tag:blogger.com,1999:blog-5481825968768634765.post502770982075424588..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: மனதை வசப்படுத்தும் கலைஞன் வண்ணதாசன்உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-38805057153782528282012-09-27T22:20:46.152+05:302012-09-27T22:20:46.152+05:30அருமையான பதிவு. நன்றி.
திரு வண்ணதாசன் கதை சமீபத்த...அருமையான பதிவு. நன்றி.<br />திரு வண்ணதாசன் கதை சமீபத்தில் ஆனந்த விகடனில் படித்தேன். இன்னும் தேடிப் படிக்கிறேன்.<br />வாழ்த்துகள்.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-40774964717228081692012-08-24T16:51:01.305+05:302012-08-24T16:51:01.305+05:30இவ்வளவு அழகாகக் கூட கடிதம் எழுத முடியுமா என்று என்...இவ்வளவு அழகாகக் கூட கடிதம் எழுத முடியுமா என்று என்னை ஆச்சரியப்படுத்தியவர் வண்ணதாசன் அவர்கள். அவரது "எல்லோருக்கும் அன்புடன்" கடிதங்களின் தொகுப்பில் அவர் எழுதியிருக்கும் ஒவ்வொரு கடிதங்களும் கடித இலக்கியத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள். வண்ணதாசன் என்ற மானுட ஆளுமையை நினைவுபடுத்தியதற்கு நன்றி தோழர்.<br />- வெ.அருண்பாரதி, திருநெல்வேலிarun bharathihttps://www.blogger.com/profile/04558794448975008198noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-85549950117423793892012-08-22T18:19:25.482+05:302012-08-22T18:19:25.482+05:30//சிக்கிலிங்கிராமமும்//
அங்கே நின்று சுற்றிப் பார...//சிக்கிலிங்கிராமமும்// <br />அங்கே நின்று சுற்றிப் பார்த்தால் 360 பாகை(degree)யிலும் பச்சையல்லவா சுழலும்.<br />அப்புறம் ஊச்சிக்கோவுரம் னு சொல்லுங்க.சேக்காளிhttps://www.blogger.com/profile/07121995889524404912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-19560682754207488612012-08-22T16:04:29.368+05:302012-08-22T16:04:29.368+05:30மொழிபெயர்ப்பாளர்கள் 'சபிக்கும்' எழுத்தாளன...மொழிபெயர்ப்பாளர்கள் 'சபிக்கும்' எழுத்தாளன் ! (அந்த நெல்லை மண்வாசனையை யாராலும் மொழிபெயர்க்கவே முடியாது)kumaraguruparanhttps://www.blogger.com/profile/06280867644907688385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-7068906165554666832012-08-18T10:08:36.531+05:302012-08-18T10:08:36.531+05:30மணிகண்டண் ஹலோ பண்பலைமணிகண்டண் ஹலோ பண்பலைthamirabaranihttps://www.blogger.com/profile/15010857798824807430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-89451836682817627072012-08-18T10:02:36.480+05:302012-08-18T10:02:36.480+05:30விகடனில் அவருடைய சதுரங்கம் கதையை வாசித்து தொலைபே...விகடனில் அவருடைய சதுரங்கம் கதையை வாசித்து தொலைபேசியில் அழைத்த மறு நிமிடம் தோழர், மணி நல்ல அ இருக்கீங்களா என்ற அன்பு..ஆஹா...ஆஹா.. எத்தனை பெரிய மனிதர்.. அந்த குரல்களில் தான் எத்தனை பாசம்.. மீண்டும் நினைவூட்டினீர்கள் நன்றி தோழர்.thamirabaranihttps://www.blogger.com/profile/15010857798824807430noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-21315713581888843742012-08-18T09:16:01.251+05:302012-08-18T09:16:01.251+05:30வாழ்த்துகள்!!!வாழ்த்துகள்!!!Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.com