tag:blogger.com,1999:blog-5481825968768634765.post4138244362401891545..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: எம்.ஜி.ஆர் ராக்கையாஉதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-6725360679137261742012-05-02T09:17:54.895+05:302012-05-02T09:17:54.895+05:30திருமணம் ஒருவனின் வாழக்கையில் எத்தகைய மாற்றங்களை ஏ...திருமணம் ஒருவனின் வாழக்கையில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகிறது. அதனாலேயே அது வரை தன் குறை தெரியாமல் வாழ்வை உற்சாகமாக எதிர்கொண்ட ராக்கையா தாழ்வுணர்ச்சியால் மருகிப் போகிறான். நன்றி விச்சு சார்!உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-83727417757290342442012-05-02T09:13:07.824+05:302012-05-02T09:13:07.824+05:30உங்கள் கருத்துரைக்கு நன்றி!உங்கள் கருத்துரைக்கு நன்றி!உதய சங்கர்https://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-1583167026524802142012-05-01T06:19:52.136+05:302012-05-01T06:19:52.136+05:30ராக்கையாவுடனான அனுபவம் மிகச் சுவராஸ்யம். எம்ஜிஆர் ...ராக்கையாவுடனான அனுபவம் மிகச் சுவராஸ்யம். எம்ஜிஆர் படம்னாலே இன்னும் ஓடிப்போய் பார்க்கும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ராக்கையாவின் குறை தெரியாமல் இருந்தாலும் கடைசியில் அவனே சொல்லும்படி ஆனது அவனுடைய சோகமான மனநிலையை காட்டுகிறது.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-50599339260888146522012-04-30T22:18:22.138+05:302012-04-30T22:18:22.138+05:30//
“ டேய் சீக்கிரம் வாடா படம் போடப் போறான்..இப்படி...//<br />“ டேய் சீக்கிரம் வாடா படம் போடப் போறான்..இப்படி மெதுவா வாரே..” <br />அதற்கு இருளுக்குள்ளிருந்து பதில் வந்தது. <br /><br />“ நொண்டிக்காலை இழுத்துகிட்டு வர வேண்டாமா..அவசரம்னா நீங்க போங்க..” <br /><br />நாங்கள் முதல் முறையாக ராக்கையாவின் சிறுவயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் சூம்பியிருந்த இடது காலையும், அவன் சோர்வுடன் கெந்திக் கெந்தி நடந்து வருவதையும் பார்த்தோம். எங்கள் கண்கள் கலங்கின.<br />//<br /><br />மொக்கையான புனைவு.Gujaalhttps://www.blogger.com/profile/04258117977369112651noreply@blogger.com