tag:blogger.com,1999:blog-5481825968768634765.post9109676562579196164..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: எங்கிருந்து தொடங்குவது?உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-38060722737249558032015-06-11T18:59:38.070+05:302015-06-11T18:59:38.070+05:30இன்று மொழி, மதம் சார்ந்து இனவியல் முன்னிறுத்தப் பட...இன்று மொழி, மதம் சார்ந்து இனவியல் முன்னிறுத்தப் படுகின்றது அனால் மரபியல் நோக்கில் இந்தியர்கள் அனைவரும் கலப்பினமாகவே உள்ளனர். ஆதி தென்னிந்திய குழு, ஆதி வட இந்திய குழு என்ற இரு குழுக்களின் கலவையே இன்றைய இந்திய சமூகம் என்பதே மரபியல் சான்று. ஆதி தென்னிந்திய குழு என்பது இந்திய பூர்விகம் உடைய பண்டைய மக்கள். இந்த குழுவின் மரபணு அதிகம் தென்னிந்தியாவில் காணப்படுவதால் ஆதி இந்திய சமூகம் கருப்பினமாகவும், திராவிட மொழி பேசுவோராகவும் இருந்திருக்கலாம் என கருதலாம். இதனை இரிக் வேதமும், சங்க இலக்கியங்களும், நாட்டார் கதைகளும் உறுதி செய்கின்றன. அதாவது இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் முக்கியமாக பிற்படுப்பத்தப் பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள் அனைவரும் ஒரே இனம் தான். மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-14386848383502963412015-06-11T18:57:24.209+05:302015-06-11T18:57:24.209+05:30This comment has been removed by the author.மின் வாசகம்https://www.blogger.com/profile/06780373147425792777noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-50211869344200400192015-06-10T06:51:44.915+05:302015-06-10T06:51:44.915+05:30உண்மை ஐயா
நன்றி
உண்மை ஐயா<br />நன்றி<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com