்னால்
இருந்த கோழிக்கூட்டிலிருந்து செவலைச்சேவல் அவ்வப்போது கெக்கெக்கெக் என்று கத்திக்கொண்டிருந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இப்போது அதிரனுக்குப் புரிந்து
விட்டது. அவனுடைய முகத்தில் வெட்கம் வந்தது. இதற்கா இத்தனை ஆர்ப்பாட்டம் செய்தோம்.
அம்மாவை எவ்வளவு தொந்திரவு செய்து விட்டோம் என்று நினைத்தான். <o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">இரவுத்தேவதை அவனை அப்படியே பூப்போல
அம்மாவுக்கு அருகில் படுக்கவைத்து விட்டு பறந்து போனாள். அதிரனுக்கு அப்போது ஒன்பாத்ரூம்
வந்தது.<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">அவன் எழுந்து கழிப்பறை விளக்கைப்போடாமல்
அம்மாவை எழுப்பாமல் போய் விட்டு வந்து படுத்துக் கொண்டான். காலையில் அம்மா எழுந்ததும்
அதிரனிடம் கேட்டாள்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ என்னடா குட்டித்தம்பி! ராத்திரி
அம்மாவை எழுப்பலை...” என்று கேட்டார். அதிரன் சிரித்துக் கொண்டே,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ இனிமே ராத்திரின்னா எனக்கு பயமில்லம்மா!
“ என்றான். அம்மா ஆச்சரியத்துடன்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ எப்படித்தம்பி! ஒரே ராத்திரியில
மாறிட்டே..”<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">என்று கேட்டாள். அதைக் கேட்ட குட்டித்தம்பி
அதிரன்,<o:p></o:p></span></p>
<p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">“ தெரியலம்மா..” என்று சொல்லிச்சிரித்தான்.
அவனுக்குத் தூக்கத்தில் எல்லாம் மறந்து போய்விட்டதே…</span></p><p class="MsoNormal" style="text-indent: .5in;"><span style="font-family: "Latha","sans-serif"; font-size: 10.0pt; line-height: 115%;">கெக்க்கே கெக்கேக்க்க்கே..<o:p></o:p></span></p>உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.com9