tag:blogger.com,1999:blog-5481825968768634765.post2601481806118251292..comments2023-10-22T17:21:23.670+05:30Comments on கரிசக்காடு: பேய், பிசாசு இருக்கா?உதய சங்கர்http://www.blogger.com/profile/04173993458244594403noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-5481825968768634765.post-53670480889752696762014-02-26T12:45:49.920+05:302014-02-26T12:45:49.920+05:30உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்... <br /><br />மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...<br /><br />அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்<br /><br />அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : <a href="http://rajiyinkanavugal.blogspot.in/" rel="nofollow">காணாமல் போன கனவுகள்</a><br /><br />வலைச்சர தள இணைப்பு : <a href="http://blogintamil.blogspot.in/2014/02/blog-post_26.html" rel="nofollow">தைரியசாலிகள் மட்டும் வந்து இந்தப் பதிவைப் படிங்க!</a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-64882169378648134952013-01-08T22:14:40.698+05:302013-01-08T22:14:40.698+05:30மனிதனை விட பெரிய பேய் கிடையாதுமனிதனை விட பெரிய பேய் கிடையாதுJoehttps://www.blogger.com/profile/16455807923233460592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-37959712423173373512012-07-12T21:09:37.886+05:302012-07-12T21:09:37.886+05:30அப்படியெல்லாம் நடக்காது. மற்ற உயிரினங்களை விட்டு வ...அப்படியெல்லாம் நடக்காது. மற்ற உயிரினங்களை விட்டு விடுவோம். குரங்கிலிருந்து மனிதன் தோன்றிய பிறகு கோடிக்கணக்கான மனிதர்கள் இந்த பூமியில் பிறந்து வளர்ந்து இயற்கையாகவோ, அகாலமாகவோ, இறந்து போயிருக்கிறார்கள். அவர்கள் பேய்களாக மாறியிருந்தால் மக்கள் தொகை பெருக்கம் மாதிரி பேய்த்தொகைப் பெருக்கம் அதிகமாகி நாம் இருப்பதற்கே இடமிருக்காதே./////அதுதான் இல்லியே...எங்க கதைப்படி செத்தவர்கள் கொஞ்சகாலம்தான் பேயாக உலவுவார்கள்...பிறகு வேறு பிறப்பு எடுப்பார்களே..ஆக இப்ப இருக்கிறவங்கள்ல எவ்வளவு பேர் கொஞ்சகாலம் பேயா இருந்தவங்களோ...<br /><br />பேய் என்பது இறந்தவர்களைப்பற்றிய எஞ்சிய நினைவுகள் உருவாக்கம் பெறுவதே.அவைகள் தொந்தரவும் செய்யலாம். அவைகளை(அல்லது அவர்களை) நம் ஆழ்மனதிலிருந்தே துடைத்து எறிந்துவிடவே 'நீத்தார்கடன்' என்ற இறந்தவர்களுக்காக செய்யப்படுகிற சடங்குகள்.(அது செத்தவர்களுக்காக அல்ல இருப்பவர்களுக்காக.ஆனாலும் சொல்லப்படுவது நீத்தார் கடன் என்றே).Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5481825968768634765.post-4820691286569130012012-07-12T08:54:19.141+05:302012-07-12T08:54:19.141+05:30அழகான விளக்கமான பதிவு
மனதில் பல வினாக்களை ஓடவிட்ட...அழகான விளக்கமான பதிவு <br />மனதில் பல வினாக்களை ஓடவிட்டு தெளிவுக்கான வழியினைச் சொல்லி செல்கிறதுஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.com