tag:blogger.com,1999:blog-5481825968768634765.post6372345448277906495..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: ஒரு சமரின் பாடல் – மணல் நாவலை முன்வைத்துஉதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-12386520735382033042020-05-26T23:18:31.951+05:302020-05-26T23:18:31.951+05:30சமகால மக்களின் அரசியலைப் பேசும் படைப்பை, அதன் ஒவ்வ...சமகால மக்களின் அரசியலைப் பேசும் படைப்பை, அதன் ஒவ்வொரு கூறுகளையும் கண்முன் கொண்டு வந்து நிறுத்துகிறது தங்கள் அறிமுகம். சாமானியர்களின் வாழ்வை ஒரு பொருட்டாகவே கருதாத புராணங்களை புனிதப்படுத்தும் புனைவுகளை கொண்டாடும் வகையில் மக்களின் ரசனை மாற்றியமைக்கப்படுவதையும் சாமானியர்களின் வாழ்வாதாரப்பேரோலத்தைக் கூட ஆரவாரக்கூச்சலில் அமிழ்ந்து போகச் செய்கிற தற்கால நிலையையும் போகிற போக்கில் சுட்டிக்காட்டியது அருமை.Themozhi TNSFhttps://www.blogger.com/profile/04349444124861811355noreply@blogger.com